வடமாகாண விளையாட்டுத்திணைக்களத்தினால், 2015 ஆம் ஆண்டில் விளையாட்டில் திறமைகாட்டிய வடமாகாண இளைஞர்கள், மாணவர்களைக்கௌரவிக்கும் “06 ஆவது வர்ண இரவு (Colours Night)” நிகழ்ச்சி அண்மையில் இடம்பெற்றது. நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக வடமாகாண முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டார்.
-
3 ஜன., 2016
தமிழர்கள் அனைவரையும் தமிழ் மக்கள் பேரவையுடன் இணையுமாறு அழைப்பு
நாம் அரசியல் தலைமையில் இருக்கும் போது ஏதோ ஒரு தீர்வைப் பெற்றுவிட்டால், அதுவே போதும் என நினைப்பது தமிழினம் தொடர்ந்தும்
க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாளை
நாளைய தினம் வெளியிடப்படவுள்ள பரீட்சைப் பெறுகள் அனைத்தினையும் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பிவைப்பதோடு
2016 இல் குற்றச் செயல்களற்ற மாவட்டமாக யாழ்ப்பாணத்தை மாற்ற நீதிபதிகள்; பிரகடனம்!
2016ம் ஆண்டு யாழ். குடாநாடு, குற்றமில்லாத சமாதானமான மாவட்டமாக மாற்றுவதற்கு நீதிபதிகள் பிரகடனம்
ஏ.பி.பரதன் காலமானார்
முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த பரதன் டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தங்கியிருந்தார். அவருக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சுயநினைவு இழந்தார். அவர் உடனடியாக மத்திய டெல்லியில் உள்ள ஜி.பி.பந்த் மருத்துவமனையில்
நாஞ்சில் சம்பத் பதவியை பறித்தார் ஜெயலலிதா: காரணம் என்ன
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்படுகிறார் என்று அக்கட்சியின்
முல்லைத்தீவில் இருந்து 106 காவற்துறையினர் திடீர் இடமாற்றம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 106 பொலிஸ் உத்தியோகத்தர்கள் திடீரென இடமாற்றப்படவுள்ளதாகவும் பதிலுக்கு
2 ஜன., 2016
மேலும் இரண்டு பெண்பிள்ளைகள் முறையீடு – தமிழர் மீண்டும் கைது செய்யப்பட்டார்
தனது பூப்புனித நீராட்டு விழாவிற்கான தனிப்பட்ட படப்பிடிப்பில் தான் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக யுவதி ஒருவர் கொடுத்த
புதிய ஆயர் தெரிவு தொடர்பான செய்தியில் உண்மையில்லை!: மன்னார் ஆயர் இல்லம் மறுப்பு!
மன்னார் மறைமாவட்ட புதிய ஆயர் தெரிவு தொடர்பாக நால்வரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மை
பீப் பாடல் விவகாரம்: நேரில் ஆஜராக காலஅவகாசம் கேட்டு அனிருத் காவல் துறைக்கு கடிதம்
பீப் பாடல் விவகாரம் தொடர்பாக ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக அளித்த புகாரின் பேரில், நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவு உள்பட 3 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் கோவை பந்தய காலை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தீர்வு பெறும் விடையத்தில் சம்பந்தன் தெளிவான பார்வையுடன் இருக்கிறார்: சிறீதரன்
தமிழ் மக்களுக்கு யாரும் துரோகம் இழைத்துவிடமுடியாது. மக்களுக்கான அரசியல் தீர்வினை பெறும் விடையத்தில் தமிழ்த் எதிர்க்
சுற்றுலா தரப்படுத்தலில் இலங்கைக்கு இரண்டாம் இடம்!
உலகில் சுற்றுலா செல்வதற்கான 16 இடங்களில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஞ்சாப் விமானப் படைத்தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்! 7 பேர் பலி
மாநிலம், பதான்கோட் மாவட்டத்தில் உள்ள சக்கி ஆற்றங்கரையோரம் உள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமான தளம்
1 ஜன., 2016
7 நபர்களால் கற்பழிக்கபட்ட பெண்ணுக்கு 200 சவுக்கடி தண்டனை
சவுதி அரேபியாவின் மிடில் ஈஸ்ட் மானிட்டரில் வெளியிட்டு உள்ள தகவலில் கூறி இருப்பதாவது:-
புலம்பெயர் தமிழர் இனி பலாலி விமான நிலையத்திலே நேரடியாக இறங்கலாம ..
பலாலி விமான நிலை யத்தை சர்வதேச விமான நிலையமாக மா ற்ற உள்ளமை வட பகுதி பொருளாதராம வேலை வாய்ப்பு புலம்பெயர் தமிழரின் பொருள்
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது துபாயில் உள்ள 63 அடுக்கு நட்சத்திர விடுதியில் பயங்கர தீ
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது துபாயில் உள்ள 63 அடுக்கு நட்சத்திர விடுதியில் பயங்கர தீ
அ.தி.மு.க. பொதுக் குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் முழு விவரம்
அ.தி.மு.க. பொதுக் குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* தமிழகம் குறித்து முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் கனவுகள் அனைத்தும் நிறைவேற்றிட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து இந்த பொதுக்குழு முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு
31 டிச., 2015
சென்னையில் குளியல் அறையில் கேமிரா பொருத்தி பெண்களின் குளியல் காட்சிகளை ரசித்து பார்த்தவர் கைது
சிட்லபாக்கம் சண்முகா நகரைச் சேர்ந்தவர் தியாக ராஜன் (30). இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. தனியார்
மூடிய புத்தகமாக கூட்டமைப்பு, திறந்த புத்தகமாக த.ம.பேரவை – வி.தேவராஜ்
எவ்வித தீர்வுப் பொதியும் இன்றி வெறும் கையுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



