(டிசம்பர் 14, 1932 – ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது “வாழ்வு” சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது.
-
14 மே, 2014
சப்த தீவுகள்
1. தீவுகளின் பெயர் விபரங்கள்
சப்த தீவுகள் கந்தபுராணத்தில் வேறு பெயர் கொண்டும் ஒல்லாந்தர் காலத்தில் ஒல்லாந்து நாட்டின் முக்கிய நகரங்கள் அல்லது தீவுகள் பெயர் இட்டு அழைத்தனர். அவற்றின் விபரம் பின்வருமாறு:
புங்குடுதீவு ஓரு கிராமம்
புங்குடுதீவு ஓரு கிராமம்
புங்குடுதீவு ஓரு கிராமம் அல்லது ஊர் .எப்படியும் சொல்லி கொள்ளலாம் .ஏன் என்றால் யாழ்ப்பாண குடா நாட்டில் உள்ள கிராமங்களிலேயே ஓரு மிகபெரிய ஊர் இதுவாகும் . யாழ் தீபகற்பத்தின் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளின் மத்தியிலே அமைந்துள்ளது .ஒல்லாந்து நாட்டவர் தமது
புங்குடுதீவின் கதை
இலங்கையின் பிற இடங்களைப் போலவே தீவகத்திலும் வரலாற்றுத் தெளிவு பெருங்கற் பண்பாட்டுடன் தொடங்குகிறது.பெருங்கற் பண்பாடு தீபகற்ப இந்தியாவில் கி.மு. 1500 முதல் கி.பி. 500 வரை நிலவுகிறது. இப்பண்பாடு இலங்கையிலும் நிலவியிருக்கிறது.1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப்
வானரர் தாம்போதி
புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி
புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி வாணர் சகோதரர்களின் அரிய முயற்சியின் பலனாக இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.ஒரு நாட்டின் கிராமங்கள் முன்னேற்றம் அடைவதற்கு அங்குள்ள போக்குவரத்து பாதைகள் வசதியாக அமைந்திருக்க வேண்டும். தீவுப்பகுதிக்கிராமங்களுக்கு
புங்குடுதீவு-புவியியல்
புங்குடுதீவு ஓரு கிராமம் அல்லது ஊர் .எப்படியும் சொல்லி கொள்ளலாம் .ஏன் என்றால் யாழ்ப்பாண குடா நாட்டில் உள்ள கிராமங்களிலேயே ஓரு மிகபெரிய ஊர் இதுவாகும் . யாழ் தீபகற்பத்தின் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளின் மத்தியிலே அமைந்துள்ளது .ஒல்லாந்து நாட்டவர் தமது ஆட்சியின்
வட்டார எல்லைகள்
வட்டார இலக்கம் ----------------உள்ளடங்கும் கிராமங்கள்
1 ----சந்தையடி ,பெருங்காடு வடக்கு ,கரந்தலி
2----முருக்கடி, சந்தையடி ,பெருங்காடு கிழக்கு
3----பெருங்காடு, நடுவுதுருத்தி. குறிகட்டுவான் ,நுணுக்கல்
4----சின்ன இருபிட்டி, தம்பர் கடையடி, புளியடி ,மானாவெள்ளை
5 ----இருபிட்டி கிழக்கு. தனிப்பனை
6 ----இருபிட்டி வடக்கு ,இருபிட்டி மேற்கு: ,கழுதைப்பிட்டி
புளியடி, கேரதீவு மேற்கு
7 ----ஊரதீவு ,வரதீவு ,கேரதீவு கிழக்கு ,மடத்துவெளி (பிரதான வீதி
க்கு மேற்கே ) பள்ளக்காடு
8----மடத்துவெளி ,நாகதம்பிரான் கோவிலடி
9 ----வல்லன் ,மாவுதிடல்
10 ----வீராமலை ,தட்டையன்புலம், கோட்டைக்காடு,பொன்னாந்தோட்டம்
11 ----ஆலடி ,போக்கதை ,முற்றவெளி, தல்லமி
12----கிழக்கூர் ,குறிச்சிகாடு ,,தல்லையபற்று
கிராமங்கள் /குக்கிராமங்கள்
கிராமங்கள்
ஊரதீவு
வரதீவு
மடத்துவெளி
வல்லன்
மாவுதிடல்
வீராமலை
கிழக்கூர்
குறிச்சுக்காடு
முருக்கடி
பெருங்காடு
சங்கத்தாகேணி
குறிகட்டுவான்
நுணுக்கல்
இருபிட்டி
கழுதைப்பிட்டி
//////////////////////////
குக்கிராமங்கள்
பழையது றை வாண்டயாவெளி பள்ளக்காடு
கம்பிலியன்
சங்குமாலடி
நல்லாந்திட்டு
திகழி
போக்கத்தை
திவாணிபுலம்
மடத்துகாடு
பொன்னான்தொட்டம்
