புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2013

ஆறுமுகம் கண்ணையா pung 7

திரு ஆறுமுகம் கண்ணையா
தோற்றம் : 1 யூலை 1944 — மறைவு : 13 பெப்ரவரி 2013
வானொலி அறிவித்தல்
Broadcasted by Lankasri FM
புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கண்ணையா அவர்கள் 13-02-2013 அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் ராசம்மா தம்பதிகளின் மருமகனும்,
மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜேந்திரா(கனடா), விஜயமாலா(மாலா-லண்டன்), விஜயமாலினி(விஜிதா-லண்டன்), விஜயரஜனி(இந்தியா), மயூரன்(இந்தியா) ஆகியோரின் அருமை தந்தையும்,
கனடாவில் வசிக்கும் வல்லிபுரம்(ஆசிரியர்)அருளம்மா, காலஞ்சென்றவர்களான சுப்பையா சிவலிங்கம் ஆகியோரின் சகோதரரும்,
வைத்தியலிங்கம்(கிராமசேவகர்), லட்சுமி ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும்,
காலஞ்சென்ற தனலட்சுமி, நல்லையா ஆகியோரின் மைத்துனரும்,
தயானந்தி(கனடா), ஜீவதாஸ்(லண்டன்), சுரேஸ்குமார்(லண்டன்), அருண்பிரகாஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,
அஷ்மிகா, வர்ஷன், நிகாஷ், கீர்த்தனா, விதுர்ஜனா, ஹரிப்பிரியன், ஹரிசுதன், யதுர்ஸன், தன்சிகா ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனோன்மணி(மனைவி) — இந்தியா
செல்லிடப்பேசி: +919940474372
விஜேந்திரா(மகன்) — கனடா
தொலைபேசி: +14167249468
மாலா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442034414459
அருண்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33659601216

** இந்த அறி

ad

ad