| ஏக்கிய ராஜ்ய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதைத் தடுக்க உதவ வேண்டும்! [Thursday 2026-08-06 07:00] |
![]() தற்போதைய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 'ஏக்கிய ராஜ்ய' அரசியலமைப்பு உருவாக்கப்படுவதைத் தடுப்பதற்கும், இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமையை ஒழிப்பதற்கும், தமிழ்த்தேசத்தை அங்கீகரித்து அதன் தனித்துவமான இறையாண்மையை அடிப்படையாகக்கொண்ட கூட்டாட்சி அரசியலமைப்பை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியிடம் மகஜரொன்றைக் கையாளித்துள்ளார். |
-
6 ஆக., 2026
www.pungudutivuswiss.com
www.pungudutivuswiss.com
| செம்மணியில் நேற்றும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்! [Thursday 2026-08-06 07:00] |
![]() செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 44ஆவது நாளான நேற்று (5) 8 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன |
www.pungudutivuswiss.com
| மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினார் விக்ரம் மிஸ்ரி! [Thursday 2026-08-06 07:00] |
![]() இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கான தமது வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கோரிக்கை விடுத்துள்ளார். |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


