
-
9 நவ., 2025
இளஞ்செழியனின் நீதித்துறை சேவையை பாராட்டி மகிழும் சுவிஸ் தமிழ் சமூகம்

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி
இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தந்தை அமரத்துவம் அடைந்த வைத்தியர் இராசமாணிக்கம்
இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்: கால்பந்து சம்மேளனத்திற்கு அழுத்தம்!

ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் (UE
ரஷ்யாவின் ‘பிரம்மாண்ட வான் பாதுகாப்பு அமைப்பு’ தவிடுபொடி! உக்ரைன் சிறப்புப் படையின் பகீர் தாக்குதல்!

$1.26 பில்லியன் மதிப்பிலான ‘வான
கனடாவில் விசிட்டர் விசா, வேலை, கல்வி அனுமதிகளை ரத்து செய்ய புதிய விதிமுறைகள் அமுல்! [Sunday 2025-11-09 07:00]
![]() கனடாவில் விசிட்டர் விசா, வேலை மற்றும் கல்வி அனுமதிகளை ரத்து செய்ய புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் குடியுரிமை, அகதிகள் மற்றும் குடிவரவு துறை (IRCC) தற்காலிக குடியிருப்பு ஆவணங்களை (விசிடர் விசா, eTA, வேலை மற்றும் கல்வி அனுமதிகள்) ரத்து செய்ய புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் 2025 நவம்பர் 4 முதல் அமலுக்கு வந்துள்ளன. |
பாலியல் கல்வி மூலம் பிள்ளைகளை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம்! [Sunday 2025-11-09 06:00]
![]() பொருத்தமற்ற பாலியல் கல்வியை நாட்டின் பாடசாலைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பதன் மூலம், பிள்ளைகளை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார் |
8 நவ., 2025
ஊழலை ஒழிப்பதாக கூறும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் இலஞ்சம் பெறுகின்றனர்! [Saturday 2025-11-08 15:00]
![]() ஊழலை ஒழிப்பதாக கூறும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் இலஞ்சம் பெறுவதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.இன்று பாராளுமன்ற அமர்வின் அவர் இதனை தெரிவித்துள்ளார். |
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மானிப்பாயில் சிக்கியது! [Saturday 2025-11-08 15:00]
![]() கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின்போது சந்தேக நபர்கள் பயன்படுத்திய கார் யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் பகுதியில் யாழ். குற்றத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் காரிலிருந்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கார் வாடகைக்கு பெறப்பட்டுள்ளதோடு ஜி.பி.எஸ் முறை மூலம் அக் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
அதிபரின் நெருங்கிய தொடர்பில் தேசிய மக்கள் கட்சியின் NPPஅரசியல்வாதிகள்: தொலைபேசியில் சிக்கிய இரகசியம்
அனுராதபுரம் பகுதியில் ஹெரொயினுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரின் கையடக்க தொலைபேசியில், பல
பல்கலைக்கழக மகளிர் விடுதிக்கு அருகில் மனித கருவின் பாகங்கள் மீட்பு
மாறும் காட்சிகள்.. அதிமுக அப்படி செய்திருக்கக் கூடாது! ஜெயலலிதா இருந்திருந்தால்..!
பிக் பாஸ் சீசன் 9-ல் வெளியேறிய இரண்டு பேர் யார்?

