-

22 அக்., 2025

இரட்டை அடுக்கு ரயில்களைத் திட்டமிடுகிறது யூரோஸ்டார்

www.pungudutivuswiss.com

இறங்குதுறை குறிக்கட்டுவானிற்கு புனர்வாழ்வு!

www.pungudutivuswiss.com

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரிடம் 5 மணிநேரம் விசாரணை! [Wednesday 2025-10-22 18:00]

www.pungudutivuswiss.com


கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு அழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இன்று ஆஜராகி 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளார்.

கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு அழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இன்று ஆஜராகி 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளார்.

கொல்லப்பட்ட பிரதேச சபைத் தலைவர் 'ஹரக் கட்டா'வின் நெருங்கிய கூட்டாளியாம்! வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக்கொலை! [Wednesday 2025-10-22 18:00]

www.pungudutivuswiss.com


வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர, மீது அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கித்தாரிகளால் இன்று துப்பாக்கிச் சூடு  நடத்தப்பட்டுள்ளது.  துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்து, பிரதேச சபை அலுவலகத்தில் விக்ரமசேகர தனது உத்தியோகபூர்வ நாற்காலியில் அமர்ந்திருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர, மீது அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கித்தாரிகளால் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்து, பிரதேச சபை அலுவலகத்தில் விக்ரமசேகர தனது உத்தியோகபூர்வ நாற்காலியில் அமர்ந்திருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் வன்முறையை தூண்டும் காணொளியை வெளியிட்டவரின் வீடு சுற்றிவளைப்பு! [Wednesday 2025-10-22 18:00]

www.pungudutivuswiss.com

இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டும் வகையில் செயற்பட்ட நபர் ஒருவரின் வீடு இன்று  யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய யாழ்ப்பாணம் முளவை சந்தி அருகில் உள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை சோதனை நடத்தப்பட்டது.

இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டும் வகையில் செயற்பட்ட நபர் ஒருவரின் வீடு இன்று யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய யாழ்ப்பாணம் முளவை சந்தி அருகில் உள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை சோதனை நடத்தப்பட்டது.

இஷாராவைக் கடத்திய ஆனந்தன் கிளிநொச்சியில் கைது! [Wednesday 2025-10-22 18:00]

www.pungudutivuswiss.com


கணேமுல்ல சஞ்சீவாகொலை தொடர்பாக நேபாளத்தில் கைது செய்யப்பட்டு  நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி, மனித கடத்தல்காரரான ஆனந்தன் என்பவரால் இந்தியாவிற்கு கடத்தப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பல சந்தேக நபர்களையும் அவர் நாடு கடத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

கணேமுல்ல சஞ்சீவாகொலை தொடர்பாக நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி, மனித கடத்தல்காரரான ஆனந்தன் என்பவரால் இந்தியாவிற்கு கடத்தப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பல சந்தேக நபர்களையும் அவர் நாடு கடத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

பாதாள உலகக்குழுத் தலைவரை பாதுகாக்க கோடிக்கணக்கான பணம் செலவிடும் அநுர

www.pungudutivuswiss.com

 அரசு உலகக்குழுத் தலைவருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக பெருந்தொகை பணத்தை அரசாங்கம் செலவு செய்வதாக

சுமந்திரன் நல்லம்:புதிய கதைகள்!

www.pungudutivuswiss.com




மாற்றம் ஒன்றே மாறாதது. கட்சி நிலைப்பாடுகள் வேறு.தொழிற்சங்க நிலைப்பாடுகள் வேறு வேறாக இருக்கலாமென தமிழ் அரசியல் போலிகளை போட்டுடைத்துள்ளார் சமூக செயற்பாட்டாளர் ஒருவர். 

ஏம்.ஏ.சுமந்திரன் வழக்குகளை திசை மாற்றவே , வழக்குகளை கையாளுகின்றார் என்ற குற்றச்சாட்டுக்களை முன் வைப்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு.

ஆனாலும் தற்போது அதனை ஞாபகமூட்டி , அவர்ளை தர்மசங்கப்படுத்தவும் நான் விரும்பவில்லையென தெரிவித்துள்ள செயற்பாட்டாளர் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி  எம்.ஏ.சுமந்திரனால் இடமாற்றத்தால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்காக, இலங்கை ஆசிரியர் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்கு தீ வைப்பு

www.pungudutivuswiss.com


மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் உள்ள பிரதேசசபை உறுப்பினரின் வீட்டிற்கு விஷமிகள் தீ வைத்துள்ளனர்.

