-

13 அக்., 2025

மோசடி விவகாரம்: மைத்திரிபால சிறிசேனவிடம் 5 மணி நேரம் விசாரணை

www.pungudutivuswiss.com
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு விசாரணைக்காக வருகை தந்துள்ளார்.

அதன்படி, சுமார் 5 மணி நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், பிற்பகல் 2 மணியளவில் அவர் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.

15 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழுவின் முன் அழைக்கப்பட்டிருந்தார்.சேனவிடம் 5 மணி நேரம் விசாரணை

ad

ad