-

22 அக்., 2025

Google சுந்தர் பிச்சை ஆந்திரா சென்றது ஏன் ? தமிழ் நாட்டுக்கு DMK செய்த பெரும் துரோகம் இது தான்

www.pungudutivuswiss.com

தமிழ்நாட்டுக்கு மாபெரும் துரோகம்! சுந்தர் பிச்சையின் Google AI Hub ஆந்திராவுக்குப் போனதன் மர்மம் என்ன?

வவுனியா மாநகர முதல்வர், துணை முதல்வர்கள் பதவிகளில் செயற்பட நீதிமன்றம் இடைக்காலத் தடை! [Wednesday 2025-10-22 06:00]

www.pungudutivuswiss.com


வவுனியா நகரசபையின் முதல்வராக சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் துணை முதல்வராக பரமேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோர் தமது பதவிகளில் செயற்படுவதை தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம்  இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

வவுனியா நகரசபையின் முதல்வராக சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் துணை முதல்வராக பரமேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோர் தமது பதவிகளில் செயற்படுவதை தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது

போதைக்கு அடிமையான இளம்பெண் உயிர்மாய்த்தார்! [Wednesday 2025-10-22 06:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம்- நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது.

யாழ்ப்பாணம்- நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது.

    

இவர் கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி உயிரிழந்துள்ளார்

21 அக்., 2025

153 தொன் எடை கொண்ட குண்டை காஸா மீது போட்ட நித்தின் யாஹூ .. விரைந்தார் துணை ஜனாதிபதி ! by user • October 21, 2025 • Posted inWorld News Tamil

www.pungudutivuswiss.com

காஸாவில் வைத்து, யூதர் ஒருவரின் காலை

London- KENTONல் மோபைல் போன் பறிக்கும் இலங்கை இளைஞர் திரத்திப் பிடிப்பு

www.pungudutivuswiss.com

கென்டனில் துணிகரக் கொள்ளை: தாக்கி, செல்போனைப் பறித்த நபரைப் பொதுச் சமூக பாதுகாப்பு அதிகாரிகள் துணிச்சலாகப்

வவுனியா மாநகர சபைக்கு இடைக்கால தடை - பறிபோகுமா சபை ?

www.pungudutivuswiss.com

வவுனியா மாநகர சபையின் சபை செயற்பாடுகளுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது.

முன்னாள் பிரஞ்சு ஜனாதிபதி சிறையில் அடைக்கப்பட்டார்

www.pungudutivuswiss.com

"இஸ்ரேல் பிரதமர் கனடாவில் கால் வைத்தால் கைது செய்யப்படுவார்": மார்க் கார்னி! [Tuesday 2025-10-21 16:00]

www.pungudutivuswiss.com

இஸ்ரேல் பிரதமர் கனடாவில் கால் வைத்தால் கைது செய்யப்படுவார் என கனடா பிரதமரான மார்க் கார்னி கூறியுள்ள விடயம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நெத்தன்யாஹூவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் கனடாவில் கால் வைத்தால் அவர் கைது செய்யப்படுவார் என கனடா பிரதமரான மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் கனடாவில் கால் வைத்தால் கைது செய்யப்படுவார் என கனடா பிரதமரான மார்க் கார்னி கூறியுள்ள விடயம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நெத்தன்யாஹூவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் கனடாவில் கால் வைத்தால் அவர் கைது செய்யப்படுவார் என கனடா பிரதமரான மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

இசைப்பிரியா படுகொலைக்கு கபில ஹெந்தவிதாரணவின் குழுவே பொறுப்பு! [Tuesday 2025-10-21 19:00]

www.pungudutivuswiss.com


இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட விடயத்தில், முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் கபில ஹெந்தவிதாரணவின் குழுவுக்குத் தொடர்புள்ளது என்று முன்னாள் இராணுவத் தளபதியான பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பொன்சேகா மேலும் தெரிவித்ததாவது:-

இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட விடயத்தில், முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் கபில ஹெந்தவிதாரணவின் குழுவுக்குத் தொடர்புள்ளது என்று முன்னாள் இராணுவத் தளபதியான பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பொன்சேகா மேலும் தெரிவித்ததாவது

படகில் சென்ற போது அலறிய செவ்வந்தி! [Tuesday 2025-10-21 19:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு வேறொரு பெண்ணுடன் ஒரு சிறிய படகில் மேற்கொண்ட பயணம் ஒரு பயங்கரமான அனுபவமாகவும், அது மிகவும் சோர்வான பயணம் என்றும் இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு வேறொரு பெண்ணுடன் ஒரு சிறிய படகில் மேற்கொண்ட பயணம் ஒரு பயங்கரமான அனுபவமாகவும், அது மிகவும் சோர்வான பயணம் என்றும் இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் பல இணைய தளங்கள் செயலிழப்பு

www.pungudutivuswiss.com
உலகின் பெரும்பாலான இணைய சேவைகளுக்குத் தொழில்நுட்ப

20 அக்., 2025

www.pungudutivuswiss.comதந்தை செல்வாவின்

மூத்த மகள் காலமானார்..!
அமரர் எஸ்ஜேவி செல்வநாயகம் அவர்களுடைய (தந்தை செல்வா) மூத்த மகளும் அமரர் பேராசிரியர் ஏஜே வில்சனின் மனைவியும் மல்லிகா மைதிலி குமணன் ஆகியோரின் தாயுமான திருமதி சுசீலாவதி வில்சன் (வயது 97) கனடா நாட்டில் டொரோண்டோவில் காலமானார்!.
ஆழ்ந்த கண்ணீர் வணக்கம்!

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

www.pungudutivuswiss.com

குற்றக் கும்பலுடன்

கோலி டக் அவுட், ரோஹித் ஏமாற்றம்! இந்திய பேட்டிங் சரிந்ததால் முதல் ஒருநாள் போட்டியை இழந்தது

www.pungudutivuswiss.com
கோலி டக் அவுட், ரோஹித் ஏமாற்றம்! இந்திய பேட்டிங் சரிந்ததால் முதல் ஒருநாள் போட்டியை இழந்தது!

அடடா! அவுஸ்திரேலியா

சங்குப்பிட்டி கொலை : போராடத்தடை

www.pungudutivuswiss.com




சங்குப்பிட்டி பாலத்தில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து நடத்தப்படவிருந்த போராட்டத்திற்கு ஊர்காவற்துறை நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

யாழ் காரைநகர் பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான, சுரேஷ்குமார் குலதீபா என்ற இளம் குடும்பப் பெண்ண் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக  உறவினர்களும் பிரதேச மக்களும் கணடன போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்திருந்தனர்.

கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்திற்கே இவ்வாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கண்டனப் பேரணி நடைபெற்றால், அது விசாரணைக்கு இடையூறாக அமையும் என்றும், தேவையற்ற பிரச்சினைகள் எழும் எனவும் காரணம் கூறி, போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


ரஷ்யாவின் ‘நிழல் கப்பற்படைக்கு’ பூட்டு! போருக்கு நிதி திரட்டும் திட்டத்தை உடைக்க ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி


ரஷ்யாவின் ‘நிழல் கப்பற்படைக்கு’ பூட்டு! போருக்கு நிதி திரட்டும் திட்டத்தை உடைக்க ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி!

ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகத்தை மறைமுகமாக நட

அதிரடித் திருப்பம்: ‘செவ்வந்தி’யை கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு இழுத்துச் சென்ற சிஐடி!

www.pungudutivuswiss.com
அதிரடித் திருப்பம்: ‘செவ்வந்தி’யை கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு இழுத்துச் சென்ற சிஐடி!

