![]() உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச சமூகம் வழங்குகின்ற அங்கீகாரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செயற்திறன்மிக்க கண்காணிப்பை முடிவுக்குக் கொண்டுவரும் எனவும், அது நல்லிணக்க செயன்முறையில் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் எச்சரித்துள்ளா |
-
20 டிச., 2023
ஜெனிவா பொறிமுறை செயலிழக்கின்றதா? - அலன் கீனன் கேள்வி
இனப்படுகொலையாளி மகிந்தவுடன் சந்திப்பு - கனடிய தமிழ் சமூகம் கடும் சீற்றம்! [Tuesday 2023-12-19 18:00]
![]() கனேடிய தமிழ் காங்கிரஸின் உறுப்பினர்கள் இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளமை குறித்து கனடா தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்கள் கடும் ஏமாற்றமும் சீற்றமும் வெளியிட்டுள்ளனர் என தமிழ் கார்டியன் தெரிவித்துள்ளது |
உலகத் தமிழர் பேரவை மகிந்தவைச் சந்தித்தது குறித்து ஹரி ஆனந்தசங்கரி அதிருப்தி!
![]() உலகத் தமிழர் பேரவையும், கனடிய தமிழ்க் காங்கிரஸூம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அண்மையில் சந்தித்ததையிட்டு நான் கடும் அதிருப்தி கொண்டுள்ளேன் என்று கனடிய சுதேச உறவுகளின் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். |
ருத்தித்துறையில் கொட்டித் தீர்த்த 146 மில்லி மீட்டர் கனமழை! - பல பகுதிகள் வெள்ளத்தில்.
இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில், இலங்கையில் அதிகபட்ச மழை வீழ்ச்சி பருத்தித்துறையில் பதிவாகியுள்ளது |
19 டிச., 2023
கப்பல்கள் மீதான ஹுதிகளின் தாக்குதல்களும் ஹுதிகளைத் தாக்கத் தயாராகும் அமெரிக்காவும்
யாழ். குடாநாட்டில் இரவிரவாக கொட்டித் தீர்த்த மழை
வடக்கில் தொடர்ந்து அமழை பெய்து வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கடும் மழை பெய்துள்ளது. இரவிரவாக மழை கொட்டிக் கொண்டிருந்தது. இன்று காலை 6.30 தொடக்கம் 7.30 வரை மிக கனமழை பெய்துள்ளது. இதனால் வீதிகள், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. |
கடும் தாக்குதலால் அதிரும் காசா: 1000 பேரை சிறைப்பிடித்த இஸ்ரேல்! [Monday 2023-12-18 16:00]
![]() இஸ்ரேல் காசாவில் கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருவதுடன் , ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் நிறுத்தம் செய்யப்படாது எனவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காசா மீது பயங்கர தாக்குதல் நடத்தி ஆயிரம் பேரை இஸ்ரேல் ராணுவம் பிடித்துச் சென்றுள்லதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்த போதிலும், இஸ்ரேல் தாக்குதலை சிறிதும் குறைக்கவில்லை |
கனடாவில் டெஸ்லா கார்களில் ஏற்பட்டுள்ள கோளாறு
![]() கனடாவில் பயன்படுத்தப்படும் பிரபல கார்களில் ஒன்றான டெஸ்லா கார்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 193000 டெஸ்லா ரக கார்கள் மீள அழைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய போக்குவரத்து திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது |
தரமற்ற மருந்து இறக்குமதி - சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது
![]() சர்ச்சைக்குரிய தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) இன்று கைது செய்யப்பட்டுள்ளார் |
நாடு முழுவதும் ஒரே நாளில் தேடுதல் - 2121 பேர் கைது
![]() நாட்டில் நேற்று நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, 2020 ஆண்களும், 101 பெண்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் |
தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும்! [Monday 2023-12-18 17:00]
![]() இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு திருகோணமலையில் திட்டமிட்டபடி இடம் பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார் |
18 டிச., 2023
நாட்டை வங்குரோத்தாக்கிய எடுபிடிகள் மீண்டும் எழுச்சி பெற முயல்கின்றனர்
