கிளி. மாவட்டத்தில் இராணுவத்தால் விடுவிக்கப்படாத மக்களின் காணிகள் மீள்குடியேற்றம் தொடர்பாக இன்று கொழும்பில் த.தே. கூட்டமைப்பின்
-
24 ஜூன், 2015
23 ஜூன், 2015
நாடாளுமன்றம் நாளை கலைக்கப்படும் அறிகுறி!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாளை (24) நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரிடம் இதுகுறித்து கேட்டபோது 24ஆம் திகதி நள்ளிரவு கலைக்கப்படக்கூடிய அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவித்தனர்.
வெப்பக் காலநிலை காரணமாக 450 பேர் உயிரிழப்பு பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்
பாகிஸ்தான் பிரதமரால் இன்று அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு நிலவும் அதிக வெப்பம்
பெண்களைப் பங்குதாரர்களாகக் கொண்ட வன்னிவள சுய அபிவிருத்தி நிறுவனம்
பெண்களைப் பங்குதாரர்களாகக் கொண்ட வன்னிவள சுய அபிவிருத்தி நிறுவனம் மாங்குளம், கண்டி வீதியில் கைப்பணிப் பொருட்களின் காட்சியறை மற்றும் பாரம்பரிய உணவகத்துடன் கூடிய பயணிகள் ஓய்வகம் ஒன்றை
நாளை மாலை நாடாளுமன்றம் கலைக்கப்படும்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை நாடாளுமன்றத்தை கலைக்கலாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் அரசியல்வாதிகளிடம்
சென்னையில் நகை விற்பனை கண்காட்சியில் கொள்ளை முயற்சி: கொலம்பியா நாட்டு கொள்ளையன் கைது
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் அருகில் பிரபலமான நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த நட்சத்திர ஓட்டலில்
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு[ பி.பி.சி ]
கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் எதிர்பார்த்தபடி ஆனந்தி இல்லை மாறாக மறைந்த ரவிராஜின் மனைவியா
கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டில் குழப்பம் தற்போது யாழ்மாவட்ட ஆசனப்பகிர்விலேயே கூட்டமைப்பு அதிக சிக்கல்ப்படுவதாக தெரிகிறது.
பொன்சேகாவின் மருகமனின் மனு நிராகரிப்பு
தனது கடவுச்சீட்டை விடுவித்து வெளிநாட்டு பயண தடையை நீக்கவும், அரசுடைமை ஆக்கப்பட்ட தனது சொத்துகளை மீளளளிக்குமாறு கோரியும் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரத்ன, இன்று விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான தனுன கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நீதிமன்றத்திற்கு ஆஜராகாதிருந்தமை காரணமாக இவ்வேண்டுகோளை பரிசீலனை செய்ய முடியாது என கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி தேவிகா டி லிவேரா தென்னகோன் இதன்போது தெரிவித்தார்.
யாழ். சிவன் பண்ணை வீதியில் 282 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட யாழ். கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் இரண்டு கட்டடத் தொகுதிகளை அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தபோது பிடிக்கப்பட்ட படம். பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மாவை சேனாதிராசா எம்.பி, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
என்னை பாராட்டி பேசியவர்கள்தான் சிபிஐ எம்எல்ஏக்கள்: ஆர்.கே,நகரில் ஜெயலலிதா பேச்சு
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா திங்கள்கிழமை மாலை அத்தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக போயஸ் கார்டன்
20 வர்த்தமானி அறிவித்தல் பூனைக் குட்டியை வளர்ப்பதாக புலியை வளர்க்கும் வித்தை
சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின்
விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பினால் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
புலிகளின் சர்வதேச வலையமைப்பின் காரணமாக இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள
39 மில்லியன் மோசடி : மஹிந்தானந்தாவிடம் விசாரணை
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தற்போது பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
நூடில்ஸ்களுக்கு இரசாயன சோதனை : சுகாதார அமைச்சு அறிவிப்பு
அனைத்து வகையான நூடில்ஸ்களையும் இரசாயன சோதனைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகளை வழங்கி வைத்தார் : விவசாய அமைச்சர் ஐங்கரநேசன்
சர்வதேச விதவைப் பெண்கள் தினம் யூன் 23 ஆம் திகதி உலகம் பூராகவும் அனுஸ்டிக்கப்படுகின்றது.
சச்சினுக்கு குறையாத மவுசு! பொண்டிங், கில்கிறிஸ்டை ஓரங்கட்டிய சங்கா
அவுஸ்திரேலியாவின் பிரபல இணையதளம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)