-
6 டிச., 2012
இனியும் பாமகவில் தலித்துக்கள் இருப்பது நியாயம் இல்லை என்பதை உணர்ந்து விலகுகிறோம்: பாமக மா.செ. பேட்டி
பாமக நிறுவனர் ராமதாசின் தலித் விரோத போக்கை கண்டித்து பாமவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் சாமுவேல் செல்லப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது ஏன்?: சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் விளக்கம்
லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்ததை எதிர்த்து, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது நேற்று ஓட்டெடுப்பு நடைபெற்றது. இந்த ஓட்டெடுப்பில் தீர்மானம் தோல்வி அடைந்தது.
லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்ததை எதிர்த்து, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது நேற்று ஓட்டெடுப்பு நடைபெற்றது. இந்த ஓட்டெடுப்பில் தீர்மானம் தோல்வி அடைந்தது.
பா.ஜனதா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்து மத்திய அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றது.
மத்திய அரசின் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதி முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று பாராளுமன்றதில் பாரதீய ஜனதா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதத்துடன் கூடிய வாக்கெடுப்பு நடந்தது. 545 உறுப்பினர்கள்
மத்திய அரசின் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதி முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று பாராளுமன்றதில் பாரதீய ஜனதா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதத்துடன் கூடிய வாக்கெடுப்பு நடந்தது. 545 உறுப்பினர்கள்
5 டிச., 2012
பிரதம நீதியரசர் தெரிவுக்குழு முன் நாளை மீண்டும் ஆஜர்:
ஷிராணிநீதிபதிகளின் மாறுபட்ட கருத்துகளால் கூட்டத்திலிருந்து
வெளியேறினார்
நேற்று முற்பகல் 10.15 மணிக்கு பாராளுமன்றத்துக்கு வருகைதந்த ஷிராணி பண்டாரநாயக்க பாராளுமன்றத்
- FACE BOOK OF KALAIGNAR KARUNANITHIசேலம் முழுவதும் கலைஞர் இறந்துவிட்டார்என்று கூறுகிறார்கள், எந்த செய்தி ஊடகங்களிலும் வரவில்லை,உண்மையா" என்று கிட்டத்தட்ட அழும் குரலில் கேட்டார்..Surya Born To Win சில நிமிடங்களுக்கு முன் சேலத்தில் இருக்கும் என் அப்பா தழுதழுத்த குரலில் என் அலைபேசியில் அழைத்து "சேலம் முழுவதும் கலைஞர் இறந்துவிட்டார்என்று கூறுகிறார்கள், எந்த செய்தி ஊடகங்களிலும் வரவில்லை,உண்மையா" என்று கிட்டத்தட்ட அழும் குரலில் கேட்டார்..
நான் சிரித்துக்கொண்டே " இந்த வதந்தி நேற்றைய இரவிலிருந்தே இருக்கிறது, அவருக்கு ஒன்றும் இல்லை..நலமாக இருக்கிறார்..நான் அறிவாலயத்திற்க்கு முன் இருந்துதான் பேசுகிறேன்" என்று ஆறுதலாக சொல்லி " அவரை இந்த வதந்தியின் மூலம் ஒவ்வொரு முறை சாகடிக்கும்போதும் அவரது ஆயுள் கூடுகிறது..இன்னும் ஒரு நூற்றாண்டு வாழ்வார்" என்று சமாதனப்படுத்தினேன். நிம்மதி பெருமூச்சுடன் அலைபேசியை அனைத்தார்.
#கலைஞரை வதந்திகள் மூலம் சாகடிப்பதில் இந்த சாடிஸ்டிகளுக்கு எவ்வளவுதான் இன்பம்..
கலைஞர் எமனுக்கு எமன்.!
LIVE SCORE-NEWS
இந்திய அணியின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 117 ரன்னாக இருந்தது.
4- வது விக்கெட்டுக்கு களம் வந்த கோலி 6 ரன் எடுத்து பெவுலியன்
திரும்பினார். அவரைத்தொடர்ந்து வந்த யுவராஜ் சிங், தெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார்.
கூக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 9 விக்கெட் வித்தி யாசத்திலும்,
இந்திய அணியின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 117 ரன்னாக இருந்தது.
4- வது விக்கெட்டுக்கு களம் வந்த கோலி 6 ரன் எடுத்து பெவுலியன்
திரும்பினார். அவரைத்தொடர்ந்து வந்த யுவராஜ் சிங், தெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார்.
கூக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 9 விக்கெட் வித்தி யாசத்திலும்,
பிரித்தானியா பிரதமர் இல்லத்தின் முன் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்!
மர் இல்லத்தின் முன் இன்று மாலை நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு இலங்கை அரசுக்கும், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டும் காணாதது போல் கண்மூடி இருக்கும் சர்வதேசத்திற்கும் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இன்று நடைபெற்ற போராட்டத்தில் 15 இற்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழ் மேர்வின் சில்வாவாகும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தம்பி
களனியில் பொலிசார் மற்றும் சில அரசியல்வாதிகளை தமது அடாவடித்தனத்தால் வெருட்டி வைத்திருக்கும் மேர்வின் சில்வா போன்று கொழும்பில் போக்குவரத்து பொலிசாருடன் மூர்க்கமாக வாய்த்தர்க்கத்தில்
ராபினை திருமணம் செய்த பின் ஒருநாள் நான் வீட்டுக்கு திடீர் என்று வந்தேன். அப்போது ராபினும் ஆலிவுட் நடிகர் பிராட் பிட்டும் உல்லாசமாக இருந்ததை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்-பிரபல குத்துச்சண்டை வீரர் மைக்டைசன்.
அமெரிக்காவின் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக்டைசன். முன்னாள் உலக சாம்பியனான இவர் ராபின் கிவென்ஸ் என்ற பெண்ணை 1980-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)