அ.தி.மு.க.வில் இரண்டு மாவட்ட செயலாளர்கள் பதவி நீக்கம் அ.தி.மு.கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருக்கும் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் இன்று முதல் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
மதுபான விடுதியில் ரைடர், பிரேஸ்வெல் மோதல்: நியூஸிலாந்து டெஸ்ட் அணியில் இருந்து நீக்கம்
ஆக்லாந்தில் உள்ள மதுபான விடுதியில் இரவு கைகலப்பில் ஈடுபட்ட நியூஸிலாந்து பேட்ஸ்மேன் ஜெஸ்ஸி ரைடர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரேஸ்வெல் ஆகிய இருவரும் இந்தியாவுக்கு
பிசிசிஐ தலைவர் ஸ்ரீநிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கு எதிரான சூதாட்டப் புகார் நிரூபணமானது என ஐ.பி.எல். கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் தொடர்பான விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்த பஞ்சாப், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகுல் முட்கல்
கிறிஸ்தவ முறைப்படி நடந்த டி.ராஜேந்தர் மகள் திருமணம்
நடிகர் டி.ராஜேந்தர் மகள் இலக்கியாவுக்கும், ஐதராபாத்தில் கல்வாரி தொலைக்காட்சியை நடத்தி வரும் அபிலாசுக்கும் இன்று சென்னையில் பகல் 12.30 மணிக்கு எம்.ஆர்.சி. நகரில் லீலா பேலஸ் ஓட்டலில் திருமணம் நடைபெற்றது.
புதிய கட்சி உதயம்-காந்திய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை துவங்கினார் தமிழருவி மணியன்
காந்திய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை துவங்கினார் தமிழருவி மணியன். தமிழருவி மணியனே, கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூரில் நடத்தையில் சந்தேகப்பட்டு புதுப்பெண்ணை தீ வைத்து எரித்த கணவன் நாட்டறம்பள்ளி அடுத்த குரும்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). லாரி டிரைவர் இவர் திருப்பத்தூர் அடுத்த மேல் கத்தியனூரை சேர்ந்த பிரியா (வயது 18) என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
ஈழ தமிழர்களுக்காக குரல் எழுப்பிய திருநங்கைகள்! அழகிப் போட்டியில் உருக்கம்/படங்கள் சேலம் திருநங்கைகள் நல சங்கம் சார்பில் சேலம் நேரு கலையரங்கத்தில் திருநங்கைகள் அழகிப்போட்டி-2014 நிகழ்ச்சியும், ஆடலும் பாடலும் கலை நிகழ்ச்சியும் நடந்தது. நடுவராக திரைப்பட நடிகை அம்பிகா கலந்துகொண்டார்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் எழுத்துப்பூர்வமான வாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக்
முஸ்லீம் மதத்திற்கு மாறினார் யுவன் ஷங்கர் ராஜா : இளையராஜா அதிர்ச்சி!
இசையமைப்பாளர் இளையராஜா மகனும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார். முஸ்லீம் பெண்ணை மணப்பதற்காகத்தான் யுவன், அந்த மதத்திற்கு மாறியு ள்ளார் என்றும், இவர் மதம் மாறியதால் தந்தை
மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளித்த கட்சியினரிடம் சென்னையில் நேர்காணல் நடத்துகிறது தேமுதிக தலைமை. கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை
நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. இதையடுத்து பெரிய கட்சி முதல் சிறிய கட்சி வரை கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளன.
100க்கும் மேற்பட்டோர் சென்ற படகு நீரில் மூழ்கியது: 11 பேர் பலி
ஒடிசா மாநிலம், சம்பல்புர் மாவட்டத்தில் உள்ள ஹிராகுட் நீர்த்தேக்கத்தில், 100-க்கும் மேற்பட்டோர் ஒரு படகில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த படகு திடீரென நீரில் மூழ்கியது.
3 மாநில காங்கிரஸ் தலைவர்கள் மாற்றம்: சோனியாகாந்தி நடவடிக்கை
பாராளுமன்ற தேர்தலையொட்டி மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த சோனியாகாந்தி திட்டமிட்டு உள்லார். இதை தொடர்ந்து மாநில அளவில் புதிய காங்கிரஸ் தலைவ்ர்களை நியமித்து வருகிறார்.
மாநிலங்களவையில் திங்கள்கிழமை தனித் தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள், அவைத் துணைத் தலைவரின் மைக்கை உடைக்க முயன்றனர்.