முறையற்ற உறவு தொடர்பில் சவூதியில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இலங்கை பெண்ணுக்கு இன்று தண்டனை
-
4 டிச., 2015
இசைஞானியாரின் மகத்தான மனிதநேயத்தை பாராட்டாமல் இருக்க முடியுமா?
------------------------------------------------------------------------------
தான் நேசித்த இசையை விட தன் மக்களை எவ்வளவு நேசித்துள்ளார் என்பதை ஐயா இளையராஜாவின் உதவிப்பணி உறுதிப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார்: அமெரிக்கா
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு தேவையான அனைத்து உதவியையும் செய்ய தயாராக உள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. |
அவன்ட் காட் நிறுவன தலைவரை கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி நாடப்படும்
அவன்ட் காட் ஆயுத கப்பல் தொடர்பான விசாரணைகளுககு சமுகமளிக்காமல் இருந்தால், நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதியை கைதுசெய்ய
புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கு நிதியுதவி
வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் யுத்தத்தில் பிள்ளைகளை பறிகொடுத்த முன்னாள்
யாழ்- கிளிநொச்சி ஒருங்கிணைப்பு குழு தலைவராக விஜயகலா நியமனம்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அபிவிருத்தி, ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா
தொப்புள் கொடி உறவுகளுக்கு உதவுமாறு சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை
இந்தியா சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவுமாறு ஈழ மக்கள் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
மாணவி உயிரைப் பறித்த கடற்படை பேருந்து : வேலணையில் சம்பவம்
வேலணை புளியங்கூடல் சரவனை சந்தி பகுதியில் கடற்படையினரின் பேருந்து ஒன்று மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சில்லறைத்தனத்திலிருந்து விடுபடுங்கள் : வடக்கு முதல்வர் அறிவுரை
எமது முன்னோர்கள் மிகக்குறைந்த வருவாயுடன் எவ்வித மேலதிக வருமானங்களும் இன்றி தமது வாழ்க்கை முறைமையை அழகாக அமைத்துக் கொண்டார்கள்.
சென்னை மக்களுக்கு எனது அனுதாபங்கள்-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, இந்தக் கடினமான சந்தர்ப்பத்தில் நாமும் இணைகின்றோம்
குற்றச்சாட்டுக்களற்ற கைதிகளை விடுவிக்க அரசு இணக்கம்
வழக்கு தாக்கல் செய்யும் அளவிற்கு குற்றச்சாட்டுக்கள் இல்லாத தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்த
சென்னை வெள்ளத்தில் சிக்கி ஈழத்தமிழர்களும் பாதிப்பு: உதவிகளுக்கு தூதரகத்தை நாடவும்
சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஈழத்தமிழர்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர்.
3 டிச., 2015
1990ம் ஆண்டில் காணாமல்போனோரின் சடலங்கள் இருக்கின்றமை உறுதி: பாராளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் காணாமல்போயுள்ளதுடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய
கோத்தபாய தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிப்பு
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ முன்வைத்த அடிப்படை உரிமை மீறல் குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
நக்கல் மன்னன் கவுண்டமணி
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்கள் கூட #லட்சம் என்ற கணக்கில் தான் நிதி உதவி செய்து இருக்கிறார்கள்..
இதுவரை, அரசாங்கமும் #கோடி கணக்கில் உதவாத போது..
இதுவரை, அரசாங்கமும் #கோடி கணக்கில் உதவாத போது..
திரு.#ராகவா #லாரன்ஸ் பாதிக்கபட்ட மக்களுக்காக #1கோடி வெள்ளம் நிவாரண நிதி கொடுத்து இருக்கிறார்..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)