தென்கொரிய கடலில் மூழ்கியது கப்பல் : 147 பேர் மீட்பு
தென்கொரியாவின் பயணிகள் கப்பலொன்று 476 பயணிகளுடன் தென்கொரிய கடலில் மூழ்கிகொண்டிருப்பதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாடுகளை பின்தள்ளிய துபாய் |
உலகில் காண வேண்டிய 25 மிகச்சிறந்த இடங்களின் பட்டியலில் துபாய் முதலிடத்தை பிடித்துள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கான பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளும் உலக புகழ்பெற்ற ‘ட்ரிப் அட்வைசர்', இணையதளம் ‘டிராவலர்ஸ் சாய்ஸ்' என்ற சிறந்த இடத்தை தெரிவு செய்து விருது வழங்க திட்டமிட்டிருந்தது.
|