முகப்பு
புங்குடுதீவு
மடத்துவெளி
பாணாவிடைசிவன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com
-
16 செப்., 2014
ஜனாதிபதி மஹிந்தவுடன் நேரடியாக பேசுங்கள்
இலங்கைக் கடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்திய மத்திய
மேலும் படிக்க »
சாலை விபத்தில் அதிமுக அமைச்சர் படுகாயம்: மருத்துவமனையில் அனுமதி
அதிமுக அமைச்சரான எம்.சி.சம்பத், திங்கள்கிழமை இரவு கடலூர் - பண்ருட்டி சாலையில் கிருஷ்ணசாமி
பொறியியல் கல்லூரி
மேலும் படிக்க »
ஜெனீவா பேரணியில் அத்துமீறி கொடும்பாவிகள் எரிக்கப்பட்ட காட்சி
மேலும் படிக்க »
மனைவியை கட்டி போட்டு அவரது தங்கையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது
புத்தளத்தில் 14 வயதுடைய சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒருவரை ஆனமடுவ பொலிஸார்
மேலும் படிக்க »
முறிகண்டி ஏ9 வீதியில் கோர விபத்து: பஸ் சில்லில் நசுங்கி நடத்துனர் பலி
முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் ஏ-9 வீதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் பஸ்ஸின் நடத்துனர் பரிதாபமாக
மேலும் படிக்க »
இன அழிப்பிற்கு நீதி கேட்டு பல்லாயிரம் தமிழர்கள் ஐ.நா முன்றலில் உரிமை முழக்கம்/மகிந்த சுப்பிரமணியம் சுவாமி கொடும்பாவிகள் எரிப்பு
தமிழர் தாயகத்தில் இலங்கை அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்றலில் பல்லாயிரக்கணக்கான
மேலும் படிக்க »
15 செப்., 2014
BERN இல் இருந்து ஜெனீவா பேரணிக்கு செல்வோர் கவனத்துக்கு / மதியம் 12.00-12.30 மணியளவில் பேரூந்துகள் புறப்படும் Bern Bollwerk தரிப்பிடம்
இலங்கை மக்களுக்காக போலி விசா தயாரிப்பை சேவையாகவே செய்கிறேன் – கைதியின் வாக்குமூலம்
போலி பாஸ்போர்ட், விசா தயாரிப்பு வழக்கில் கைதான கிருஷ்ணமூர்த்தி, போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் விவரம் வருமாறு
மேலும் படிக்க »
பொட்டு அம்மான் இறந்தது உறுதி.ராணுவ செய்தி தொடர்பாளர்
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான பொட்டு அம்மான் ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டு
மேலும் படிக்க »
2ஜி ஊழலில் மன்மோகன் சிங்கிற்கும் பங்கு – கமல்நாத் பரபரப்பு தகவல்
மத்திய அரசின் முந்தைய தலைமை கணக்காளர் வினோத் ராய் நேற்று 2 ஜி விவகாரத்தில் மன்மோகன் சிங்கை தொடர்பு படுத்தி
மேலும் படிக்க »
தம்புள்ளை பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்
தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் மீது இனந்தெரியாதோரால் இன்று பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
மேலும் படிக்க »
சர்வதேச ஜனநாயக தினம் இன்றாகும்!- கூட்டமைப்பைக் கேலி செய்து சுவரொட்டி
சர்வதேச ஜனநாயக தினம் இன்றாகும். ஜனநாயக கோட்பாடுகளை ஊக்குவிப்பதனையும் அதனை நிலைநிறுத்துவதையும்
மேலும் படிக்க »
புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் வெளிநாடுகளில் மறைந்துள்ளனர்: கெஹலிய ரம்புக்வெல
இறுதி மோதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டாலும், இரண்டாம் நிலைத்
மேலும் படிக்க »
சந்திரபாபு நாயுடுவை குண்டு வைத்து கொல்ல முயற்சி: மாவோயிஸ்ட் கொல்கத்தாவில் கைது
சந்திரபாபு நாயுடு 2003–ம் ஆண்டு ஆந்திர முதல்–மந்திரியாகஇருந்த போது அக்டோபர் மாதம் திருப்பதி பிரமோற்சவ
மேலும் படிக்க »
ஐ.எஸ்.ஐ. உளவாளி கைது எதிரொலி : தென் மாநிலங்களில் உஷார்
கிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு உளவாளியாக செயல்பட்டதாக சென்னையில் இலங்கைத் தமிழரான அருண் செல்வராசன் சில தினங்களுக்கு
மேலும் படிக்க »
பாக்., உளவாளி அருண் செல்வராஜனை காவலில் எடுத்து
விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு முடிவு
பாகிஸ்தானுக்காக தமிழ்நாட்டில் ஊடுருவி, உளவு பார்த்த இலங்கையைச் சேர்ந்த அருண் செல்வராஜன் கடந்த புதன்கிழமை சென்னையில் பிடிபட்டார்
மேலும் படிக்க »
இலங்கை அகதிகள் ஆந்திர மாநிலத்தை பயன்படுத்தி படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்வதனை தடுக்க வேண்டும்: சின்னராஜப்பா
இலங்கை அகதி கோரிக்கையாளர்கள் ஆந்திர மாநிலத்தைப் பயன்படுத்தி படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்வதனை
மேலும் படிக்க »
போதிராஜ மாவத்தையில் பதற்ற நிலைமை
கொழும்பு புறக்கோட்டை போதிராஜ மாவத்தை பகுதியில் பதற்ற நிலைமை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க »
தேர்தல் பிரசாரங்கள் 17இல் நிறைவு; இறுதிப் பணிகளில் கட்சிகள் தீவிரம்
* மொனராகலை, வெல்லவாயவில் ஐ.ம.சு.மு. பிரதான கூட்டங்கள்
* பதுளையில் ஐ.தே.க பிரசாரம்
* 12,500 அரச உத்தியோகத்தர்கள் பணியில்
எம்.எஸ். பாஹிம்
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ad
ad