புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2014

மாநிலங்களவையில் கடும் அமளி: மைக்கை உடைக்க முயற்சி
மாநிலங்களவையில் திங்கள்கிழமை தனித் தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள், அவைத் துணைத்  தலைவரின் மைக்கை உடைக்க முயன்றனர்.


அவையின் மையப் பகுதிக்கு வந்த மாநிலங்களவை உறுப்பினர்கள், அவையில் இருந்த காகிதங்களை எடுத்து கிழித்தனர். மேலும், துணைத் தலைவரின் மைக்கை உடைக்க முயன்றனர். இதற்கு துணைத் தலைவர் குரியன் கண்டனம் தெரிவித்தார். மாநிலங்களவையை உடனடியாக ஒத்திவைத்தார்.

ad

ad