இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை பிரபாகரன் சிக்கவில்லை! விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல்! |
கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள். |
-
19 ஆக., 2013
18 ஆக., 2013
நெடுந்தீவுக்கு சிறிதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் ஈ.பி.டிபியின் மிரட்டல்களுக்கு மத்தியிலும் நெடுந்தீவுக்குச் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட குழுவினருக்கு நெடுந்தீவு மக்கள் மாலை அணிவித்து பெரும் வரவேற்பளித்துள்ளனர்.
17 ஆக., 2013
விஜய்யின் "தலைவா'’ பட விவகாரம் முடிவுக்கு வராமல் நீண்டபடி இருக்கிறது.
நடிகரும், பத்திரிகையாளருமான சோவை 14-ந் தேதி மாலை விஜய் சந்தித்து "தலைவா' படச் சிக்கல் தீர, முதல்வரிடம் பேசி உதவும்படி’ கேட்டுக்கொண்டார். ஆனால்... "எல்லாரும் எம்.ஜி.ஆர்.ஆகிவிட முடியாது. அரசியல் சாய லுடன் படம் எடுக்கும்போதே அதனால் வரும் சிக்கல்களைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். அரசிடம் வரிவிலக்கு சலுகைக்காக
விஜய் நடித்த தலைவா படத்தை வெளியிட தயார்: சரத்குமார் பதவி விலக வேண்டும்: ஜெ.அன்பழகன் அதிரடி
படம் வெளியாக ஒத்துழைக்குமாறு முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய் அறிக்கையாகவும், வீடியோவிலும் வேண்டுகோள் விடுத்தார். இதேபோல் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்.
கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை கண்டித்து கறுப்புக்கொடி, ரயில் மறியல் போராட்டம்: கருணாநிதி
இந்தியப் பிரதமர், தமிழர்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தாமல் மனதிலே கொண்டு, இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்று திட்டவட்டமாகவும், வெளிப்படையாகவும் தெரிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதி
அன்பான வாசக நெஞ்சங்களே . கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக உலகெங்கும் பரபரப்பாக பேசப்படும் பிரபலமான இணையதளங்கள் யாவுமே இலங்கையில் எவருமே பார்க்க முடியாதவாறு தடை செய்யப் பட்டுள்ளன .எமது இணையத்தை இலங்கையில் எப்போதும் காணக் கூடியவறுள்ளது.அண்மைகால தேர்தல்களை ஒட்டி எமது இணையத்தின் மீதும் சில சதிகாரர்கள் கண்காணித்துக் கொண்டிருப்பதால் ஓரளவுக்கு சில செய்திகளை சில நாட்களுக்கு தவிர்த்து வருகின்றோம் மீண்டும் நிலைமை சீரானதும் எமது செய்தி கோவைகள் சிறப்பாக இருக்கும் என உறுதியளிக்கிறோம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)