-
29 டிச., 2014
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சாதனை பெற்ற மாணவர்கள்
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியான நிலையில், அதிகளவான தமிழ் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
கரையோர மாவட்டத்துக்கு அங்கீகாரம் கிடைக்காததால் மு.கா எதிரணிக்கு தாவியது!- அரசாங்கம்
அம்பாறை மாவட்டத்தில் தனியான கரையோர நிர்வாக மாவட்டமொன்றை உருவாக்கித்தர எதிரணி பொதுவேட்பாளர் இணங்கியதன் காரணமாகவே ஸ்ரீலங்கா
இன்றைய கூட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்கவில்லை
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்று இன்றைய கூட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்கவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில்
பெங்களுருவில் குண்டு வெடிப்பு: படுகாயம் அடைந்த சென்னையைச் சேர்ந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு மகாத்மா காந்தி சாலையில் உள்ள சர்ச் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் பெண்
சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் தமிழர்கள் நிலையில் இருந்து ஒரு பார்வை
அனந்தி சசிதரன் அவர்களின் ஏற்பாடில் இன்று சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் தமிழர்கள் நிலையில் இருந்து ஒரு பார்வை என்ற தலைப்பில் மக்கள்
வவுனியாவில் நீர் மட்டம் அதிகரிப்பு; கந்தசாமிநகர், கிறிஸ்தவகுளம் வௌ்ளத்தில் மூழ்கும் அபாயம்!
வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், அதன் வான்கதவுகளை மூன்று அடி உயரத்திற்கு திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
28 டிச., 2014
மரணத்தை வென்றவர்/வைரமுத்து
பாலன் அய்யா அவர்களின் மறைவு குறித்து நான் என்ன சொல்லி எழுத?
உலகப் புகழ்பெற்ற எஸ்.எஸ்.வாசன் அவர்களின் தனிப்பெரும் புதல்வர்
நிசாந்த முத்தேட்டிகம விமான நிலையத்தில் கைது
இலங்கையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொள்ளவிருந்த கூட்டமொன்றுக்காக அமைக்கப்பட்டிருந்த
திருட்டுப் பயம் இல்லாத ஒரு ஹை-டெக் கிராமம்
பார்த்தால் ஒரு சின்ன கிராமம், இதில் இத்தனை வசதிகளா? என்று ஆச்சர்யத்தில் நம்மை புருவம் உயர்த்த வைக்கிறது தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா, குருவிகுளம் ஒன்றியத்தில் இருக்கிற ஜமீன் தேவர்குளம்.
இரண்டாம் நிலை ஊராட்சியான ஜமீன் தேவர்குளத்தில், 1,550 பொதுமக்களும், 4 ஆண் உறுப்பினர்கள் மற்றும் 2 பெண் உறுப்பினர்கள் என மொத்தம் 6 உறுப்பினர்கள் கொண்ட இந்த ஊராட்சிக்கு, கமலா பாலகிருஷ்ணன் தலைவியாக உள்ளார்.
இந்த கிராமத்தில் அரசியல் மற்றும் சாதி தலைவர்களின் கொடிகள், பேனர்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தில் அரசியல் மற்றும் சாதி தலைவர்களின் கொடிகள், பேனர்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி கேட்டபோது, ஆர்வத்துடன் பேசத் தொடங்கினார், ஊராட்சி மன்றத்தலைவர் கமலா பாலகிருஷ்ணன், “திருட்டு, கொள்ளை, வழிப்பறி
8 மீனவர்கள், இரண்டு படகுகளை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் படகு பழுதாகி தத்தளித்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கிழக்கு மாகான சபை கூட்டமைப்பு வசம் வரலாம் .முஸ்லிம் காங்கிரஸின் விலகலால் 8 எம்.பிக்களின் ஆதரவை இழந்த அரசாங்கம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளதை அடுத்து
தேர்தல் திணைக்களமே முடிவை அறிவிக்கும்
தேர்தல் முடிவுகளை எதிர்வரும் காலங்களில் வெளியிடும் பொறுப்பு தேர்தல் திணைக்களத்திற்கு உரியது என ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
யாழிலிருந்து காங்கேசன்துறைக்கு இன்று பரீட்சார்த்த ரயில் சேவை
யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை வரைக்கும் பரீட்சார்த்த ரயில் சேவை இன்று இடம்பெற்றது.
இன்று காலை 8.45 மணியளவில் யாழ்ப்
அனைவரது ஊக்கமுமே எனது வெற்றிக்கு காரணம்; யாழின் சாதனை மாணவன் டாருகீசன்
'எனது விடாமுயற்சியும் அனைவரது ஊக்கமுமே நான் முதலிடத்திற்கு வரக்காரணம்', என க.பொ.த உயர்தரப்பரீட்சையில் கணிதப்பிரிவில் தேசிய ரீதியில்
போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு! முதலமைச்சர் தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேசவேண்டும்: வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்களில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)