அண்மையில் நடிகர் விஷால் நடித்துள்ள சண்டக்கோழி-2 படத்தில் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அபோது நி
-
15 அக்., 2018
இலங்கையில் 90% பெண்களுக்கு – பாலியல் தொந்தரவு- ஐ.நா. அறிக்கை
இலங்கையில் பொதுப் போக்குவரத்தின்போது, பெண்களில் 90 சதவீதமானவர்கள் பாலியல் தொந் தரவுகளுக்கு
செயற்படுங்கள்! தவறினால் துரோகிகளாகவே அடையாளப்படுத்தப்படுவீர்கள்!
பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச்
14 அக்., 2018
இறந்துவிட்டதாக நினைத்த கணவன் பின் சீட்டில் முனகல்; காதலனுடன் காரில் உல்லாச பயணம் செய்த இளம்பெண் திடுக்!
தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி அருகே இருக்கும் கொடைக்கானல் மலைப்பாதையில் உள்ள மட்டப்பாறை
வைரமுத்துவின் மற்றுமொரு மழுப்பல் அறிக்கை குற்றச்சாட்டு பொய்யானது;வழக்கு தொடுத்தால் சந்திக்க தயார்- வீடியோ பதிவில் வைரமுத்து விளக்கம்!!
வைரமுத்து முதல் அறிக்கையில் காலம் பதில் சொல்லும் என மழுப்பி இருந்தார் இப்போது மீண்டும் ஒரு மழுப்பல் அறிக்கை
பிரபாகரன் மீண்டும் வந்தால் மகிழ்ச்சி" இந்திய மத்திய அமைச்சர்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார் மத்திய
சிறையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை. இங்கே உள்ளவர்கள் விடுதலைப்புலிகள்
அரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என பெரும்பான்மையின இளைஞர்கள் ஐவர் யாழ்ப்பாண பல்கலைக்கழ
கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வழங்கிய வாக்குறுதி மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளி
12 அக்., 2018
பயணம் தொடர்கின்றது:கூட்டமைப்பு துரோகமிழைத்தது
அரசியல் கைதிகளது விடுதலைக்கான கோரிக்கையினை முன்வைத்து மக்கள்,மாணவர்களின் ஆதரவுடன்
வன்புணர்வுக் குற்றச்சாட்டுக்கான ஆவணங்கள் சோடிக்கப்பட்டவை’
போர்த்துக்கல்லினதும் இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸினதும் முன்கள வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கெதிரான
புதிய அரசமைப்புப் பேரவை; முதன்முறையாக இன்று கூடுகிறது
புதிய அரசமைப்புப் பேரவையில் உள்ளடக்கப்படவுள்ள, சிவில் செயற்பாட்டாளர்கள் மூவருக்கு, நாடாளுமன்றம் நேற்று (11) அனுமதி அளித்தது.
அரசியல் கைதிகளை பார்வையிட்ட வட மாகாண அமைச்சர் அனந்தி
அரசியல் கைதிகளை பார்வையிட்ட வட மாகாண அமைச்சர் அனந்தி
வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் நேற்றுஅனுராதபுரத்தில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.
தொடர்ச்சியாக உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் 13 பேர் மிகவும் உடல் நலம் குன்றி நடமாடமுடியாத நிலைக்கு
11 அக்., 2018
கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் இராஜினாமா
கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே.எம்.நிஹார், தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதாக, இன்று (11) எழுத்து
சிவசக்தி ஆனந்தன் உரையை தடுக்க முயன்ற சுமந்திரன் - சபையில் பரபரப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு இடையில் இன்று பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரனும் சிவசக்தி ஆனந்தனும் இன்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிவசக்தி ஆனந்தன் சபையில் அரசியல் உரையொன்றை மேற்கொள்கின்றார் என தெரிவித்து சுமந்திரன் அவர் உரையாற்றுவதை
அமெரிக்காவைப் புரட்டிப் போட்ட மைக்கேல் புயல்! 13 பேர் பலி!
அமெரிக்காவை புரட்டி போட்ட மைக்கேல் புயலில் சிக்கி இதுவரை 13 பேர் இறந்துள்ளதாகவும் புயலால் 3 லட்சம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)