முகப்பு
புங்குடுதீவு
மடத்துவெளி
பாணாவிடைசிவன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com
-
19 நவ., 2014
சர்வாதிகார ஆணவம் வேண்டாம்!- ஜே.வி.பி கொழும்பில் பேரணி
சர்வாதிகார ஆணவம் வேண்டாம் என்ற கோஷத்துடன் ஜே.வி.பி. யினர் நேற்று கொழும்பில் பிரமாண்ட பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.
மேலும் படிக்க »
இராணுவத்தினரோடு 90 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி: 2 பேர் பலி! மூவர் காயம்
முச்சக்கவண்டியொன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததால், அதில் பயணம் செய்த இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன்,
மேலும் படிக்க »
கார்த்திகை மாதம்
ஒரு புனிதமான மாதமாகும்
இதன் புனிதத் தன்மையை சீர்குலைக்கும் வகையில் இம் மாதத்தில் ஒரு புல்லுருவியும் பிறந்துள்ளது-
ஈ.சரவணபவன்
கார்த்திகை மாதம் என்பது இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த மட்டில் ஒரு புனிதமான மாதமாகும். இதன் புனிதத் தன்மையை சீர்குலைக்கும் வகையில்
மேலும் படிக்க »
ஐ.எஸ்.ஐ.எஸ். அரக்கர்களினால் 18 வீரர்களின தலை துண்டிப்பு
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் தனி நாடு அமைத்துள்ளனர்.
மேலும் படிக்க »
"வானொலிக்கருவி ஒன்றை மட்டுமே நாம் கொடுத்தோம் .மகிந்தவுக்கு தெரியும் நோர்வேயின் உதவி- எரிக் சொல்யஹய்ம் அறிக்கை
அமைதிப் பேச்சுக்களின் போது விடுதலைப் புலிகளுக்கு எந்த வித நிதியுதவிகளையும் நாம் வழங்கவில்லை.
மேலும் படிக்க »
சந்திரிகாவுக்கு சாதகம் பொருந்தாவிடில் சகோதரி சுனேத்திராவுக்குப் பொருந்தும்
மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக் போட்டியிட முடியும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க »
ஐ.நா விசாரணைத் திகதி நீடிப்பு அரசாங்கம் குற்றச்சாட்டு
ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற விசாரணையை நிராகரித்த இலங்கை அரசாங்கம், விசாரணைத் திகதி திகதி நீடிக்கப்பட்டமையை தொடர்ந்தும் கண்டித்து வருகிறது
மேலும் படிக்க »
இலங்கை உள்விவகாரத்தில் யாரும் தலையிட முடியாது இந்தியா தெரிவிப்பு
இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா எந்த விதத்திலும் தலையீடுகளை மேற்கொள்ளாது என அந்நாடு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க »
மைலோ கிண்ண காற்பந்து போட்டி
நெஸ்லே லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மைலோ கிண்ண காற்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் படிக்க »
தேசியமட்ட வி.போட்டி யாழ்.வலயம் சாதனை
ஆசிரியர்களுக்கான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகள் இம் மாதம் 10,11ஆம் திகதிகளில் நுவரெலியா பொது விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
மேலும் படிக்க »
கறுப்புப் பண விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்க சம்மதம் ஜி.20 நாடுகள் அமைப்பு தெரிவிப்பு
கருப்புப் பண மீட்பு விவகாரத்தில், இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர ஜி-20 அமைப்பு நேற்று சம்மதம் வழங்கியது.
மேலும் படிக்க »
18 நவ., 2014
நதி நீர் இணைப்பும்.... ஒரு கோடி ரூபாயும் மறந்து போகுமா?
சிவாஜிக்கு கோவணாண்டி சீறல் கடிதம்
ர
ஜினிகாந்த் புதிதாக ஒரு படத்தை ரிலீஸ் செ
மேலும் படிக்க »
போலீஸார் மீது சாமியார் ராம்
பால் ஆதரவாளர்கள் துப்பாக்கிச் சூடு; பதற்றம்!
சண்டிகர்:
ஹரியானா மாநிலத்தில் பிரபலமான சாமியார் ராம்பாலைக் கைது செய்ய சென்ற காவல்துறையினர் மீது அவரது ஆதரவாளர்கள் துப்பாக்கியால் சுட்டதை தொடர்ந்து, மோதல் ஏற்பட்டது.
மேலும் படிக்க »
20 இலங்கைத் தமிழ் அகதிகள் திருச்சியில் தற்கொலை முயற்சி
திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த 20 இலங்கைத் தமிழர்கள் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
மேலும் படிக்க »
வன்முறையை வன்முறையால்தான் சந்திப்போம்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி!
சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
மேலும் படிக்க »
ரஜினி பாஜகவில் இணைந்தால் தென்னிந்தியாவில் கட்சி பலமடையும்! பிரபல நடிகர் பேட்டி!
நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் இணைந்தால் தென்னிந்தியாவில் கட்சி பலமடையும் என்று முன்னாள் மத்திய இணைஅமைச்சரும், பிரபல தெலுங்கு
மேலும் படிக்க »
நிச்சயதார்த்தம் நடந்ததாக வெளியான செய்தி வதந்தி! நடிகை திரிஷா மறுப்பு!
நடிகை திரிஷாவுக்கும், தமிழ் பட தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் சென்னையில் செவ்வாய்க்கிழமை நிச்சயதார்த்தம் நடந்ததாக
மேலும் படிக்க »
தமிழ் ஊடகவியலாளரை தொந்தரவு செய்யும் பெண் தொடர்பில் நீதிமன்றில் முறைப்பாடு
இலங்கையின் தமிழ் எப் எம் வானொலி ஒன்றில் பணியாற்றும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கையடக்க தொலைபேசி மற்றும் முகநூல் மூலம் தொந்தரவை
மேலும் படிக்க »
இந்திய மீனவர்களை காக்க நேரடியாக களத்தில் இறங்கும் சுஷ்மா சுவராஜ்? - மீனவர்களின் மேன்முறையீடு வாபஸ
இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை தமிழக மீனவப் பிரதிநிதிகள் இன்று செவ்வாய்கிழமை டெல்லியில் சந்திக்கின்றனர்.
மேலும் படிக்க »
அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த சம்பிக்க ரணவக்க! - உதய கம்மன்பிலவும் இராஜினாமா
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ad
ad