-

8 அக்., 2012


இருபதுக்கு20 உலகக் கிண்ண போட்டியில் இலங்கையை வீழ்த்தி முதல் முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது மேற்கிந்திய அணி.
இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் புதிய சம்பியன் பட்டத்திற்கான இறுதி போட்டியில் இலங்கை-மேற்கிந்திய தீவுகள் அணிகள் இன்று பலபரீட்சை நடத்தின.

பயிற்சி ஆட்டம் மற்றும் சூப்பர்-8 சுற்று ஆட்டத்தில் இவ்விரு அணிகள் ஏற்கனவே சந்தித்திருந்தன. ஆனால் இரு ஆட்டங்களிலும் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில்
இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்தன இருபதுக்கு20 போட்டிகளுக்கான அணித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இருபதுக்கு 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே மஹேல இதனை தெரிவித்தார். எனினும் தொடர்ந்து வரும் இருபதுக்கு 20 போட்டிகளின் தான் பங்கேற்பதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்
20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டி இன்று மாலை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி

நேருக்குநேர் விவாதிக்க தயாரா?
நடிகர் சரத்குமாருக்கு உதயகுமார் கேள்வி!
கூடங்குளம் அணு உலை பற்றி நேருக்குநேர் விவாதிக்க தயாரா என்று சரத்குமாருக்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ் .பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்,


எங்கு இருக்கிறார் துரைதயாநிதி? 
அனுஷா துரைதயாநிதியிடம் போலீசார் விசாரணை! 

மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் கிரானைட் குவாரிகளில் ரூ.16 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக முன்னாள் கலெக்டர் சகாயம் அறிக்கை தாக்கல் செய்தார். 

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஊக்கமளிக்க பிரேமதாஸ மைதானத்தில் ஜனாதிபதி!
சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மைதானத்துக்கு

வடமராட்சி கிழக்கு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு
வடமராட்சி கிழக்கு பகுதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜயம் செய்து, அப்பகுதி மக்களின் தேவைகள்

பிரித்தானிய யுவதிகள் கைது விடயத்தில் தவறிழைத்த இலங்கைப் படையினர்!
மேற்கிந்திய கிரிக்கட் வீரர் கிறிஸ் கெய்ல் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு செல்ல முற்பட்டதாக கூறி 3 பிரித்தானிய யுவதிகள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், இலங்கையின் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவு தவறு இழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 அக்., 2012


WEST INDIES  WIN BY 36  RUNS 
FULL SCORE CARD

தமிழ் தேசிய கூட்டமைப்பு - இலங்கை அரசு பேச்சுக்கு இந்தியா உத்தரவாதமளிக்கும்!
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் இருதரப்புப் பேச்சுக்களை  இலங்கை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழர் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும்: சொல்ஹெய்ம் கோரிக்கை
இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் மே. தீவுகள் கிரிக்கெட் இறுதிப்போட்டியை முன்னாள் புலிப் போராளிகளும் கண்டுகளிக்க வாய்ப்பு
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறவுள்ள 20 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட உலக கிண்ண கிரிக்கட் இறுதிப்போட்டி காரணமாக கொழும்பு நகரம் தயாராகியுள்ளது..


இனந்தெரியாத நபர்கள் இன்று கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து, மஞ்சுள திலகரட்னவை தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த மஞ்சுள திலகரட்ன தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன தாக்கப்பட்டுள்ளார்.

 
அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள், ஜெயலலிதா பிறந்தநாள் தவிர வேறு யார் பிறந்தநாளாக இருந்தாலும் அடக்கிதான் வாசிக்கணும்.
வைரவிழா கொண்டாடும் தமிழக சட்டப்பேரவையின் தலைவரான சபாநாயகர், ஆட்சிக்குத் தலைவரான முதலமைச்சரின் வெறுப்புக்கு ஆளாகி தனது பதவியை ராஜினாமா
அன்பான புங்குடுதீவு மக்களே நான் நடத்தி வரும் புங்குடுதீவு சுவிஸ் கொம் என்ற இணையதளம் பற்றி அறிந்திருப்பீர்கள் .இந்த இணையத்தை மேலும் சிறப்பக்குமுகமாக நீங்களும் உங்கள் ஆக்கங்களை எழுதி உதவலாம் உங்கள் வசம் உள்ள நிழல் படங்களை  தகவல்களை எமக்கு அனுப்பி வைக்கலாம் குறைகள் இருப்பின் சுட்டிக் காட்டலாம் ,பாடசாலைகள் சனசமூக நிலையங்கள் கிராமங்கள் எனப் பல உப இணையங்களை  உருவாக்கி உள்ளேன் .ஐரோப்பிய இயந்திரமயமான வாழ்க்கை ஓட்டத்தில் வெகு சிரமத்தின் மத்தியில் நான்  செய்கின்ற இந்த  புனிதமான மண்பற்றுள்ள பணிக்கு நீங்களும் என்னோடு சேர்ந்து பணியாற்றலாம் .இணைய அறிவு இல்லாதவர்களுக்கும் மிக இலகுவாக பயிற்ச்சி வழங்கி தர காத்திருக்கிறேன் தயவு செய்து இந்த மண்ணின் வாசம் மிக்க இணையத்துக்கு உங்கள் ஆதரவும் பங்களிப்பும் கிடைக்கட்டும் நன்றி 

பிரதமரின் உத்தரவை கண்டித்து கர்நாடக எம்.பி.க்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
காவிரி நதிநீரை தமிழகத்திற்கு திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது நாளாக சனிக்கிழமை நடத்திய தர்னா போராட்டத்தில் கலந்துகொண்டு எடியூரப்பா பேசியது:

ர்

கர்நாடக முதல்வர் இல்லம் முற்றுகை: வாட்டாள் நாகராஜ் கைது

காவிரியில் நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று நிகழ்ந்த முழு அடைப்புப் போராட்டத்தில், வன்முறை ஆங்காங்கே தலைதூக்கியது. மேலும், கர்நாடக முதல்வர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தப்பட்டது.
கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள்
16 சிக்சர் அடித்து முதலிடம்: உலக கோப்பையை வெல்வோம்- கெய்ல் நம்பிக்கை
20 ஓவர் உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற கிறிஸ் கெய்லின் அதிரடி ஆட்டம் முக்கிய காரணமாக இருந்தது.
நாளை இறுதிப்போட்டி: கோப்பையை வெல்வது யார்?- இலங்கை-வெஸ்ட்இண்டீஸ் பலப்பரீட்சை
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் வங்காளதேசம், அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான்
கர்நாடகத்தை சேர்ந்த மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை தடுத்து நிறுத்துங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து இன்று கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. போராட்டம் உச்சகட்டத்தை

ad

ad