புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2013

சன் டிவியின் செய்தி வாசிப்பாளர் அகிலாவின் புகாரின்பேரில் அதன் செய்தி ஆசிரியர் ராஜா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருப்பதை அறிந்திருப்பீர்கள்.
தற்போது ராஜாவின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அகிலாவை சஸ்பெண்ட் செய்திருக்கிறது சன் டிவி நிர்வாகம். இந்த அநியாயத்துக்கு துணைபோகும் அத்தனை பேரும் குற்றவாளிகளே. துணிந்து புகார் கொடுக்கும் ஒரு பெண்ணை குற்றவாளியாக்கி சஸ்பெண்ட் செய்யும் கேடுகெட்டத்தனத்துக்கு என்ன பெயர்?

ad

ad