அத்தருணத்தில் பகைவீழ்த்தி’ நூல் சென்னையில் வெளியீடு (படங்கள்)
இலங்கைப் போரை மையப்படுத்தி கிளிநொச்சியைச் சேர்ந்த அகர முதல்வன் என்பவர் எழுதிய “அத்தருணத்தில் பகை வீழ்த்தி” நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றுள்ளது.
இலங்கைக்கெதிரான 3வது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் “டக்வொர்த் லூயிஸ்” முறைப்படி வெற்றி பெற்ற வங்கதேச அணி ஒருநாள் தொடரை 1-1 என சமன் செய்தது.
இலங்கை சென்றுள்ள வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இலங்கை அணி வென்றது. இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது.
|