வட மாகணசபையின் 27 ஆவது சபை அமர்வான இன்று வடமாகாண கல்வி முன்னேற்றம் தொடர்பான இரண்டு பிரேரணைகள்
|
-
7 ஏப்., 2015
வடமாகாணசபையில் கல்வி தொடர்பான இரண்டு பிரேரணைகள் சமர்ப்பிப்பு
எதிர்க்கட்சித் தலைவர் யார்? இன்று பதில் கூறுவார் சமல்
எதிர்கட்சித் தலைவர் யார் என்ற நீண்ட சர்ச்சைக்கு இன்று விடை தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சபாநாயகர் சமல் ராஜபக்ச,
தூய நீருக்காக திரண்ட யாழ்ப்பாணம்: எழுத்துருவில் பதில் கிடைக்கும் வரை தொடரும் உண்ணாவிரதம்
6 ஏப்., 2015
திருமாவளவன் மீது கோவை பெண் கவிதா மீண்டும் பரபரப்பு புகார்
கோவையை சேர்ந்த கவிதா(34) என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மீது சென்னை
வடகொரியாவின் அறிவிப்பால் நடுங்கும் தென்கொரியா: தீபகற்பத்தில் நிலவும் பதற்றம் (வீடியோ இணைப்பு)
கிழக்கு கடற்பகுதியில் கப்பல் செல்லவேண்டாம் என வடகொரியா விடுத்துள்ள எச்சரிக்கையால் தென் கொரியா பீதியில் உறைந்துள்ளது. |
மீள்குடியேறிய மக்களின் வீட்டுத்தேவைகள் தொடர்பில் சாதகமான முடிவை பெற்றுத்தருவோம் : உறுதியளித்தார் றொபின் மூடி
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடிக்கும் யாழ்.மாட்ட அரச அதிபர் வேதநாயகம் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
தேர்தலை நடாத்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு நாட்டமில்லை: விஜயகலா
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் தான் தேர்தலை நடத்த வேண்டும் என்ற
மூன்றாம் கட்ட மீள்குடியேற்ற காணிகள், நாளை பார்வையிடப்படும்
உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த காணிகளில், 1000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என்ற, புதிய அரசின் அறிவித்தலுக்கமைய
பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு அதிரடி தடை: காரணம் என்ன?
துருக்கி நாட்டில் பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் உள்ளிட்ட 166 சமூக வலைதளங்களை அரசு அதிரடியாக முடக்கியுள்ளது. |
பசில் ராஜபக்ச 24ம் திகதி பொலிஸில் வாக்குமூலம் அளிப்பார்?
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 24ம் திகதி பொலிஸில் வாக்கு மூலம் அளிப்பார் என
விளம்பரத்துக்காக வாங்கினாரா 1 ரூபாய் சம்பளம்? (ஜெ. வழக்கு விசாரணை -15)
313 விதியின்படி குற்றவாளிகள் தரப்பு வாக்குமூலத்தை ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார் வாசித்தார்.
குமார்: போயஸ் கார்டன் மற்றும் போயஸ் கார்டன் கூடுதல் கட்டடம், ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் உள்ள வீடுகள் மராமத்துப் பணிகள் செய்ததற்கான செலவை தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் ரூ.13,65,31,900 எனத் தவறாக மதிப்பீடு
மத்திய அமைச்சருக்கு எதிராக சாலை மறியல் - சென்னையில் காங்கிரசார் 200 பேர் கைது
சென்னை திருவொறற்றியூரில் சாலை மறியல் செய்த காங்கிரஸ் கட்சியினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடபகுதி நிதியே மகிந்தவின் மாளிகை : விஜயகலா சுட்டிக்காட்டு
மகிந்த அரசு அபிவிருத்தி என்று சொல்லி வீதிகளையும் கட்டடங்களையும் கட்டியுள்ளார்களே தவிர போரால் அங்கவீனமானவர்களுக்கோ விதவைகள் ஆக்கப்பட்டவர்களுக்கோ எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை அத்தோடு வடபகுதிக்கென ஒதுக்கப்பட்ட நிதி எங்கே போய்விட்டது கே.கே.எஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாளிகைக்கு தான் செலவளிக்கப்பட்டுள்ளது போல தெரிகிறது என மகளிர்
ஆட்சி மாற்றத்திற்கு அசுர பலமாக இருந்து வித்திட்டவர்கள் வடக்கு மக்களே :சந்திராணி
அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றது .எனவே இதனை மாற்றியமைக்க முயற்சிக்க வேண்டும் மகளீர் விவகார |
அரசியல்வாதிகளே பங்கேற்காதீர்கள் : தூய நீருக்கான கவனயீர்ப்பு போராட்டம் நாளை
அரசியல்வாதிகளே பங்கேற்காதீர்கள் என்ற கோரிக்கையுடன் கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட வலிகாமப் பிரதேச மக்கள் நல்லூர் ஆலய
ரொனால்டோ புதிய சாதனை
லா லிகா லீக் உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரின் நேற்றைய போட்டியில் ரியல் மாட்ரிட்- கிரனாடா அணிகள் மோதின.
தூக்கில் தொங்கிய நிலையில் 7பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு
ஏழாலை தெற்கு மயிலங்காட்டை சொந்த இடமாகக் கொண்ட தச்சுத் தொழிலாளி இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில்
யேமனிலிருந்து இலங்கையர்கள் வெளியேற முடியாத நிலை
யேமனிலிருந்து 43 இலங்கையர்கள் வெளியேற முடியாது நெருக்கடியான சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மன்னிப்பு வழங்கிய போதிலும் மட்டக்களப்பு யுவதி விடுவிக்கப்படவில்லை
சிகிரியா சுவரில் கிறுக்கிய மட்டக்களப்பு யுவதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியிருந்த போதிலும்,
அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரின் யாழ் விஜயம்!: முதலமைச்சர் உட்பட பலருடன் பேச்சுவார்த்தை
வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவுஸ்திரேலியா நாட்டின் உயர் ஸ்தானிகர் ரூபின் மூடி தலைமையிலான குழுவினர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)