பேஸ் புக் சர்ச்சையில் சிக்கி பிணையில் விடுதலையாகி இருந்த குருணாகல் சேர் கொத்தலாவல மகா வித்தியாலயத்தின் அதிபர் மீண்டும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பேஸ் புக் இணையத்தளத்தில் வேனுஷா இந்திவரி என்ற மாணவியின் புகைப்படம் ஒன்று வெளியான போது அது தொடர்பாக குறித்த மாணவியை தண்டித்ததால் அவர் தற்கொலை செய்து