-
18 மே, 2014
அரச பொது நிறுவனங்கள்
அரச பொது நிறுவனங்கள்
தபாலகம் சந்தை
உபதபாலகம் ஊரதீவு
உபதபாலகம் வல்லன்
உபதபாலகம் தட்டையன்புலம்
உபதபாலகம் குறிகாட்டுவான்
உபதபாலகம் இருபிட்டி
பொதுநூலகம் சந்தை
பொது வைத்தியசாலை
ஊரதீவு வெளிநோயாளர் நிலையம்
இருபிட்டி வெளிநோயாளர் நிலையம்
மக்கள் வங்கி
கிராமிய வங்கி
பலநோக்கு கூட்டுறவு சங்கம் -சந்தை (புங்குடுதீவு-நயினாதீவு;)
குறிகட்டுவான் துறைமுகம்
கழுதைப்பிட்டி துறைமுகம்
17 மே, 2014
25 வது மணநாள் வாழ்த்து
தவச்செல்வம் -பவானி
( புங்குடுதீவு 7/8-சுவிட்சர்லாந்து )
இல்லற வாழ்வில் இனிதே இணைந்து
சொல்லொணா சுகத்தினில் சீராய் திளைத்து
வெள்ளி விழ காணும் செல்வங்களை
உள்ளம் குளிர உவந்திட வாழ்த்துவோம்
இன்று 18.00மணியளவில் தவச்செல்வம் பவானி (உமாதேவி ) இல்லறத்தில் இணைந்த 25 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகின்றனர் .
Hotel Sonne .Herzogenbuchsee
தவச்செல்வம் -பவானி
( புங்குடுதீவு 7/8-சுவிட்சர்லாந்து )
இல்லற வாழ்வில் இனிதே இணைந்து
சொல்லொணா சுகத்தினில் சீராய் திளைத்து
வெள்ளி விழ காணும் செல்வங்களை
உள்ளம் குளிர உவந்திட வாழ்த்துவோம்
இன்று 18.00மணியளவில் தவச்செல்வம் பவானி (உமாதேவி ) இல்லறத்தில் இணைந்த 25 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகின்றனர் .
Hotel Sonne .Herzogenbuchsee
சமூக சேவை அமைப்புக்கள்
சமூக சேவை அமைப்புக்கள்
மடத்துவெளி சனசமூக நிலையம்
ஊரதீவு சனசமூக நிலையம்
வல்லன் சனசமூக நிலையம்
நாசரேத் சனசமூக நிலையம்
பாரதி சனசமூக நிலையம்
பெருங்காடு சனசமூக நிலையம்
இருபிட்டி சனசமூக நிலையம்
ஐங்கரன் சனசமூக நிலையம்
காந்தி சனசமூக நிலையம்
ஊரதீவு கி.மு.சங்கம்
வல்லன் கி.மு.சங்கம்
ஆலடி கி.மு.சங்கம்
பெருங்காடு கி.மு.சங்கம்
ஊரதீவு அறிவகம்
வட இலங்கை சர்வோதயம்
புங்குடுதீவு இளைஞர் சங்கம்
ஊரதீவு இளம் தமிழர் மன்றம்
சர்வோதயம்(புங்குடுதீவு கிழக்கு;)
மக்கள் சேவா சங்கம்
புங்குடுதீவு நலன்புரி சங்கம்
இந்து இளைஞர் ஒன்றியம்
யாழ் மாவட்ட இந்து இளைஞர் இணையம் (அயோத்தியா;)
திவ்விய ஜீவன சங்கம்
சைவ சேவா சங்கம் (வேதாகம பாடசாலை;)
சப்த தீவு இந்து மகா சபை
தல்லையபற்று சனசமூக நிலையம்
புனித சேவியர் சனசமூக நிலையம்
சுவிஸ் தலைநகர் பேர்ணில் இன்று 3 மணியளவில் ஆரம்பாகிய இனவழிப்பு நாள்
சுவிஸ் தலைநகர் பேர்ணில் இன்று 3 மணியளவில்
ஆரம்பாகிய இனவழிப்பு நாள் நிகழ்வில் சுமார் 500 மக்கள் கலந்து கொண்டனர் .இளையோர் அமைப்ப சேர்ந்தோர் மற்றும் பலரும் ஜெர்மன் ,பிரஞ்சு ,இத்தாலி ,தமிழ் மொழிகளில் நினைவு சுமந்த உரைகளை ஆற்றினர் . தேசியத்தலைவர் ,தமிழீழம் பொறிக்கபட்ட ஒரு பிராங்க் தபால்தலைகள் வெளியிடப்பட்டன மேலதிக் விபர பின்னர் தரவுள்ளோம் .
