யாழ்ப்பாணம் நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர்த் திருவிழாவிற்குச்சென்ற 8 இளைஞர்களில் மூவர் கடலில்
-
20 ஜூன், 2016
19 ஜூன், 2016
Cup Berner Cup - Junioren A / Final
So 19.06.2016 14:30 Team Unter-Emmental (Jun.A 2/S) - FC Muri-Gümligen (CCJL A) 1 : 4
Spielnummer 515795FC Gümligen J A is Cocca cola Leage Cup Winner
இன்று நடைபெற்ற கொக்க கோலா யூனியர் ஏ பேர்ன் கிண்ணத்துக்கான இறுதி ஆட்டத்தில் திலீபன் யங் ஸ்டார் ,நிலு றோயல் , தனுசன் றோயல் ஆகியோர் ஆடுகின்ற எப் சி கும்ளிகன் அணி டீம் உன்ட்டர் எம்மெந்தாலை 4-1 என்றா ரீதியில் வென்று கிண்ணத்தை கைப்பற்றி உள்ளது வாழ்த்துக்கள்
So 19.06.2016 14:30 Team Unter-Emmental (Jun.A 2/S) - FC Muri-Gümligen (CCJL A) 1 : 4
Spielnummer 515795
So 19.06.2016 14:30 Team Unter-Emmental (Jun.A 2/S) - FC Muri-Gümligen (CCJL A) 1 : 4
Spielnummer 515795FC Gümligen J A is Cocca cola Leage Cup Winner
இன்று நடைபெற்ற கொக்க கோலா யூனியர் ஏ பேர்ன் கிண்ணத்துக்கான இறுதி ஆட்டத்தில் திலீபன் யங் ஸ்டார் ,நிலு றோயல் , தனுசன் றோயல் ஆகியோர் ஆடுகின்ற எப் சி கும்ளிகன் அணி டீம் உன்ட்டர் எம்மெந்தாலை 4-1 என்றா ரீதியில் வென்று கிண்ணத்தை கைப்பற்றி உள்ளது வாழ்த்துக்கள்
So 19.06.2016 14:30 Team Unter-Emmental (Jun.A 2/S) - FC Muri-Gümligen (CCJL A) 1 : 4
Spielnummer 515795
கோவையில் 6 மாதங்களாக மக்களை அச்சுறுத்திய காட்டு யானை பிடிப்பட்டது!
கோவை, மதுக்கரை பகுதியில் கடந்த 6 மாதங்களாக பொதுமக்களை அச்சுறுதிய காட்டு யானை
கண்டிப்பு...எச்சரிக்கை...கண்ணீர்... அதிமுக செயற்குழுவில் கொந்தளித்த ஜெயலலிதா!
செயற்குழுவில் நடந்த அதிரடி உணர்ச்சிமிகு காட்சிகள் என்ன என்பதை அதிமுக தலைமைக்
ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியே தீரவேண்டும்-சம்பந்தன்.
இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் கடந்த வருடம் ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் காணப்படும்
வட,கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படும்: அரசாங்கம்
வடக்குக் கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அரச படையினரை அகற்றிக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றப்படும்
ரஷ்ய வீரர்கள் தடை செய்யப்பட்டுள்ளமை நியாயமற்றது : விளாடிமிர் புடின்
பிரேசிலின் 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகள் உள்ளிட்ட பல சர்வதேச போட்டிகளில் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் தடை செய்யப்பட்டுள்ளமை
இந்தியாவுக்கு அதிர்ச்சி தந்த ஜிம்பாப்வே 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியஇந்தியா
இந்தியா-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில்
ஆச்சே கடலில் தத்தளிக்கும் தமிழர்களை மனிதாபிமானத்துடன் நடத்துங்கள். இந்தோனேசிய ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா பா.உ அவசரக் கடிதம்
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் கடலில் தத்தளிக்கும் தமிழ் மக்களின் அவலங்கள் சொல்லில் அடங்காதவையாகும்.
சிறிதரனை ஒதுக்க செல்வத்துடன் கைகோர்த்த சுமந்திரன்
தமிழரசுக் கட்சிப் பாசத்தால் இனவிரோதி சுமந்திரனுடன் கடந்த தேர்தல் மேடை உட்பட பல மேடைகளைப் பகிர்ந்துகொண்டவர் சிறிதரன்.
கலப்பு நீதிமன்றம் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அறிவிப்பார்
மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக இலங்கையில் கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிப்பது தொடர்பான தீர்மானத்தை
யாழில் நடைபெற்ற யோகா பயிற்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்
யாழில் நடைபெற்ற யோகா பயிற்சியை கண்ணாடியினால் பொறுத்தப்பட்ட மேடையில் அமர்ந்திருந்து, ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன
கும்கிகளை எதிர்கொள்ள அணிசேரும் காட்டு யானைகள்: ஒற்றையுடன் மேலும் 6 யானைகள்
கோவையை அடுத்த மதுக்கரைப் பகுதியை அச்சுறுத்தி வரும் ஒற்றையானையுடன் மேலும் 6 யானைகள் அணிசேர்ந்துள்ளன.
18 ஜூன், 2016
இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய பசில் , கோட்டா மீதும் விசாரணை-மக்ஸ்வெல் பரணகம கோரிக்கை
அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பிலான பணியகம், இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய பசில் ராஜபக்ச, கோட்டாபய, ச
மீன் ஏற்றுமதியை ஆரம்பித்து வைத்தார் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்!
இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதிகளுக்கான தடையை, ஐரோப்பிய ஒன்றியம் முழுமையாக, நீக்கியது, இதனையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், மீன் ஏற்றுமதியை, திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆரம்பித்துவைத்தார்.
இங்கிலாந்தில் 23-ந் தேதி கருத்து வாக்கெடுப்பு நடக்குமா? பெண் எம்.பி. கொலையால் பிரசாரம் நிறுத்தம்
இங்கிலாந்தில் பெண் எம்.பி., சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் தொடர்வதா, வேண்டாமா என்பது
சென்னை தொழில் அதிபர் தீனதயாளன், திருட்டு சிலைகளை வாங்கியது அம்பலம்
தொழில் அதிபர் தீனதயாளன் கோவில்களில் திருடப்பட்ட சிலைகளை சட்டவிரோதமாக வாங்கி தனது வீட்டில் பதுக்கி
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது - தமிழக அரசு உத்தரவு
தமிழகம் முழுவதும் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மாவட்ட
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)