மாநாவெள்ளை
தல்லமி
புளியடி
தனிப்பனை
புட்டிவயல்
கரந்தலி
வாடை
வீரம்புளியடி
மானொழுவம்
அரியநாயகன்புலம்
கண்டல்கட்டி
புட்டுனி
விழாக்கண்டல்
தொட்டம
சங்கத்தாகேணி
கோரையடி
தெங்கந்திடல்
முனியப்புலம்
மணற்காடு
சிவலைபிட்டி
மாக்கொண்டல்
மனியாரந்தோட்டம்
தொழிலாளர்புரம்
சோழகனோடை
கள்ளியாறு
பெரிய கண்ணாதீவு
சின்ன கண்ணாதீவு
நாயத்தன்காடு
ஈச்சங்குண்டு
பண்ணைப்புலம்
முற்றவெளி
தல்லையப்பற்று
பெரியகிராய்
நடுக்குறிச்சி
புளியடித்துறை
அடைக்காத்தகுளம்
தூண்டி
இழுப்பனை
கொம்மாபிட்டி
கிராஞ்சி
ஊரதீவு
வரதீவு
மடத்துவெளி
வல்லன்
மாவுதிடல்
வீராமலை
கிழக்கூர்
குறிச்சுக்காடு
முருக்கடி
பெருங்காடு
சங்கத்தாகேணி
குறிகட்டுவான்
நுணுக்கல்
இருபிட்டி
கழுதைப்பிட்டி
//////////////////////////
குக்கிராமங்கள்
பழையது றை வாண்டயாவெளி பள்ளக்காடு
கம்பிலியன்
சங்குமாலடி
நல்லாந்திட்டு
திகழி
போக்கத்தை
திவாணிபுலம்
மடத்துகாடு
பொன்னான்தொட்டம்
மாநாவெள்ளை
தல்லமி
புளியடி
தனிப்பனை
புட்டிவயல்
கரந்தலி
வாடை
வீரம்புளியடி
மானொழுவம்
அரியநாயகன்புலம்
கண்டல்கட்டி
புட்டுனி
விழாக்கண்டல்
தொட்டம
சங்கத்தாகேணி
கோரையடி
தெங்கந்திடல்
முனியப்புலம்
மணற்காடு
சிவலைபிட்டி
மாக்கொண்டல்
மனியாரந்தோட்டம்
தொழிலாளர்புரம்
சோழகனோடை
கள்ளியாறு
பெரிய கண்ணாதீவு
சின்ன கண்ணாதீவு
நாயத்தன்காடு
ஈச்சங்குண்டு
பண்ணைப்புலம்
முற்றவெளி
தல்லையப்பற்று
பெரியகிராய்
நடுக்குறிச்சி
புளியடித்துறை
அடைக்காத்தகுளம்
தூண்டி
இழுப்பனை
கொம்மாபிட்டி
கிராஞ்சி
ஆட்சியைக் கைப்பற்ற யார் ஆதரவு அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம்: பா.ஜனதா அறிவிப்பு
பா.ஜனதா கூட்டணி, மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இருப்பினும்,
ஊழலில் சிக்கிய இஸ்ரேலிய முன்னாள் பிரதமருக்கு 6 வருட சிறை
இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எகுட் ஒல்மேட்டுக்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றம் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் 6 வருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.
மன்னாரில் கால்வாய் நோயை கட்டுப்படுத்த 4 வார காலம் தேவை
மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கால்நடைகளின் இறைச்சி பயன்பாடு தொடர்பான கலந்துரையாடல்
மாயமான மலேசிய விமானத்தின் புதிய சர்ச்சை!
மலேசிய விமானத்தில் பயணம் செய்த அமெரிக்க பயணி பிலிப் வூட்டின் பெண் தோழிக்கு விமானம் மாயமான பின்னர் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறையில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு எச்.ஜ.வி தொற்று
மாத்தறையிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களுக்கு எச்.ஜ.வி தொற்று நோய் தாக்கியுள்ளது.
13 மே, 2014
ஈழத்து சிவாலயங்களை சைக்கிளில் சென்று தரிசித்த கையிலைநாதனுக்கு கௌரவிப்பு
ஈழத்திலுள்ள சிவாலயங்களை சைக்கிளில் சென்று தரிசித்து யாழ்ப்பாணம் திரும்பிய பிரபலமான முன்னாள் சைக்கிளோட்ட வீரர்
வெற்றிக்கொண்டாட்டங்களை நடாத்தி தமிழ் மக்களை சினமூட்டுகிறது அரசு
யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்படும் நிலையில் இறுதிப்போரின் போது உயிரிழந்த இராணுவத்தினரை நினைவு கூர்ந்தும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)