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்: தேர்தல் ஆணையம் வெளியீடு
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளை, இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
கட்சிகள் பெற்ற வாக்குகளும், அதன் சதவீதமும் (அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-
கட்சிகள் பெற்ற வாக்குகளும், அதன் சதவீதமும் (அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-
அ.தி.மு.க. - 1,79,83,168 (44.3 சதவீதம்)
தி.மு.க. - 95,75,850 (23.6)
பா.ஜனதா - 22,22,090 (5.5)
தே.மு.தி.க. - 20,79,392 (5.1)
பா.ம.க. - 18,04,812 (4.4)
காங்கிரஸ் - 17,51,123 (4.3)
ம.தி.மு.க. - 14,17,535 (3.5)
சுயேச்சைகள் - 8,66,509 (2.1)
விடுதலை சிறுத்தைகள் - 6,06,110 (1.5)
புதிய தமிழகம் - 2,62,812 (0.6)
மனிதநேய மக்கள் கட்சி - 2,36,679 (0.6)
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 2,05,896 (0.5)
ஆம் ஆத்மி - 2,03,175 (0.5)
இந்திய கம்யூ. - 2,19,866 (0.5)
மார்க்சிஸ்ட் கம்யூ. - 2,20,614 (0.5)
பகுஜன் சமாஜ் - 1,55,964 (0.4)
நோட்டா (யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள்) 5,82,062 (1.4)
தி.மு.க. - 95,75,850 (23.6)
பா.ஜனதா - 22,22,090 (5.5)
தே.மு.தி.க. - 20,79,392 (5.1)
பா.ம.க. - 18,04,812 (4.4)
காங்கிரஸ் - 17,51,123 (4.3)
ம.தி.மு.க. - 14,17,535 (3.5)
சுயேச்சைகள் - 8,66,509 (2.1)
விடுதலை சிறுத்தைகள் - 6,06,110 (1.5)
புதிய தமிழகம் - 2,62,812 (0.6)
மனிதநேய மக்கள் கட்சி - 2,36,679 (0.6)
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 2,05,896 (0.5)
ஆம் ஆத்மி - 2,03,175 (0.5)
இந்திய கம்யூ. - 2,19,866 (0.5)
மார்க்சிஸ்ட் கம்யூ. - 2,20,614 (0.5)
பகுஜன் சமாஜ் - 1,55,964 (0.4)
நோட்டா (யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள்) 5,82,062 (1.4)
பெரிய ஆலயங்கள்
------------------------
ஊரதீவு பாணாவிடை சிவன் கோவில்
மடத்துவெளி பாலசுப்பிரமணியர் ஆலயம்
மடத்துவெளி வீரகத்தி விநாயகர் ஆலயம்
வல்லன் திருபெருந்துறை நாகதம்பிரான் ஆலயம்
வல்லன் இலுபெண்ணை நாச்சிமார் கோவில்
வல்லன் ஹரிஹர புத்திர ஐயனார் கோவில்
கோரியாவடி நாயம்மா கோவில்
ஸ்ரீ ராஜா ராஜேஸ்வரி அம்மன் கோவில் (கண்ணகி அம்மன்;)
கலட்டி வரசித்தி விநாயகர் ஆலயம்
தல்லையபற்று முருகமூர்த்தி கோவில்
சந்தையடி வீரகத்தி விநாயகர் கோவில்
கந்தசாமி கோவில்
குறிகட்டுவான் மனோன்மணி அம்பால் கோவில் (பேச்சியம்மன் )
ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் (சிவன் கோவில்;)
ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி ஆலயம் வீரகத்தி விநாயகர் ஆலயம் -அரியநாயகன்புலம்
பெரியபுலம் வீரகத்தி விநாயகர் கோவில்
பெருங்காடு புரட்டஸ்தாந்து தேவஸ்தானம்
புனித சவேரியார் கோவில்
புனித அந்தோனியார் ஆலயம்
ஆலயங்கள்(சிறியவை
ஊரதீவு காளி கோவில்
கேரதீவு ஐயனார் கோவில்
ஊரதீவு ஞான வைரவ கோவில்
ஊரதீவு முருகமூர்த்தி கோவில்வரதீவு வைரவர் கோவில்
மடத்துவெளி தூண்டி வைரவர் கோவில்
மடத்துவெளி கடற்கரை வைரவர் கோவில்
காத்தவராயர் கோவில்
வயல்வெளி முருகன்
கோவில்சாட்டி வீரகத்தி விநாயகர் கோவில்
நாச்சிமார் கோவில்
புதையடி வைரவர் கோவில்
சங்குவேலி ஐயனார் கோவில்
தெங்குதிடல் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் கோவில்
