சுவிஸ் தூண் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்று வரும் திருமண சேவைகள்
சுவிஸ் ஒபெர்லாந்து மக்களின் ஒரேயொரு சைவ வழிபாட்டு தலமாக விளங்கும் தூண் வரசித்தி விநாயகர் ஆலய ஆன்மீக சமூக சேவை பணிகளில் திருமண சேவைகளும் சிறந்த பாராட்டத் தக்க வகையில் அமைந்துள்ளன.அண்மைக் காலமாக அதிகரித்து வரும் இந்த ஆலயத்தில் நடாத்தப் படும் திருமண ஏற்பாடுகள் பலத்த வரவேற்பை பெற்றுள்ளன. குறுகிய கால அவகாசம்,எளிய முறையிலான
-
26 செப்., 2013
பாதுகாப்பு, மனித உரிமைகள் போன்ற போர்வையில் சில நாடுகள் மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதை அனுமதிக்கக்கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பல்தரப்பு பங்குபற்றுதலுடன் சர்வதேச பாதுகாப்பை உறுதிபடுத்த விசேடமாக ஐக்கிய நாடுகளுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ள நிலையில் சில நாடுகளின் பொலிஸ்காரர் போன்ற செயற்பாடுகள் உலகத்துக்கு அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்று தியாகி திலீபனின் நினைவு நாள்
இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஜந்தம்ச கோரிக்கையினை முன்வைத்து சாகும்வரை உண்ணா நோன்பிருந்த திலீபனிடம் தன் அகிம்சை முகமூடி கிழிந்த நிலையில் தோற்றுப்போன பாரதத்தின் துரோகம் இராசையா பார்த்தீபன் என்று அழைக்கப்படும் லெப்பரினன் கேணல் தியாகி திலீபனால் உலகுக்கு கோடிட்டு காட்டப்பட்ட நாள் செப்டம்பர் 26, 1987!
இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஜந்தம்ச கோரிக்கையினை முன்வைத்து சாகும்வரை உண்ணா நோன்பிருந்த திலீபனிடம் தன் அகிம்சை முகமூடி கிழிந்த நிலையில் தோற்றுப்போன பாரதத்தின் துரோகம் இராசையா பார்த்தீபன் என்று அழைக்கப்படும் லெப்பரினன் கேணல் தியாகி திலீபனால் உலகுக்கு கோடிட்டு காட்டப்பட்ட நாள் செப்டம்பர் 26, 1987!
The UN High Commissioner for Human Rights Navi Pillay today set a deadline for the government to address human rights concerns by March 2014 in the absence of which she believes the international community will have a duty to establish its own inquiry mechanisms.
In a statement on Sri Lanka, which was delivered to the UN Human Rights Council by the Deputy High Commissioner Flavia Pansieri, Pillay said that she has not detected any new or comprehensive effort to independently or credibly investigate the allegations which have been of concern to the Human Rights Council.
இலங்கையில் நவி.பிள்ளையின் அவமானமும்! ஐ.நா கூட்டத்தில் தென்னிலங்கையின் பதற்றமும்?: ச.வி.கிருபாகரன்
எமது சிறு பராயத்தில் படித்த கதைகளில் இன்றும் ஞாபகத்தில் உள்ள கதை, “நரியும் திராட்சை பழமும்” இக்கதையை மிக சுருக்கமாக “எட்டாப்பழம் புளிக்கும்” என்பார்கள். சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் இத்தத்துவத்தையே கடைப்பிடித்து வருகிறார்கள்.
இலங்கையில் இராணுவம் என் முன்னும் பின்னும் சென்று நோட்டம்! அறிக்கையில் நவிபிள்ளை காட்டம்! இலங்கை மீதான ஐநாவின் அதிருப்தி அதிகரிப்பு! இலங்கை அதிகாரிகள் நாற்காலிகள் வெறுமை
நவநீதம்பிள்ளை அம்மையாரின் வாய் மூல அறிக்கை சமர்ப்பிக்கபபடுவதற்கு முன்னர் உரையைத் தாங்கிய பிரதிகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. ஐநாவின் மனித உரிமைகள் உதவி ஆணையாளரினால் இலங்கை தொடர்பான அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது.
25 செப்., 2013
முடிந்தால் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றிப் பார்க்கட்டும்! முதலமைச்சருக்கு விமல் வீரவன்ஸ சவால்
வடமாகாண ஆளுநரையும், வடக்கிலுள்ள இராணுவத்தினரையும் முடிந்தால் வெளியேற்றிப் பாருங்கள் என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ஸ சவால் விடுத்துள்ளார்.
நாங்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்! வடமாகாண தேர்தல் குறித்து அனந்தி சசிதரன் பேட்டி-விகடன்
அளவில் பெரிய கொழும்பு வெற்றிலை காரம் குறைவானது. அளவில் சிறிய யாழ்ப்பாண வெற்றிலை மிகவும் காரமானது. கொழும்பு வெற்றிலையை யாழ்ப்பாண வீடுகள் வீழ்த்தி இருக்கிறது என்று கொண்டாடுகிறார்கள் இலங்கைத் தமிழர்கள். அதாவது, ராஜபக்ச கூட்டணியின் சின்னம் வெற்றிலை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சின்னம் வீடு.
தேர்தல் நெருங்கும் காலங்களில் எல்லாம் தேசிய அரசியலிலும் சரி, மாநில அரசியலிலும் சரி மூன்றாவது அணி என்ற நாடகம் நடத்தப்படுவதைப் பார்க்கலாம். ஆனால் தேர்தல் கூட்டணிகள் முடி வாகும் நேரத்தில் இந்த நாடக கோஷ்டிகள் கம்பெனியை கலைத்துவிட்டு ஏதாவது ஒரு பெரிய கட்சியில் துண்டுபோட்டு இடம் பிடிப்பதற்காக அலைமோதும் காட்சியையும் கூடவே பார்க்கலாம். திரும்பத் திரும்ப இதுதான் நடந்துகொண்டிருக் கிறது.
அண்மையில் பா.ஜ.க.வை மையமாக வைத்து தமிழகத்தில் இப்படி ஒரு நாடகம் அரங்கேற்றப் படுகிறது.
பட்ஜெட் பஞ்சாயத்து!
"இந்த சினிமா நூற்றாண்டு விழாவுக்கான பட்ஜெட் 35 கோடி ரூபாய்' என விழாத் தலைவரான "ஃபிலிம் சேம்பர்' கல்யாண் அறிவித்தார்.
தமிழக அரசு சார்பில் பத்துகோடி, நிகழ்ச்சி ஒளிபரப்பு உரிமை மூலம் ஜெயா டி.வி. தரப்பில் 5 கோடி, பி.வி.பி. நிறுவனம் தெலுங்கு, மலையாள, கன்னட ஒளி பரப்பிற்காக 12 கோடி என 27
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)