புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மே, 2019

அதிமுகவுக்கு எதிரான 3 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் - சபாநாயகர் அதிரடி

அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரை அடுத்து 3 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் தற்போது

3 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்; சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பேரவை செயலாளரிடம் தி.மு.க. மனு

3 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்; சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பேரவை செயலாளரிடம் தி.மு.க. மனு

இலங்கை குண்டுவெடிப்பு; சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் நபர் ஒருவரை சுற்றி வளைத்த போலீசார்

இலங்கை குண்டுவெடிப்பு; சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் நபர் ஒருவரை சுற்றி வளைத்த போலீசார்nt இலங்கை

30 ஏப்., 2019

மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைக்கும் எமக்கும் சம்பந்தமில்லை!


தனது அலுவலகத்தில் மீட்க்கப்பட்ட துப்பாக்கி ரவைகளுக்கும் எங்களுக்கும்

தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டு வந்த பாரவூர்தி சிக்கியது!

தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டுவந்த பாரவூர்தி பிடிபட்டது.

கைதானார் ஹோட்டல் உரிமையாளர்?

வவுனியா, கனகராயன்குளம் தாவீது ஹோட்டல் மற்றும் அவரது வீடு என்பன சோதனை செய்யப்பட்ட போது ஆயுதங்கள் மீட்கப்பட்டது.

வர்கள், 4000 கி.மீ பயணத்துக்குக்கு, 2350 தொடக்கம், 5580 வரையான யூரோக்களை ஒவ்வொருவரும் செலுத்தியிருந்தனர்.

மீன்பிடிப் படகின் மாலுமிகளான, இந்தோனேசியர்கள் மூவரும், சட்டவிரோத குடியேற்றத்துக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டு விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே, 60 இலங்கையர்கள் நேற்று விமானம் மூலம் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
2018 மார்ச் தொடக்கம், 273 இலங்கையர்கள் ரியூனியன் தீவில் அடைக்கலம் கோரியிருந்தனர்.  அவர்களில் 130 பேர் இன்னமும் அங்கு தங்கியுள்ளனர்.
அவர்கள் புகலிடக் கோரிக்கை தொடர்பாக, பிரான்சின் அகதிகள் டற்றும் நாடற்றவர்களின் பாதுகாப்புக்கான பணியகத்தின் பதிலுக்காக காத்திருக்கின்றனர். ஏனையவர்கள் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

சரத் பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி – இன்றைய அமைச்சரவை கூட்டம் சூடுபிடிக்கும்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, சட்டம் ஒழுங்கு அமைச்சராக

யாழ்.குருநகா் பகுதி இன்று அதிகாலை சுற்றிவளைப்பு

யாழ்.குருநகா் பகுதியில் 51வது படைபிாிவின் ஒழுங்கமைப்பில் கடற்படையினா், விசேட அதிரடிப்படையினா்

600 முஸ்லீம்களை நாடுகடத்த நடவடிக்கை

இஸ்லாமிய பாடசாலைகளிலும், மதரசாக்களிலும், போதனைகளில் ஈடுபடும், 600 வெளிநாட்டவர்களை உடனடியாக

தீவிரவாதிகளின் தளம் கொழும்பில் சிக்கியது

கொழும்பில் தேடுதல் வேட்டையின்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் முக்கிய தளமாகச் செயற்பட்ட

ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் உயிருடன்! இலங்கைத் தாக்குதல்களுக்குப் பாராட்டு!


இலங்கையில் நடைபெற்ற நடைபெற்ற உயிர்த்தஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அ

சஹ்ரானின் நெருங்கிய சகா ரியாஸ் அபூபக்கர் கைது!

இலங்கையில் நடத்தப்பட்ட உயரத்த ஞாயிறு தற்கொலைத் குண்டுத் தாக்குதல்களை நடத்திய தேசிய தௌஹித்

முஸ்லிம் விவகார அமைச்சு ஆதரவா?

இலங்கைக்குள் முஸ்லீம் மத பிரச்சாரகர்கள் என்ற பேரில் தீவிரவாதிகள் உள்நுழைந்துள்ளமை அம்பலமாகியுள்ளது

ரிசாத்தும் கைதாவாரா?


இலங்கை அரச அமைச்சரான ரிசாத்; பதியுதீன் அண்மைய குண்டுவெடிப்புக்களினையடுத்து

29 ஏப்., 2019

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பில் தேடப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்

கடந்த 21 ஆம் தகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து

இனவாதம் தூண்டுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவிப்பு

இனங்களுக்கிடையில் எந்தவொரு விதத்திலும் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் அறிவிப்புக்களை

இந்தியாவின் உதவியைக் கோரியது சிறிலங்கா – சென்னையில் 100 கொமாண்டோக்கள் தயார்

உள்ளூர் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிரான விசாரணைகளுக்கு, இந்தியாவின் தேசிய காவல்படையின் உதவியை

தெமட்டகொடவில் இன்னொரு தற்கொலைக் குண்டுதாரி? – மரபணுச் சோதனைக்கு நடவடிக்கை

மட்டகொடவில் உள்ள இப்ராகிமின் வீட்டில், மற்றொரு தற்கொலைக் குண்டுதாரியும் இறந்திருக்கலாம் என்று சந்தேகம்

பெண் குண்டுதாரிகளைப் பயன்படுத்தி விகாரைகளில் தாக்குதல் நடத்த திட்டம்

பெண் தற்கொலைக் குண்டுதாரிகளைப் பயன்படுத்தி, பௌத்த விகாரைகளில் தாக்குதல் நடத்த தேசிய தவ்ஹீத் ஜமாத்

ad

ad