-
1 செப்., 2016
சென்னையில் மேலும் 100 மினிபஸ்கள். முதல்வர் அறிவிப்பு
சென்னை மாநகரில் கூடுதலாக 100 சிற்றுந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் இந்த ஆண்டு
ஜாமீன் கோரி பாரிவேந்தர் மனு - சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணை
மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு 72 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பாரிவேந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
பாரிவேந்தரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (செப்டம்பர் 1ஆம் தேதி) நடைபெற உள்ளது.
போலிக் கையெழுத்து - நம்பவேண்டாம்: பிரதமர் மோடி விளக்கம்
தமது கையெழுத்தைப்போன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள ஆவணங்கள் உண்மையில்லை என்று
யாழிலிருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்ட தங்கபிஸ்கட்டுகள் பிடிபட்டன
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இருந்து இந்தியாவுக்குக் கடல் மார்க்கமாகக் கடத்திச் செல்லப்பட்டதாகக் கருதப்படும் ஐந்தரை கிலோ
அழுத்தம் தரார் ஐ.நா. செயலர்-அரசு நம்பிக்கை
தற்போதைய அரசாங்கம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்திற்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால், போர் குற்ற விசாரணைகள்
தமிழ்கைதி சுட்டுக்கொலை இராணுவ அதிகாரிக்கு சிறை,அபராதம்
தமிழ் கைதி ஒருவர் மீது கவனக் குறைவாக துப்பாக்கிச் சூடு நடத்தி, அவரை கொன்றதாக, குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் இராணுவ
ல்லுார் கந்தனின் தேர்திருவிழாவில் பலவித நேர்த்திக் கடன்கள்
நல்லுார் கந்தனின் தேர்திருவிழா நடைபெறும் இன் நன்னாளிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் நல்லைக் கந்தனை தரிசிக்க வருகை
யாழில்உயர்பாதுகாப்பு வலயங்களிலுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்படா-இராணுவம் திட்டவட்டம்
யாழ்ப்பாணத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள பொது மக்களின் காணிகளை விடு விக்கும் போது தேசிய பாதுகாப்பை கருத்தில்
ரோசைய்யா விடுவிப்பு - தமிழகத்திற்கு பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ்!
2011 ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார் ரோசைய்யா. அவரது பதவிக்காலம் இன்றுடன்
காதலிக்க மறுத்ததால் வாலிபர் வெறிச்செயல் - கிருஸ்துவ ஆலயத்தில் ஆசிரியை வெட்டிக்கொலை
தூத்துக்குடி கீழசண்முகபுரம் இந்திராநகரை சேர்ந்தவர் நியுமென் மகள் பிரான்சினா (வயது 24). இவர் அதே பகுதியில்
நாயை மாடியில் இருந்து தூக்கி வீசிய மருத்துவ மாணவர்களுக்கு தலா 2 லட்சம் அபராதம்
சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு குன்றத்தூரில் 3-வது மாடியில் இருந்து நாய் குட்டியை எம்ஜிஆர் மருத்துவ
31 ஆக., 2016
கைது...புழல் சிறை...போலீஸ் காவல்! பாரிவேந்தர் கிளைமேக்ஸ் என்ன?
வேந்தர் மூவிஸ் மதன் காணாமல் போன கடந்த மே மாதம் 29ம் தேதி முதல் பரபரப்பு
நல்லூரானிற்கு இன்று இரதோற்சவம்
வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் தேர்த் திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக இடம்பெற்றது. ஆலங்காரக் கந்தன் தேரில் பவனிவர
30 ஆண்டுகளின் பின் ஆனையிறவில் உப்பு அறுவடை
கடந்த 1937ம்ஆண்டு காலத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஆனையிறவு உப்பளமானது கடந்த 1990ம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தத்தினால்
முன்னாள் போராளி வெள்ளை வானில் வந்தோரால் கைது
கிளிநொச்சியில் வெள்ளை வானில் வந்தோரால் ஏ9 வீதி 155 கட்டைப் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் பின் புறமாக விலங்கிட்டு
30 ஆக., 2016
முதல்வரை சந்திக்கப் போகிறார்களா 33 தி.மு.க எம்.எல்.ஏக்கள்?' -நடப்பதை விளக்கும் நாஞ்சில் சம்பத்
அறிவாலயத்தை அதிர வைத்திருக்கிறார் அ.தி.மு.க நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சார்கோஸி முடிவு
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அந்நாட்டின் முன்னாள் அரச த
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)