கோவை : ரயில் மோதி பலியான 3 யானைகளுக்கு அஞ்சலி
கோவை அருகே ரயில் மோதி பலியான யானைகளுக்கு 6வது ஆண்டாக பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கோவை மதுக்கரை குரும்பபாளையத்தில் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி இரவில் 3 யானைகள் ரயில் பாதையை கடக்க முயன்றன.
கோவை அருகே ரயில் மோதி பலியான யானைகளுக்கு 6வது ஆண்டாக பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கோவை மதுக்கரை குரும்பபாளையத்தில் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி இரவில் 3 யானைகள் ரயில் பாதையை கடக்க முயன்றன.