யாழ். சிவன் பண்ணை வீதியில் 282 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட யாழ். கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் இரண்டு கட்டடத் தொகுதிகளை அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தபோது பிடிக்கப்பட்ட படம். பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மாவை சேனாதிராசா எம்.பி, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.