மைத்திரி-ரணில் ஒப்பந்தம் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க முன்வைத்த ஆவணம் போலியானது என்று அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அதிரடியாக நிராகரித்துள்
-
5 ஜன., 2015
திஸ்ஸ அத்தநாயக்க மைத்திரி- ரணில் ஒப்பந்தம் ஆவணம் ஒன்றையும் முன்வைத்திருந்தார்.ஒப்பந்தம் போலியானது ; இரசாயனப் பகுப்பாய்வாளர் அதிரடி
மைத்திரி-ரணில் ஒப்பந்தம் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க முன்வைத்த ஆவணம் போலியானது என்று அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அதிரடியாக நிராகரித்துள்
உலகக்கிண்ணம் 2015: இந்திய அணியில் இடம்பெறும் 15 வீரர்கள் யார்-யார்?
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை தெரிவு செய்வது தெரிவு குழுவுக்கு சவாலான விடயமாக இருக்கும். |
மகிந்தவின் மக்கள் சந்திப்புக்கு நீதிமன்றம்
ஜனாதிபதியின் மக்கள் சந்திப்புகளுக்கு கடுவலை நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. னாதிபதியின் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்
செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை
ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமல் வருவார் ஒரு மணிநேரம் நில்லுங்கள்; மாணவர்களை காக்க வைத்த கல்வி நிறுவனம்
நாமல் ராஜபக்ச வரவுள்ளார் ஒரு மணிநேரம் நில்லுங்கள் அவரிடம் உங்கள் கல்விதொடர்பான பிரச்சினைகளை கேட்டறிந்து கொள்ளுங்கள் என ஆரியகுளத்திலுள்ள
தேர்தலுக்கு பின்னர் நிரந்தர நியமனம்; உறுதியளித்தார் நாமல்
யாழ். மாவட்டத்தில் தொண்டராசிரியர்களாக கடமையாற்றும் அனைவருக்கும் தேர்தலுக்குப் பின்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என, நாமல்
தி.மு.க.,வில் சேருவீர்களா? மு.க.அழகிரி பதில்
சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
சென்னையில் பாட்டி, பேத்தியை கொன்று பணம், நகைகள் கொள்ளை
சென்னை அருகே பள்ளிக்கரணையில் வசித்து வந்த ராஜலட்சுமி என்ற மூதாட்டியையும், அவரது பேத்தியையும் கொலை செய்த மர்ம நபர்கள்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பதவியைத் தக்கவைக்க விலைபோகிறது: கருணா
தமது பதவிகளை தக்கவைப்பதற்காகவும் தமது பைகளை நிரப்புவதற்காகவுமே தமிழ் தேசிய கூட்டமைப்பு விலைபோவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர்
திமுகவில் அண்ணன் தம்பிகளுக்கிடையே உச்சகட்ட யுத்தம்: நெப்போலியன்
திமுகவில் அண்ணன் தம்பிகளுக்கிடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது என்று நெப்போலியன் கூறியுள்ளார். |
அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து மைத்திரிபாலவை வெல்ல வழிவகுங்கள்!- முதலமைச்சர் சீ.வி.
அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து மைத்திரிபால சிறிசேனாவை வெல்ல வழிவகுங்கள்! அரசாங்கம் இராணுவத்தைக் கொண்டு தடைசெய்யலாம். ஆனால் நீங்கள் உங்கள்
கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இருவர் மஹிந்தவிற்கு ஆதரவு
யாழ்.வல்வெட்டித்துறை நகரசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருவர் ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவு வழங்கப் போவதாக தெரிவித்திருப்பதுடன்,
4 ஜன., 2015
தலையில் அடித்தே இளைஞன் கொலை
யாழ்.வைத்தீஸ்வரா சந்திப்பகுதியில் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட இளைஞன் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளார் என யாழ்.போதனா வைத்தியசாலையின்
நித்தியின் தவறான நடவடிக்கைகளை வெளி உலகத்துக்கு காட்டாமல் ஓய மாட்டேன்! மகளை இழந்த தாய் பேட்டி!
திருச்சி மாவட்டம், திண்டுக்கல் சாலை, நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்தவரஅர்ஜுனன் - ஜான்சிராணி தம்தியினர்
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு
ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது எதிரணி வெற்றி பெற்றால் அதிகாரிகள் தப்பிச் செல்ல தடை வேண்டும்
எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வெற்றி பெற்றால், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஆளும் கட்சியின்
புதிய அரசாங்கத்தில் இணைந்து செயற்பட ரணிலிடம் இருந்து மகிந்தவுக்கு அழைப்பு
எதிர்காலத்தில் அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தில் இணைந்து செயற்பட வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு
ஒளிமயமான எதிர்காலத்திற்காக பின்னோக்கிச் செல்லாது முன்னோக்கிச் செல்வோம்; மன்னாரில் ஜனாதிபதி
இங்கு 10 வருட காலமாக அமைச்சராக இருந்த ஒருவர் எம்மிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்து விட்டு மக்களுக்கு வழங்காமல் எதிரணிபக்கம் சென்று முனாபிக்காக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)