![]() நாட்டையே வங்குரோத்தாக்கிய ஜனாதிபதியின் எடுபிடிகள் 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக பெறுமதி சேர் வரியை (வற்) அதிகரித்து மீண்டும் எழுச்சி பெற முயல்கின்றனர் என்றும்,7 மூளைகளை கொண்டவர்கள் என நாட்டையே வங்குரோத்தாக்கிய காக்கைகளுக்கு மைனாக்களும் மீண்டும் எழுச்சி பெற கடும் பிரயத்தனம் எடுத்து வருகின்றனர் எனவும், எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினா |
காலத்தைக் கடத்த முனைகிறது அரசாங்கம்!- 3 நாடுகளின் தூதுவர்களுக்கு தமிழ் எம்.பிக்கள் எடுத்துரைப்பு. [Monday 2023-12-18 06:00] உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் அளித்த வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை ஸ்தாபித்து அமுலாக்க முயற்சிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவிப்பதானது காலத்தைக் கடத்தும் செயலாகும் என்று வடக்கு தமிழ் பிரதிநிதிகள் ஜப்பான், தென்னாபரிக்கா,மற்றும் சுவிட்சர்லாந்து இராஜதந்திரிகளிடத்தில் நேரடியாக எடுத்துரைத்துள்ளனர்
![]() உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் அளித்த வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை ஸ்தாபித்து அமுலாக்க முயற்சிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவிப்பதானது காலத்தைக் கடத்தும் செயலாகும் என்று வடக்கு தமிழ் பிரதிநிதிகள் ஜப்பான், தென்னாபரிக்கா,மற்றும் சுவிட்சர்லாந்து இராஜதந்திரிகளிடத்தில் நேரடியாக எடுத்துரைத்துள்ளன |
17 டிச., 2023
தமிழர் தாயகம் எரிந்து கொண்டிருக்கும் போது உலகத் தமிழர் பேரவை பிடில் வாசிக்கின்றதா?
![]() தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வொன்றை நோக்கமாகக் கொண்டு செயற்படும் பல அமைப்புகள் மத்தியில், குளோபல் தமிழ் ஃபோரம் (GTF) எனப்படும் உலகத் தமிழர் பேரவை (உ.த.பே) வெவ்வேறு புத்த அமைப்புக்களைச் சேர்ந்த மூத்த புத்த பிக்குகள் கொண்ட இலங்கைக்கான “சிறந்த இலங்கை சங்க மன்றத்தை” சந்தித்ததானது, பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. |
முல்லைத்தீவில் குளங்கள் அனைத்தும் நிரம்பின- பல கிராமங்கள் வெள்ளத்தில்
![]() முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் கதவுகளிலிருந்து நீர் பாய்கின்ற நிலைமை காணப்படுகிறது. |
மன்னாரில் வெள்ள அபாய எச்சரிக்கை!
![]() மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் பெரும்பாலான தாழ் நில பிரதேசங்கள் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது |
16 டிச., 2023
கொட்டித் தீர்த்த கடும் மழை - கிளிநொச்சியில் வெள்ளம்
![]() கிளிநொச்சியில் நேற்று பெய்த கடும் மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சியில் வியாழக்கிழமை கடும் மழை பெய்தது. இதனால், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் புளியம்பொக்கணை ஆகிய பிரதேசங்களில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. |
15 டிச., 2023
குருநாகல் முன்னாள் நகர முதல்வருக்கு 03 வருட கடூழிய சிறைத்தண்டனை
![]() குருநாகல் முன்னாள் நகர முதல்வர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு 03 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குருநாகல் நகரில் அமைந்துள்ள புவனேகபாகு மன்னர் காலத்து ராஜசபை கட்டடத்தை இடித்ததாக குறித்த சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது |
இலங்கை சிங்கள நாடும் அல்ல, தமிழ் நாடும் அல்ல! - என்கிறார் மனோ
![]() இலங்கை என்ற எம் தாய்நாடு, ஒரு “சிங்கள பௌத்த நாடு” என்ற தமக்கு மட்டுமே என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான “தனித் தமிழ்நாடு” என்ற சிந்தனையும் மறைய வேண்டும். சகலருக்கும் சொந்தமான, இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு என்ற அடிப்படையே உங்கள் நடவடிக்கைக்கு ஆரம்ப புள்ளியாக இருக்க வேண்டும் எனதமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார். |