ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் அவசர யோசனை ஒன்றை முன்வைத்து கட்சி தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தலைமைப் பதவியில் இருந்து நீக்கும்
-
24 ஜூலை, 2015
ஐக்கிய தேசிய கட்சியில் கருணாவை இணைத்து கொள்ளமாட்டோம்: சசிதரன்
கருணா ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள்
23 ஜூலை, 2015
Shritharan Sivagnanam 11 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்.
ஓர் அணியில் நிற்பதன் மூலமே எங்கள் தமிழர்கள் தீர்வை எட்டமுடியும்
பூநகரி மக்கள் அமைப்பு பிரநிதிகள் தெரிவிப்பு
பூநகரி மக்கள் அமைப்பு பிரநிதிகள் தெரிவிப்பு
2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு… 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு வழக்கு விசாரணையை டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
சரக்கு மற்றும் சேவை வரி மீதான தேர்வுக் குழுவின் பரிந்துரைக்கு டெல்லி மேல்–சபையில் அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு
சரக்கு மற்றும் சேவை வரி மீதான தேர்வுக் குழுவின் பரிந்துரைக்கு அ.தி.மு.க. காங்கிரஸ், இடது சாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ராஜீவ் கொலை - குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாதுஉச்ச நீதிமன்றம் தீர்ப்பு
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
ஆம்பூர் கலவர பவித்ரா கோர்ட்டில் ஆஜர்
ஆம்பூர் கலவரத்தின் கதாநாயகி பவித்திரா இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டார். சென்னை அம்பத்தூர் பெண்கள் தங்கும் விடுதியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தி உள்ளது போலீஸ்.
எப்.எம். ஏலம் - சன் குழுமத்திற்கு ஐகோர்ட் அனுமதி
பண்பலை வானொலி 3ம் கட்ட ஏலத்தில் பங்கேற்க சன் டிவி குழுமத்திற்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுவதால் மக்கள் குழப்பம் : யாழ்.ஆயர்
தேர்தலில் பலதரப்பட்ட கட்சிகள் போட்டியிடுவதால் மக்கள் குழப்ப நிலையில் உள்ளதாக யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.
நல்லூர் பகுதியில் தாக்குதல்; மூவருக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒருவரை நல்லூர் பகுதியில் வழிமறித்து தாக்கினர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று
பேஷ்புக்கில் கேள்விகளுக்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது பேஷ்புக் வலைத்தள கணக்கின் மூலம் இன்று பொது மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
இலங்கை தேர்தல் முடிவு முழு உலகிற்கும் முக்கியமானது - அமெரிக்க புலனாய்வுப் பிரிவு!
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் முடிவுகள் முழு உலகிற்கும் முக்கியமானது என அமெரிக்க புலனாய்வு பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் டெனிஸ் பிளயார்
மதுவிலக்கு: கருணாநிதியை முந்துவாரா ஜெயலலிதா?
தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமையுமெனில், மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார் தி.மு.க
இலங்கையுடனான ஒருநாள் சர்வதேச போட்டி: பாகிஸ்தான் 7 விக்கெட்களால் வெற்றி
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் பாகிஸ்தான்
22 ஜூலை, 2015
திரிஷா பச்சைக் குத்தும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
தென்னிந்திய திரைப்பட உலகில் கால்பதித்து தனது சிரிப்பு, பேச்சு, நடை, உடை அழகால் இளைஞர்களை சொக்க வைத்த திரிஷா, தற்போது தனது உடலின் அந்தரங்கப் பகுதிகளில் பச்சைக் குத்தும் காட்சிப் படங்கள் மூலம் இளைஞர்களுக்கு வாய்பூட்டு போட்டுள்ளார். திரிஷா பச்சைக் குத்தும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
மஹிந்த குடும்ப ஆட்சியின்; ஊழல், மோசடி விசாரணைகள் நிறுத்தப்பட மாட்டாது
இது தொடர்பில் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு க்கள் அனைத்துக்கும் சரியான முறையில் விசாரணைகள் நடத்தப்படுகின் றன. மஹிந்த ராஜபக்ஷ
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)