முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க சற்று முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
-
11 பிப்., 2015
திஸ்ஸ அத்தநாயக்கபிணையில் விடுதலை
முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க சற்று முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
130 ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி செல்கிறார் நிதிஷ் குமார்
பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மான்ஜியை பதவியை விட்டு இறக்கியே தீர வேண்டும் என சபதமேற்றுள்ள அம்மாநில
பிரணாப் மகள், முதல்வர் வேட்பாளர் உட்பட 63 பேர் டெபாசிட் இழப்பு - காங்கிரஸ் அதிர்ச்சி
டெல்லியில் 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 63 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது, அக்கட்சியின் மேலிட தலைவர்களிடையே
தாயக தலைவர்களும் புலம்பெயர் சமூகமும் இணைந்து செயற்பட வேண்டிய காலமிது!- வி.உருத்திரகுமாரன்
சவால் மிகுந்த இக்காலத்தில் எமக்கான நீதியினை வென்றடைவதற்கு, தமிழீழத் தாயக அரசியல் தலைவர்களும், புலம்பெயர் தமிழ் அரசியற்
கிழக்கில் தேசிய அரசு குறித்த மு.காவின் அழைப்புக்கு திருமலையில் இறுதி முடிவு! சம்பந்தன
"கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசு அமைக்க வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த
10 பிப்., 2015
மோடி அரசுக்கு டெல்லி வாக்காளர்கள் கொடுத்த மரண அடி: வைகோ
நரேந்திர மோடி அரசுக்கு டெல்லி வாக்காளர்கள் கொடுத்த மரண அடியானது, ஜனநாயகம் காத்த மக்களின் மௌனப் புரட்சி
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு நிழல் மரங்களுக்கு நீர் வழங்கும் பெருந்தகை
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதியில் நடப்பட்ட மரக் கன்றுகளுக்கு 7ஆம் வட்டாரத்தில் வசிக்கும் நடராசா ஷண்முகம் (குடி நீர் வியாபாரி இலவசமாக) தனது வவுசர் மூலம் மாதம் ஒருமுறை 500 மரக் கன்றுகளுக்கும் தண்ணீர் விடுவதாக கூறி அதனை செய்துள்ளார்... அவருக்கு கிராம மக்கள் சார்பில் நன்றி கூறிக்கொள்ளுகிரன் அ.சண்முகநாதன்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் கெஜ்ரிவால் 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் வெற்றி பெற்றார். 31,583 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். பாஜக 25,630 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தது. காங்கிரஸ் கட்சி 4,781 வாக்ககள் பெற்று படுதோல்வி அடைந்தது.
டெல்லி தேர்தல்: காங்கிரஸ், பாஜக முதல்வர் வேட்பாளர்கள் படுதோல்வி
2வது முறையாக முதல் அமைச்சராக பதவியேற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால்
நிரந்தர நியமனத்தை உடன் வழங்குங்கள் : சமூக சுகாதார பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்.சமூக சுகாதார பணியாளர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை
சி.ஐ.டியின் வலையில் துமிந்த சில்வா
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தற்சமயம் குற்றத் தடுப்பு பிரிவில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாண சபையின் வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றம் கூட்டமைப்பும் ஆதரவு
இழுபறியில் இருந்த கிழக்கு மாகாண சபையின் வரவு-செலவுத்திட்டம் சகல கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)