ஐ.நாவுடன் இணைந்து பணியாற்ற போகும் அமைச்சர் விமல் வீரவன்ஸ
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் அந்த அமைப்புக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த அமைச்சர் விமல் வீரவன்ஸ, அந்த அமைப்புடன் இணைந்து பணியாற்றப் போவதாக தெரியவருகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் முடிவுரை எழுதியவர் அண்ணா: நாஞ்சில் சம்பத் பேச்சு
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மருதராஜாவை ஆதரித்து கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் நேற்று இரவு மண்ணச்சநல்லூரில் பிரச்சாரம் செய்தார்.
போலீஸாருடன் விடுதலை சிறுத்தைகள் மோதல்:ஸ்டாலின் பிரச்சாரத்தில் பரபரப்பு
திமுக பொருளாளர் ஸ்டாலின் திமுக வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கத்தை ஆதரித்து ஆண்டிபட்டி எம்ஜிஆர் சிலை அருகே திங்கட்கிழமை காலை பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது திமுக கூட்டனி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியை
வைகோவை நாம் வெற்றி பெற செய்ய வேண்டும் : ஆதரவாளர்களிடம் அழகிரி பேச்சு
விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடி ஒன்றியம், வில்லூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் செல்வம் என்பவரது தோட்டத்துக்கு மு.க.அழகிரி சென்றார். அங்கு ஏராளமான அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்கள் மத்தியில் மு.க.அழகிரி
நடிகர் விஜய் விவகாரத்தில் தேர்தல் கமிஷன் அதிரடி : ரசிகர்கள் கொந்தளிப்பு
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி அறிவிக் கப்பட்டுள்ளார். அவர் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.
இணையத்தில் உள்ள திமுக உறுப்பினர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி வேதனையுடன் கூடிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதம், அவரது பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில்,
நடக்கிற தேர்தலைக் கவனித்துக் கொண்டிருக்கிறாய்! கருத்து வெளியிடும் சுதந்திரத்தை இணையம் வழங்கியிருக்கிறது. உன்னைப் போன்ற பலர் துணிச்சலுடன் மனதில் பட்டதைப் பதிவுசெய்வதையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உனக்குக்
இலங்கை அணியின் பயிற்சியாளர் போல் பாப்ரஸ் இங்கிலாந்து உதவி பயிற்சியாளராக செல்ல திட்டம்
இலங்கை கிரிக்கெட் அதிர்ச்சி, ஏமாற்றம்
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் போல் பாப்ரஸை இங்கிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக வெளியான உறுதியற்ற செய்திக்கு இலங்கை கிரிக்கெட் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்துக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நவீன கட்டடத் தொகுதிகளை வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தபோது எடுத்தபடம். அமைச்சர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கோவிந்தன் கிட்ணன் உட்பட அதி காரிகளும் காணப்படுகின்றனர்.
யாழ்.ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இணைத்தலைமையேற்றிருந்த வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆற்றியிருந்த உரை வருமாறு
கடந்த வாரம் தமிழ் நாட்டில் உள்ள படைப்பாளிகள் மற்றும் செயற்பாட்டாளர்களில் ஒரு தொகுதியினர் பாரதீய ஜனதாக் கட்சியின் முதன்மை வேட்பாளராகிய நரேந்திர மோடிக்கு எதிராக ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த அறிக்கைக்கு
ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் யாழ். மாநகர சபை பதில் தொழிலாளர்கள் நிரந்தர நியமனம் வழங்க கோரி வடக்கு மாகாண ஆளுநர் அலவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைத் தலைமையில் இன்று காலை யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தேர்தல் வெற்றி - தோல்விகளைக் கணிப்பதில் விகடன் வாசகர்கள் கில்லாடிகள்! ஒவ்வொரு தேர்தல் முடிவுகளையும் வாக்குப்பதிவுக்கு முன்னரே கச்சிதமாகக் கணித்துவிடுவார்கள். நாட்டில் எந்த அலையடித்தாலும், அனுதாப மழை பொழிந்தாலும்
இந்தத் தேர்தலில் தேசியக் கட்சிகள் எல்லாம் சொல்லும் ஒரு வாக்குறுதி, கறுப்புப் பணத்தை மீட்போம் என்பதுதான். இதனைக் கையில் எடுத்து போராடி வருகிறார் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான ராம் ஜெத்மலானி. இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தேகத்துக்கு உரிய சில வேட்பாளர்கள் குறித்து ராம் ஜெத்மலானி இந்திய தேர்தல் கமிஷனிடமும் புகார் கூறியுள்ளார். இவர் நரேந்திர மோடியின் ஆதரவாளராக அறியப்பட்டாலும், பி.ஜே.பி-யில் இருந்து நீக்கப்பட்டவர். ராம் ஜெத்மலானியை டெல்லியில் சந்தித்தோம்.
''அரசியல்வாதிகள் மற்றும் முக்கியப் புள்ளிகளின் கறுப்புப் பணம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்ததில், என்ன உண்மைகள் வெளியாகி உள்ளன?''
''இந்தியாவுக்கு வெளியே இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்கும் விவகாரம் சம்பந்தமாக 2009-ல் உச்ச