THE WAR IN UKRAINE: போர்க்களம் யாருக்குச் சாதகம் ? Xray Report

www.pungudutivuswiss.com

கியேவ்/மாஸ்கோ: 22-10-2025

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த முழு அளவிலா

லண்டன் HARROWவில் தமிழர் வீட்டில் கை வரிசை காட்டிய 3 பெண் பணியாளர்கள் !

www.pungudutivuswiss.com

வர வர சோம்பேறியாக மாறிவரும் மனிதர்கள். அது போக பணம் இருக்கிறது என்றால் எதனையும் செய்வார்கள் என்பது சரிதான். அந்த

Google சுந்தர் பிச்சை ஆந்திரா சென்றது ஏன் ? தமிழ் நாட்டுக்கு DMK செய்த பெரும் துரோகம் இது தான்

www.pungudutivuswiss.com

தமிழ்நாட்டுக்கு மாபெரும் துரோகம்! சுந்தர் பிச்சையின் Google AI Hub ஆந்திராவுக்குப் போனதன் மர்மம் என்ன?

வவுனியா மாநகர முதல்வர், துணை முதல்வர்கள் பதவிகளில் செயற்பட நீதிமன்றம் இடைக்காலத் தடை! [Wednesday 2025-10-22 06:00]

www.pungudutivuswiss.com


வவுனியா நகரசபையின் முதல்வராக சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் துணை முதல்வராக பரமேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோர் தமது பதவிகளில் செயற்படுவதை தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம்  இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

வவுனியா நகரசபையின் முதல்வராக சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் துணை முதல்வராக பரமேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோர் தமது பதவிகளில் செயற்படுவதை தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது

போதைக்கு அடிமையான இளம்பெண் உயிர்மாய்த்தார்! [Wednesday 2025-10-22 06:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம்- நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது.

யாழ்ப்பாணம்- நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது.

    

இவர் கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி உயிரிழந்துள்ளார்

21 அக்., 2025

153 தொன் எடை கொண்ட குண்டை காஸா மீது போட்ட நித்தின் யாஹூ .. விரைந்தார் துணை ஜனாதிபதி ! by user • October 21, 2025 • Posted inWorld News Tamil

www.pungudutivuswiss.com

காஸாவில் வைத்து, யூதர் ஒருவரின் காலை

London- KENTONல் மோபைல் போன் பறிக்கும் இலங்கை இளைஞர் திரத்திப் பிடிப்பு

www.pungudutivuswiss.com

கென்டனில் துணிகரக் கொள்ளை: தாக்கி, செல்போனைப் பறித்த நபரைப் பொதுச் சமூக பாதுகாப்பு அதிகாரிகள் துணிச்சலாகப்

வவுனியா மாநகர சபைக்கு இடைக்கால தடை - பறிபோகுமா சபை ?

www.pungudutivuswiss.com

வவுனியா மாநகர சபையின் சபை செயற்பாடுகளுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது.

முன்னாள் பிரஞ்சு ஜனாதிபதி சிறையில் அடைக்கப்பட்டார்

www.pungudutivuswiss.com

"இஸ்ரேல் பிரதமர் கனடாவில் கால் வைத்தால் கைது செய்யப்படுவார்": மார்க் கார்னி! [Tuesday 2025-10-21 16:00]

www.pungudutivuswiss.com

இஸ்ரேல் பிரதமர் கனடாவில் கால் வைத்தால் கைது செய்யப்படுவார் என கனடா பிரதமரான மார்க் கார்னி கூறியுள்ள விடயம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நெத்தன்யாஹூவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் கனடாவில் கால் வைத்தால் அவர் கைது செய்யப்படுவார் என கனடா பிரதமரான மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் கனடாவில் கால் வைத்தால் கைது செய்யப்படுவார் என கனடா பிரதமரான மார்க் கார்னி கூறியுள்ள விடயம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நெத்தன்யாஹூவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் கனடாவில் கால் வைத்தால் அவர் கைது செய்யப்படுவார் என கனடா பிரதமரான மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

இசைப்பிரியா படுகொலைக்கு கபில ஹெந்தவிதாரணவின் குழுவே பொறுப்பு! [Tuesday 2025-10-21 19:00]

www.pungudutivuswiss.com


இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட விடயத்தில், முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் கபில ஹெந்தவிதாரணவின் குழுவுக்குத் தொடர்புள்ளது என்று முன்னாள் இராணுவத் தளபதியான பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பொன்சேகா மேலும் தெரிவித்ததாவது:-

இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட விடயத்தில், முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் கபில ஹெந்தவிதாரணவின் குழுவுக்குத் தொடர்புள்ளது என்று முன்னாள் இராணுவத் தளபதியான பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பொன்சேகா மேலும் தெரிவித்ததாவது

ad

ad