பாஜகவில் மூத்த தலைவர் அத்வானிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைவோம் என்று பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் கூறியுள்ளார்.
இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 27 பேர் பலி
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இம்ரான்கான் தலைமையிலான
சுவிட்சர்லாந்து ஒபெர்லாண்ட் தூண் வரசித்தி விநாயகர் தேர்த்திருவிழா எதிர்வரும் சனியன்று காலை 8 மணிக்கு இடம்பெறுகிறது சைவத் திருமக்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறார்கள் நிர்வாகத்தினர்