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி முதல் மாதம் மந்தமாக சென்றுகொண்டிருந்த நிலையில், இரண்டாம் மாதத்தில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் வந்த பின்னர் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. வைல்டு கார்டு போட்டியாளராக பிரஜன், சாண்ட்ரா, அமித் பார்கவ் மற்றும் திவ்யா கணேஷ் ஆகியோர் வந்துள்ளனர். இவர்கள் நான்கு பேருமே வந்த முதல் நாளில் இருந்து அனைவரைப் பற்றியும் புட்டு புட்டு வைத்து வருகிறார்கள். இத்தனை நாட்கள் இருக்குற இடம் தெரியாமல் இருந்த துஷார், அரோரா ஆகியோரை கோபப்படும் அளவுக்கு டிரிகர் செய்திருந்தார்கள் வைல்டு கார்டு போட்டியாளர்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு டாஸ்க் நடத்தப்படும். அந்த வகையில் இந்த வாரம் ஹோட்டல் டாஸ்க் நடத்தப்பட்டது. இதற்காக பிக் பாஸ் வீடே ஆஹா ஓஹோ ஹோட்டலாக மாறியது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் ஹோட்டல் ஊழியர்களாக மாறினார்கள். இதற்கு முந்தைய சீசன் போட்டியாளர்களான மஞ்சரி, தீபக் மற்றும் பிரியங்கா ஆகியோர் கெஸ்டாக வந்திருந்தார்கள். அவர்களை போட்டியாளர்கள் எப்படி கவனித்துக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களுக்கு பாயிண்ட்ஸும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வந்திருந்த கெஸ்டே கடுப்பாகும் அளவுக்கு இவர்கள் செயல்பாடுகள் இருந்ததால், கெஸ்ட் அனைவரும் அப்செட் ஆகி வெளியேறினர்,
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வீக் எண்ட் எபிசோடு, ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை நடைபெறும். அன்றைய தினமே ஞாயிற்றுக் கிழமைக்கான ஷூட்டிங்கையும் நடத்தி முடித்துவிடுவார்கள். ஆனால் இந்த வாரம் மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் பைனல் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான ஷூட்டிங்கும் ஒரே இடத்தில் நடைபெறுவதால், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வீக் எண்ட் எபிசோடை ஒரு நாள் முன்னதாக... அதாவது இன்றே நடத்தி இருக்கிறார்கள். இதனால் இன்றைய தினமே டபுள் எவிக்ஷனும் நடந்திருக்கிறது. அதில் யார் எலிமினேட் ஆனார்கள் என்பதை பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முதல் முறையாக ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. இதில் வியானா, ரம்யா ஜோ, துஷார், பார்வதி, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதீன், திவாகர், வினோத், பிரவீன், சபரி, எஃப் ஜே, கெமி ஆகிய 12 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி இருக்கிறார்கள். அதன்படி முதல் ஆளாக இந்த வாரம் எலிமினேட் ஆனது ரம்யா ஜோ தான். அவருக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக துஷார் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். ஐந்தாம் வாரத்திலேயே டபுள் எவிக்ஷன் நடைபெறுவதால் மேலும் சில வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே செல்லவும் வாய்ப்பு இருக்கிறது.
நினைவோ ஒரு பறவை' : கமல்ஹாசன் குரலில் ஒலித்த 10 பாடல்கள்

பட மூலாதாரம்,Think Music India
- எழுதியவர்,
- எழுதியவர்,
மில்லர்:விற்பனைக்கல்ல!

விடுதலைப்போராட்ட அடையாளங்களை தமது பிழைப்பிற்காக
பயன்படுத்த முற்பட்ட வர்த்தகர் ஒருவரது முயற்சி தடுக்கப்பட்டுள்ளது
யாழில். ஹெரோயின் நுகர்ந்துகொண்டிருந்தவர்கள் ஊசிகளுடன் கைது
புலம்பெயர்வோரை தடுக்க 1,000 அடி நீள வேலி அமைக்க பிரான்ஸ் திட்டம்

7 நவ., 2025
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், ஒப்பந்ததாரர் கைது! [Friday 2025-11-07 07:00]
![]() நெடுந்தீவில் தொல்பொருள் சுவடியை சேதப்படுத்திய விவகாரத்தில் நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் யாழ். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் |
கொலன்ன பிரதேச சபையின் பட்ஜெட்டில் என்பிபி தோல்வி! [Friday 2025-11-07 07:00]
![]() ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, கொலன்ன பிரதேச சபையின் முதல் பட்ஜெட்டில், தோல்வியடைந்துள்ளது. கொலன்ன பிரதேச சபையின் வரவு -செலவுத் திட்டத்தை பரிசீலிக்க சபை தவிசாளர் சம்பத் குணசிங்க தலைமையில் சபை, வியாழக்கிழமை (06) கூடியது. |
6 நவ., 2025
கால்பந்தாட்டத்தில் இருந்து விரைவில் ஓய்வு பெற ரொனால்டோ திட்டம்: ஓய்வுக்கு முன் 1000 கோல் இலக்கு!

