வட மாகாண சபையின் ஆயுட் காலம் இன்று(புதன்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
-
24 அக்., 2018
கூட்டமைப்பிலிருந்து விலகி தனியே பயணித்தால் முதலமைச்சருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக
வல்லவர்களின் கையில் ஆட்சியதிகாரம் இருந்திருந்தால் வடக்கு மக்களின் வாழ்வியலுடன் அரசியலுரிமையையும் வெற்றிகண்டிருக்க முடியும் - தவநாதன்
வல்லவர்களின் கையில் வடமாகாண ஆட்சியதிகாரம் கிடைத்திருந்தால் இந்த புல் ஆயுதத்தை கொண்டே எமது மக்களின்
விக்னேஸ்வரனின் புதிய அரசியல் பயணம் இன்று ஆரம்பம்! புதிய கட்சியின் பெயரையும் அறிவிப்பார்
வடமாகாணசபையின் ஆயுட்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தலைமையில்
கற்பழிப்பு புகார்; நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், உண்மை வெளிவரும்: ரொனால்டோ
கற்பழிப்பு புகார்; நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், உண்மை வெளிவரும்:
23 அக்., 2018
பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்
எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடான சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் ஜமால் கசோகி. 59 வயதான இவர்
15 போட்டிகளில் 26 ஸ்பொட் பிக்சிங்கள்’
அல்ஜஸீராவால் நேற்று வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில், 2011ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற
வடக்கு, கிழக்கு மக்களின் காணி விடுவிப்பைத் துரிதப்படுத்தவும்’
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பாதுகாப்புப் படையினர் வசமுள்ள காணிகளை, எதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்குள், அக்காணிகளின் உரிமையாளர்களிடம் கையளிக்கும் வேலைத்திட்டத்தில் தலையிட்டு, உரிய நடவடிக்கைகளைத் துரி
ஜே.வி.பியின் பேரணி பொரளையில் 1:30க்கு ஆரம்பமாகும்
அரசாங்கத்துக்கு எதிரான, ஜே.வி.பியின் பேரணி, பொரளையில் இன்று (23) பிற்பகல் 1:30க்கு ஆரம்பமாகும். அந்தப் பேரணி, கோட்டை ரயில் நிலையத்தின் ஊடாக, லிப்டன் சுற்றுவட்டத்தை வந்தடையவுள்ள
பிரெக்சிற்றில் 95% பூர்த்தி
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பான இணக்கப்பாட்டில், 95 சதவீதமானவை
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்தானது: மூன்று கட்சிகள் இணைந்தன
மூன்று கட்சிகள் இணைந்தனகிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கட்சிகள் இணைவு தொடர்பான ஒப்பந்தத்தில் ஈழமக்கள்
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முகாம் - குற்றாலத்தில் பரபரப்பு
தகுதிநீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் முகாமிட தொடங்கியுள்ளனர். கோர்ட்டு தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஜெயலலிதா மறைவுக்கு
காதலி ஏமாற்றப்பட்டு கொலை செய்து எரிப்பு ;மரண தண்டனை காதலனுக்கு :இளஞ்செழியன் அதிரடித்தீர்ப்பு
திருகோணமலை பன்குளம் பாடசாலை மாணவி அவரது காதலனால் ஏமாற்றப்பட்டு கொலை செய்து ஏரிக்கப்பட்ட வழக்கில் கொலை செய்யப்பட்ட மாணவியின் காதலனுக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்பளித்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் திகதி திருகோணமலை பன்குளம் பாடசாலை மாணவியான டில்ஷானி காணாமல்போன நிலையில் அவரது உடல் எச்சங்கள் எரிக்கப்பட்ட நிலையில் காட்டுப் பகுதி
தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகப் போவதில்லை-சீ.வீ.கே.சிவஞானம்
ஒற்றுமையீனத்தின் சின்னமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பல பிரிவுகளாக பிளவடைந்து காணப்படுவதாகவும், எனினும் தான் தமி
அநாமதேய துண்டுப்பிரசுரம்- தமிழ் மக்கள் பேரவை மறுப்பு
தமிழ் மக்கள் பேரவையின் பெயரில் விடுதலைப்புலிகளின் இலச்சினையுடன் அநாமதேய துண்டுப்பிரசுரமொன்று
22 அக்., 2018
பேரம் பேசுமா கூட்டமைப்பு?
தற்போதைய அரசாங்கம் 2015இல் பதவிக்கு வந்த பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டுத் திட்டங்கள் அனைத்துக்கும் ஆதரவு வழங்கி வந்த தமிழ்த்
முழு ஒத்துழைப்புக்கு இந்தியா தயார்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட ஏனைய மாகாணங்களில் வாழ்க்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தைக்
வத்தளையில் இலஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் கைது
வத்தளை பிரதேசத்தில் பெண்ணொருவரிடமிருந்து இலஞ்சம் பெற்ற கிராம உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)