கள்ளக் காதலனோடு சேர்ந்து கட்டிய கணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற பெண்ணை சின்னஞ்சிறிய பெற்ற பிள்ளைகளே கேள்வி கேட்கும் அதிசயம் பாரீர்
-
19 பிப்., 2013
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட மேலும் 40 முன்னாள் புலி போராளிகள் வவுனியாவில் வைத்து நேற்று அவர்களது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா - மருதமடு புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு வருடகால புனர்வாழ்வு பயிற்சியைப் பூர்த்தி செய்த போராளிகளே நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலிப் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தால் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சற்குணம் தனபாலசிங்கம்-pung 1
** இந்
|
ஆறுமுகம் கண்ணையா pung 7
திரு ஆறுமுகம் கண்ணையா |
தோற்றம் : 1 யூலை 1944 — மறைவு : 13 பெப்ரவரி 2013 |
வானொலி அறிவித்தல்
|
|
** இந்த அறி
கிழக்கில் புனர்வாழ்வு பெறாத நிலையில் மூவாயிரம் முன்னாள் போராளிகள்?!
புனர்வாழ்வு பெறாத முன்னாள் போராளிகள் மூவாயிரம் பேரிடம் இருவாரங்களாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவுகள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் அதில் சிலரை 4ம் மாடிக்கு கொண்டு
குளத்தில் நீராடச்சென்ற இளைஞர் நீரில் மூழ்கி மரணம்! ஊர்காவற்றுறையில் சம்பவம
ஊர்காவற்றுறைப் பகுதியில் உள்ள வேனிக்குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.நேற்றுக் நண்பகல்12 மணியளவில் ஊர்காவற்றுறை சுருவில் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
18 பிப்., 2013
நான் பிரதமராகி செங்கோட்டையில் கொடி ஏற்றி, சுதந்திர தின உரையாற்ற வேண்டும்: மாயாவதி பேச்சு
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநாடு மராட்டிய மாநிலம் நாக்பூரில் 17.02.2013 அன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்–மந்திரியுமான மாயாவதி எம்.பி. தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநாடு மராட்டிய மாநிலம் நாக்பூரில் 17.02.2013 அன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்–மந்திரியுமான மாயாவதி எம்.பி. தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)