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான
5 நவ., 2025
மொன்றியல் நகர சபைக்குத் தெரிவான ஈழத் தமிழ்ப்பெண்! [Wednesday 2025-11-05 15:00]
![]() கனடா மொன்றியல் நகர சபைக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மிலானி தியாகராஜா என்ற பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தை சேர்ந்த சட்டத்தரணியான லிங்கராஜா தியாகராஜா, சண்டிலிப்பாயைச் சேர்ந்த பாமதி சிவபாதம் ஆகியோரின் மகளான மிலானி தியாகராஜா, கனடாவின் கோட் டெஸ்-நெய்ஜ் பிரதேசத்தில் பிறந்து, அங்கு கல்வி கற்றார் |
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஆரம்பம்! [Wednesday 2025-11-05 15:00]
![]() இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியா, குருமன்காடு, காளி கோவில் வீதியில் அமைந்த கட்சியின் தாயகம் அலுவலகத்தில் இன்று (05) காலை ஆரம்பமாகியுள்ளது. |
ஜெய்சங்கரைச் சந்தித்தார் சஜித்! [Wednesday 2025-11-05 15:00]
![]() எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்தார். இதன்போது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர் |
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட உப தவிசாளரின் சகோதரன் கைது! [Wednesday 2025-11-05 15:00]
![]() நீண்டகாலமாக போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த, நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளரின் சகோதரன் போதை பொருளுடன் யாழ்ப்பாண பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கோண்டாவில் பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். |
சுவிற்சர்லாந்தின் Pfäffikon பகுதியில் விபத்து :
அதிர்ச்சி: உக்ரைன் எதிர்ப்பாளர் செக் குடியரசின் பிரதமராகிறார்! EURO ஆதரவுக் கூட்டணி கவிழ்ந்தது!

உக்ரைனுக்கு நிதியுதவி மற்றும் இராணுவ ஆதரவு
சுன்னாகத்தில் வன்முறைக் குழு அட்டகாசம்!- முச்சக்கர வண்டி, வீட்டிற்கு தீவைப்பு. [Wednesday 2025-11-05 06:00]
![]() சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூராவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வன்முறை குழுவொன்று திங்கட்கிழமை அட்டகாசம் செய்ததால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது |
செல்வம் அடைக்கலநாதனுக்கு கனடாவில் இருந்து கொலை மிரட்டல்! [Tuesday 2025-11-04 17:00]
![]() பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.இன்று அவர் செய்த முறைப்பாட்டின்படி, கனடாவில் வசிக்கும் ஒருவர் தொலைபேசியில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். |
நீதிபதி இளஞ்செழியன் சேவை நீடிப்பிற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது! [Wednesday 2025-11-05 06:00]
![]() முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கான சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை. குறித்த காலப்பகுதியில் சேவை நீடிப்பிற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார் |
வவுனியாவில் இளம் பெண் கொலை - கணவனும், குழந்தையும் மாயம்! [Wednesday 2025-11-05 06:00]
![]() வவுனியா- பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் ஒன்றைப் பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது |
4 நவ., 2025
சட்டரீதியான உரிமை மறுக்கப்பட்டது! [Tuesday 2025-11-04 06:00]
![]() மேல் நீதிமன்றங்களில் இவ்வாண்டு ஜனவரியில் 4 வெற்றிடங்கள் நிலவிய அந்த சந்தர்ப்பத்தில், நான் சிரேஷ்ட மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்தேன். ஆனால் எனக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 4 கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும், அவற்றுக்கு பதில் கிடைக்கவில்லை. உரிமைக்கான தனது கோரிக்கை மறுக்கப்பட்டு விட்டதாக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். |
3 நவ., 2025
ஜேர்மன் விமான நிலையமொன்றில் மர்ம ட்ரோன்கள்: விமான சேவை பாதிப்பு
2 நவ., 2025
போக்ரோவ்ஸ்க் நகரில் உக்ரைன் சிறப்புப் படையினர் தரையிறக்கம்: முற்றுகையைத் தடுக்க முயற்சி!

உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் மாகாணத்தில் ரஷ்
உல்லாசத்திற்கு அழைத்த பேராசிரியைகள்: மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை

பயங்கரச் சோகம்! உல்லாசத்திற்கு அழைத்த பேராசிரியைகள்: மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை! – விசாகப்பட்டினத்தில் அதிர்ச்சி!
வடக்கு- கிழக்கு முதலமைச்சர் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் தமிழரசுக்கட்சி தீவிரம்.
1 நவ., 2025
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் முதல் இந்திய அணி தோல்வி வரை! அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி வரை இன்றைய செய்திகளின் தொகுப்பை பார்க்கலாம்!
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி வரை இன்றைய செய்திகளின் தொகுப்பை பார்க்கலாம்!
31 அக்., 2025
செவ்வந்தியின் பின்னணியில் செயற்பட்ட பெண் சட்டத்தரணி! [Friday 2025-10-31 15:00]
![]() கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பெண் சட்டத்தரணியை 90 நாட்களுக்கு மேல் தடுத்துவைத்து விசாரணை செய்ய தடுப்புக்காவல் உத்தரவைப் பெற எதிர்பார்ப்பதாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இன்று (31) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது. இந்த கொலை சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான கெஹெல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கும் போது, குற்றப் புலனாய்வுத் துறையின் சார்பில் முன்னிலையான விசாரணை அதிகாரி இதனை தெரிவித்துள்ளார் |
குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் அதிரடியாக கைது! [Friday 2025-10-31 15:00]
![]() திருகோணமலை - குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் அதிரடியாக செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர், 5 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முனைந்தபோது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது |
கைது செய்யப்பட்ட இவர், தற்போது திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். |
30 அக்., 2025
29 அக்., 2025
உலகின் மிகவும் போட்டித்தன்மை மிக்க நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு
உலகின் மிகவும் போட்டித்தன்மை மிக்க நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.நடுவானில் அரங்கேறிய கொடூரம்: திசை திருப்பப்பட்ட விமானம்!

சிகாகோவில் இருந்து ஜெர்மனியின் ஃபிராங்ஃபர்ட் நோக்கிச் சென்ற லுஃப்தான்சா (Lufthansa) விமானத்தில் நடுவானில் அரங்கேறிய ஒரு
காவல்துறை நடவடிக்கையில் 64-க்கும் மேற்பட்டோர் பலி: மாநாட்டு நிகழ்வுகளுக்கு முன்னதாக நடந்த சோகம்!

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில், வரவிருக்கும் சர்வதேச
கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் 09 நாட்களின் பின் சடலமாக மீட்பு - வெளிநாடு செல்ல இருந்த நிலையில் சோகம்

கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் காட்டில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை! [Wednesday 2025-10-29 05:00]
![]() முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி, கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர அவர்களின் உத்தரவின் பேரில், கடந்த ஓகஸ்ட் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார். |
இனப்பிரச்சினை தீர்வு, பொறுப்புக்கூறலை இழுத்தடிக்கிறது அரசு!- சிவில் சமூக பிரதிநிதிகள் குற்றச்சாட்டு. [Wednesday 2025-10-29 05:00]
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பல், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதை அரசாங்கம் தாமதித்து வருவதாக இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்கிடம் சுட்டிக்காட்டியுள்ள சிவில் சமூகப்பிரதிநிதிகள், இருப்பினும் அந்நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு அரசாங்கத்தின்மீது பிரிட்டன் அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். |





























