புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2015

செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை

ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர் அட்டையை விநியோகித்து வந்த எல்ல தபால் நிலைய ஊழியரான பெரியசாமி ஞானசேகரை தாக்கி அவரிடம் இருந்த 35 வாக்காளர் அட்டைகள், தங்கச்சங்கிலி மற்றும் செல்போனை பறித்து சென்றதாக செந்தில் தொண்டமான் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் தொண்டமானை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு பண்டாரவளை நீதவான் ஜெயராம் ட்ரொக்ஸ்கி இன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ad

ad