-
19 ஏப்., 2014
தமிழகத்தில் பல முனைப் போட்டி நிலவுகின்ற இந்த நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் மக்களின் மனநிலை என்ன, அவர்களின் ஆதரவு யாருக்கு என முன்கூட்டியே கண்டறிவது சவாலான பணி. சவால்களை சந்திப்பதை வழக்க மாகக் கொண்டிருக்கும் உங்கள் நக்கீரன் இந்த முறையும் தேர்தல் களமிறங்கி மக்களின் கருத்துகளை அறியும் மெகா சர்வேயை மேற் கொண்டது.
டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி
பெங்கள+ர் ரோயல் செலஞ்சர்ஸ்
தோல்வியை எளிதில் மறக்க முடியாது- யுவராஜ்சிங்
உலகக்கிண்ண 20-20 போட்டியில் இலங்கை அணியிடம் கண்ட தோல்வியை எளிதில் மறக்க முடியாது என இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.
குருநகர் ஜெரோமி கொலை செய்யப்பட்டாரா ;சந்தேகிக்கும் பொலிஸார்
யாழ்ப்பாணம் பெரியகோயில் பகுதியில் உள்ள கிணறில் இருந்து சடலமகா மீட்கப்பட்ட ஜெரோமி கொன்சலிற்றா (வயது 22) கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என தாம்
மக்களவை தேர்தல் முடிவு குறித்து சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில், பாஜ.வுக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. பிரபல தொலைக்காட்சி நிறுவமான என்டிடிவி, சமீபத்தில் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* டெல்லி, ராஜஸ்தான், பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடாக மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு
* டெல்லி, ராஜஸ்தான், பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடாக மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 259 தொகுதிகள் வரை கைப்பற்றும்: கருத்துக் கணிப்பு. |
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி 259 இடங்கள் வரை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. சிஎன்என்
|
மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 227 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 101 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி மற்றும் ‘சி ஓட்டர்’ அமைப்பு கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.அதிமுக 27 தி முக 5-6 பாஜ கூ 4 .6
‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி மற்றும் ‘சி ஓட்டர்’ அமைப்பு சார்பில் பாராளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் தி.மு.க. 3–வது இடத்துக்கு தான் வரும் மு.க.அழகிரி பேச்சு
இந்த தேர்தலில் தி.மு.க. 3–வது இடத்துக்குத்தான் வரும் என்று மு.க.அழகிரி கூறினார்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று தி.மு.க. பிரமுகர் சன்னவனம் துரைராஜ் இல்ல காதணி விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி கலந்து
ஜெயலலிதா பயப்படுகிறார்! நேரடியாக விவாதிக்க தயாரா? சென்னையில் முரளிதர ராவ் பேட்டி!
தற்போது நடப்பது தேசிய அளவிலான தேர்தல் என்பதால் தான் மாநில அரசுகளை விமர்சிக்கவில்லை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)