முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் வீட்டை பொதுமக்கள் பார்வையிட படையினர் அனுமதித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து ஒட்டுசுட்டான் செல்லும் பிரதான வீதியில் இருந்து சுமார் 4 கிலோ மீற்றர் உள்ளே காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த வீட்டைப் பெருமளவான
கொழும்பு பிரபல பாடசாலையில் ஆசிரியை முத்தமிட்ட ஆசிரியரால் பரபரப்பு
சங்கீத ஆசிரியைக்கு முத்தமிட்டதாக கூறப்படும் உடற்பயிற்சி ஆசிரியருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இருதரப்பு விளக்கங்களையும் நீதிமன்றம் கோரியுள்ளது.
பருதி கொலையின் பின்னணியில் சிறீ ரெலோ : இருவர் கைதுஇக் கொலை குறித்த பல வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இறுதியாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இலங்கை இராணுவத்தின் துணைக்குழுவான சிறீ
முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கிணற்றுக்குள் இருந்து கல்லுடன் கட்டிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண், அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்துள்ள பெண் கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த துரைசாமி சரோஜா (25) என பொலிஸார் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.
நடிகர் விஜய்யின் பிறந்த நாள் ஜுன்22. இதை முன்னிட்டு ஜூன் 8ம் தேதியே பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் இந்த விழா ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அரசியல் மற்றும் காவல்துறையின் கெடுபிடியால் இந்த விழா ஏற்பாடுகள் நின்றுவிட்டன.
அன்புமணி ராமதாஸ் கும்பகோணம் செல்வதற்கு போலீஸார் அனுமதி மறுப்பு
பாமகவின் மாநில இளைஞரணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஜூன் 7ம்தேதி வெள்ளிக்கிழமையன்று
தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு தேவை ஒபாமாவின் பங்களிப்பு மட்டுமே!- ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு
தென் சூடான் சுதந்திர நாடாக அமைவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பொதுவாக்கெடுப்புக்கான ஆர்வமே காரணமாக இருந்தது என ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பானது ஒபாமா அவர்களுக்கு கடிதத்தினை எழுதியுள்ளனர்.
இராணுவத்தினரின் பண்ணையில் வேலை செய்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதி ஒருவர் மாங்குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் தான் படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது, கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தை சேர்ந்த இவர் அண்மையில் காணாமல் போயிருந்தார்.