கணேமுல்லை சஞ்சீவ கொலை வழக்கு: தலைமறைவு ரகசியங்களை

சிட்டியின் ஆட்டத்தை முறியடித்து ஆர்சனல் மீண்டும் ‘நம்பர் 1’! ட்ராஸார்ட் அபாரம்! Posted by By tamil

www.pungudutivuswiss.com
சிட்டியின் ஆட்டத்தை முறியடித்து ஆர்சனல் மீண்டும் ‘நம்பர் 1’!  ட்ராஸார்ட் அபாரம்!

இங்கிலீஷ் பிரீமியர் லீக் (EPL) கால்பந்து போட்டியில் நேற்று நடந்

‘செஞ்சேட்டைகள்’ கொண்டாட்டம்! லிவர்பூலை புரட்டிப் போட்ட மான்செஸ்டர் யுனைடெட்!

www.pungudutivuswiss.com


‘செஞ்சேட்டைகள்’ கொண்டாட்டம்! லிவர்பூலை புரட்டிப் போட்ட மான்செஸ்டர் யுனைடெட்!

18 அக்., 2025

🔴அபூர்வ #சரித்திர தம்பதிகள்! ♦️ #அக்ரம் அபுபக்ர், #இஸ்ரேலிய சிறையில் #ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட #பலஸ்தீன கைதி!

www.pungudutivuswiss.comஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, விவகாரத்து செய்து சென்ற ஒரு கணவனுக்காக 23 வருடங்கள் #ஒழுக்கத்தோடும் #உறுதியான நம்பிக்கையோடும் காத்திருந்த அவரது மனைவியின் செயலைக்கண்டு கண்டு #ஆச்சர்யத்தில் மூழ்கிய #அக்ரம்அபூபக்கர் தனது மனைவிக்காக மீண்டும் தனது வாழ்வை அர்ப்பணிக்க போவதாக முடிவெடுத்து குடும்பம் மற்றும் நண்பர்கள், உறவுனர்களின் பங்களிப்புடன் அவளை மறுபடியும் #திருமணம் செய்து கொண்டா

🔴





அபூர்வ சரித்திர தம்பதிகள்!

சுவிஸ் பள்ளிகளில் பிற மாகாண பிள்ளைகளுக்கு இடம் கிடையாது: கல்வி ஆணையம் உறுதி! [Saturday 2025-10-18 18:00]

www.pungudutivuswiss.com

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள பள்ளிகளில், பிற மாகாண பிள்ளைகளை சேர்ப்பது தொடர்பில் சுவிஸ் மாகாணமொன்று எடுத்துள்ள முடிவை மாகாண கல்வி ஆணையம் உறுதி செய்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரில் சுமார் 2,500 பேர் ஜெனீவா மாகாணத்தில் வாழ்பவர்கள் அல்ல.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள பள்ளிகளில், பிற மாகாண பிள்ளைகளை சேர்ப்பது தொடர்பில் சுவிஸ் மாகாணமொன்று எடுத்துள்ள முடிவை மாகாண கல்வி ஆணையம் உறுதி செய்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரில் சுமார் 2,500 பேர் ஜெனீவா மாகாணத்தில் வாழ்பவர்கள் அல்ல.

காலியாக உள்ள செவ்வந்தியின் வங்கிக் கணக்கு! [Saturday 2025-10-18 16:00]

www.pungudutivuswiss.com

இந்தநிலையில், இஷாராவின் வங்கிக் கணக்குப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கில் பணம் இல்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கூட்டணி ஒப்பந்தத்தில் இருந்து விலகுகிறதா சங்கு கூட்டணி? [Saturday 2025-10-18 16:00]

www.pungudutivuswiss.com

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்கு சின்னக் கட்சி) பதவிகளைக் கைப்பற்றுவதற்காக எமது உதவிகளைப் பெற்று விட்டு, செய்த ஒப்பந்தங்களை மீறுகின்ற வகையில் இப்போது 13 ஆம் திருத்தம் சம்பந்தமாக கூட்டங்கள் வைப்பது தாங்களாக ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம் என்று அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது கூறினார்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்கு சின்னக் கட்சி) பதவிகளைக் கைப்பற்றுவதற்காக எமது உதவிகளைப் பெற்று விட்டு, செய்த ஒப்பந்தங்களை மீறுகின்ற வகையில் இப்போது 13 ஆம் திருத்தம் சம்பந்தமாக கூட்டங்கள் வைப்பது தாங்களாக ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம் என்று அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது கூறினார்.