வீராமலை வைரவ நாதர் கோவில்
வீராமலை துர்க்கை அம்மன் கோவில்
கோரியாவடி நாயன்மார் கோவில்
மலையடி நாயன்மார் கோவில்
போக்கத்தை மாரியம்மன் கோவில்
இத்தியடி நாச்சிமார் கோவில்
பெரிய கிராய் கோவில்குறுந்தடி வைரவர் கோவில்
ஆதி விநாயகர் கோவில்
நடுவுதுருத்தி பெத்தப்பர் கோவில்
நாயனார் கோவில்
அனுமார் கோவில்
ஆலடி வைரவர் கோவில்
கொம்மாபிட்டி பிள்ளையார் கோவில்
மருதடி விநாயகர்கோவில்
பட்டையர் அம்மன் கோவில்
மானாவெள்ளை ஐயனார் கோவில்
தேநீர்க்கடையில் இருந்து பிரதமர் நாற்காலி வரை - மோடி கடந்த பாதை

ரீக்கடையில் வேலை செய்தவரா, இந்த நாட்டின் பிரதமர் பதவிக்கு வருவது? என்ற காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு, அந்த ஒற்றை அஸ்திரத்தை ஒவ்வொரு மேடையிலும் பிரயோகித்து, மக்களின் அன்பையும்,
அஞ்சலிக்கத் தடை ;இலங்கையின் புதிய சட்டமா?-டெனிஸ்வரன் கேள்வி

கடந்த கால இறுதி போரின் போது மக்களின் இருப்புக்கள் மீது கொத்துக் கொத்தாக வீசப்பட்ட குண்டு மழையினால் கொல்லப்பட்ட எமது மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எமக்கென்ன தடை என வட மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்
நைஜீரியாவில் 200 தீவிரவாதிகளை வெட்டிக்கொன்று பழி தீர்த்த கிராம மக்கள்

நைஜீரியாவில் கடந்த மாதம் பாடசாலை மாணவர்களை கடத்தி சென்ற ‘போகோ ஹாரம்’ தீவிரவாதிகளின் குழுவை சேர்ந்த 200 தீவரவாதிகளை வடகிழக்கு நைஜீரியா பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து வெட்டிச் சரித்துள்ளனர்.
தடைகளை மீறி முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு அகவணக்கம்
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கும் மாவீரர்களுக்கும் முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று அகவணக்கம் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனால்
ஊடகவியலாளர்கள்
- தம்பியையா தேவதாஸ் -இலங்கை வானொலி கல்வி சேவை
- வீ.டி.இளங்கோவன் -வானொலி பத்திரிகை(பிரான்ஸ்)
- நாகேசு தர்மலிங்கம் -வானொலி பத்திரிகை (வீரகேசரி,தினகரன்)
- துரை.ரவி - -வானொலி பத்திரிகை (கனடா)
- எஸ்.எம்.தனபாலன்.பத்திரிகை (கனடா)
- சிவ-சந்திரபாலன்- பத்திரிகை,வானொலி-IBC,TRT,தொலைகாட்சி-TRT,விளையாட்டுத்துறை,இணையம்(சுவிஸ்)
- அ.சண்முகநாதன்(கலைஞன்-TV1.கனடா)
- தா.பாலகணசன்-வானொலி,தொலைகாட்சி, (பிரான்ஸ்-TTN )
- ஆர்.ஆர்.பிரபா -வானொலி,தொலைகாட்சி(கனடா -TVI)
- தி.மோகன் - வானொலி TRT,தொலைகாட்சி-TRT (பிரான்ஸ்)
- சந்தியோ அமிர்தராஜ் -வானொலி (நெதர்லாந்து )
- சண்-ரவி - இணையம் -மை கதிரவன் (சுவிஸ்)
- எஸ்.ஸ்ரீ குகன் - இணையம் -லங்காஸ்ரீ (சுவிஸ்)
- எஸ். கருணைலிங்கம்(GTV-Europe)
- க.சதிபன்(வலம்புரி-பத்திரிகை)
- சொ.ஞானலிங்கம்(ரஞ்சன்)(மின்னூடகம்)
மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனதற்கு விஜயகாந்த், ராமதாஸ் தான் காரணம்: தமிழருவி மணியன்
நரேந்திர மோடிக்கான ஆதரவலையும், காங்கிரசுக்கு எதிரான சூறாவளியும் சேர்ந்துதான் 30 ஆண்டுகளுக்குப் பின்பு மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சி ஆச்சரியப்படும் அரிய வாய்ப்பை உருவாக்கியுள்ளன. போலி மதச்சார்பின்மையும் சாதிய அழிவுச் சக்திகளும் இத்தேர்தலில் பரிதாபகரமான முடிவைச் சந்தித்துள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)