புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2015

3ஆவது முறை கிண்ணத்தை வென்று நியூஸி சாதனை

ரக்பி உலகக் கிண்ணத்தை நடப்பு சம்பிய
னான (2011) நியுஸிலாந்து கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
இன்று (31) நடைபெற்ற, ரக்பி உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 34 இற்கு 17 எனும் புள்ளிகள் அடிப்படையில் அவுஸ்திரேலிய அணியை தோற்கடித்த நியூஸிலாந்து, 3 முறைகள் உலக கிண்ணத்தை சுவீகரித்த அணி எனும் உலக சாதனையை தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது.
இதுவரை அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகள், தலா இரு தடவைகள் ரக்பி உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
.

ad

ad