அடுத்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் இல்லை! [Saturday 2025-10-18 16:00]

www.pungudutivuswiss.com


அடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

கெரி ஆனந்த சங்கரி இன்று வெளியிட உள்ள விசேட அறிவிப்பு! [Friday 2025-10-17 16:00]

www.pungudutivuswiss.com

கனடா கூட்டாட்சி அரசு இன்று எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் புதிய திட்டங்களை அறிவிக்கவுள்ளது. பிரதமர் மார்க் கார்னி நயாகரா பகுதியில் உள்ள ஒரு எல்லைச் சோதனை நிலையத்தை இன்று பார்வையிடுகிறார். அதனைத் தொடர்ந்து பொது பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி ஊடக சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.

கனடா கூட்டாட்சி அரசு இன்று எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் புதிய திட்டங்களை அறிவிக்கவுள்ளது. பிரதமர் மார்க் கார்னி நயாகரா பகுதியில் உள்ள ஒரு எல்லைச் சோதனை நிலையத்தை இன்று பார்வையிடுகிறார். அதனைத் தொடர்ந்து பொது பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி ஊடக சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.

பகீர் செய்தி! ரத்மலானையில் தீ விபத்து! கடைகள் பற்றி எரிகின்றன

www.pungudutivuswiss.com
பகீர் செய்தி! ரத்மலானையில் தீ விபத்து! கடைகள் பற்றி எரிகின்றன!

பகீர் செய்தி! ரத்மலானையில் தீ விபத்து! கடைகள் பற்றி

வலி. வடக்கில் காணிகளை விடுவிப்பதாக கூறி , ரேடார் அமைக்கவும் , வைத்தியசாலை அமைக்கவும் காணிகளை சுவீகரிக்க முயற்சி

www.pungudutivuswiss.com


கஜேந்திரகுமார் பாதை தவறு!: சுமந்திரன்!

www.pungudutivuswiss.com

 


தமிழ் மக்களை தவறாக வழி நடாத்த வேண்டாமென நாடா

கஜேந்திரகுமார் கூறுவது உண்மையல்ல! [Friday 2025-10-17 21:00]

www.pungudutivuswiss.com


தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச அதிகாரத்தை வழங்குகின்ற மாகாண சபை தேர்தலை நடாத்த அரசாங்க முன் வர வேண்டும் என ஜனநாயகக் கூட்டணியின் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச அதிகாரத்தை வழங்குகின்ற மாகாண சபை தேர்தலை நடாத்த அரசாங்க முன் வர வேண்டும் என ஜனநாயகக் கூட்டணியின் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தம்புத்தேகம விபத்தில் சுன்னாகத்தை சேர்ந்த இரு பெண்கள் பலி! [Friday 2025-10-17 21:00]

www.pungudutivuswiss.com


அனுராதபுர, தம்புத்தேகம, ஏரியாகம பகுதியில் வான் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரம் மற்றும் தொலைபேசி கம்பத்தில் மோதிய விபத்தில் அதில் பயணித்த இரு பெண்கள் உயிரிழந்தனர். சுன்னாகத்தைச் சேர்ந்த 31 மற்றும் 85 வயதான இரண்டு பெண்களே சம்பவத்தில் மரணமடைந்துள்ளனர்.

அனுராதபுர, தம்புத்தேகம, ஏரியாகம பகுதியில் வான் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரம் மற்றும் தொலைபேசி கம்பத்தில் மோதிய விபத்தில் அதில் பயணித்த இரு பெண்கள் உயிரிழந்தனர். சுன்னாகத்தைச் சேர்ந்த 31 மற்றும் 85 வயதான இரண்டு பெண்களே சம்பவத்தில் மரணமடைந்துள்ளனர்.

ad

ad