அவசரகால நிலை சடடவிதிகளின்படி அரசுகளின் உத்தியோகபூர்வ செய்திகளையே வெளியிடவேண்டும்
சமூகவலைத்தளங்கள், ஊடகங்கள் பல நாடுகளில் கொரோனாவினால் கொண்டுவரப்பட்டுள்ள அவசரகால நிலை சடடவிதிகளின்படி அரசுகளின் உத்தியோகபூர்வ செய்திகளையே வெளியிடவேண்டும் . அததற்கென ஊடக சந்திப்புகள் இணையங்களில் தகவல்கள் வெளியிடப்படும் மீறுவோர் மீது அதியுயர் சடடவிதிமீறல் குற்றங்கள் சுமத்தப்படும் சிலர் பொறுப்பில்லாமல் விளையாட்டுத்தனமாக வெளியிடுகிறார்கள் பிரபலமான இணையம் ஒன்று சடடைசிக்கலில் மாட்டியுள்ளது என்பதனியா குறிப்பிடவிரும்புகிறேன்
சமூகவலைத்தளங்கள், ஊடகங்கள் பல நாடுகளில் கொரோனாவினால் கொண்டுவரப்பட்டுள்ள அவசரகால நிலை சடடவிதிகளின்படி அரசுகளின் உத்தியோகபூர்வ செய்திகளையே வெளியிடவேண்டும் . அததற்கென ஊடக சந்திப்புகள் இணையங்களில் தகவல்கள் வெளியிடப்படும் மீறுவோர் மீது அதியுயர் சடடவிதிமீறல் குற்றங்கள் சுமத்தப்படும் சிலர் பொறுப்பில்லாமல் விளையாட்டுத்தனமாக வெளியிடுகிறார்கள் பிரபலமான இணையம் ஒன்று சடடைசிக்கலில் மாட்டியுள்ளது என்பதனியா குறிப்பிடவிரும்புகிறேன்