காரைநகர் பிரதேச சபையால் பராமரிக்கப்படவேண்டிய தமிழரின் பாரம்பரிய அம்மாச்சி உணவகத்தை
-
27 மே, 2019
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடை சரியா என உறுதி செய்ய குழு அமைப்பு!!
இந்தியாவில் கடந்த 1991ம் ஆண்டு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை தொடர்ந்து, விடுதலைப்புலிகள்
அவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கப்படும் - மைத்திரி
இலங்கையில் அமைதியை நிலைநாட்ட அமுலாக்கப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கப்படும்
காத்தான்குடியில் இதுவரை 63 பேர் கைது
மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடிப் பிரதேசத்தில் ஜ.எஸ்.ஜ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள்
ருநாகல் மருத்துவருக்கு எதிராக இதுவரை 51 பெண்கள் முறைப்பாடு
கைதுசெய்யப்பட்டுள்ள குருணாகலை மருத்துவமனை மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பான
வடக்கைப் பொறுப்பேற்ற புதிய பிரதி காவல்துறை மா அதிபர்
வட மாகாணத்திற்கான புதிய பிரதி காவற்துறைமா அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.
செப்பு தொழிற்சாலை விவகாரம் ரிஜடியிடம்?
தற்கொலையாளியின் வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை தொடர்பான விசாரணையை பதில் பொலிஸ்மா
நீதிமன்ற உத்தரவை மீறி பிக்கு அடாவடி - பிள்ளையார் கோவிலுக்கு செல்ல தடை
முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காகவும் அபிவிருத்தி
படகு கவிழ்ந்து 30பேர் பலி! 200பேர் மாயம்
காங்கோ நாட்டில் படகு கவிழ்ந்து 30 பேர் பலியாகியுள்ளதோடு 200 பேர் மாயமாகியுள்ளதாக
ரிஷாத், ஹிஸ்புல்லாவிடம் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவு
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா
கிளிநொச்சியில் ரயிலில் மோதி ஒருவர் பலி
கிளிநொச்சி, இரணைமடுச் சந்தியில் இன்றிரவு (26) இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
நாடாளுமன்ற மொழி பெயர்ப்பாளரின் கைதின் பின்னணி என்ன?
குருணாகல் - அலகொலதெனிய பகுதியில் தென்னத்தோப்பு ஒன்றுக்குள் முன்னெடுத்து செல்லப்பட்டதாக கூறப்படும்
நேபாளத்தில் 4 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு - 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்
நேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் குறைந்த பட்சம் 4 பேர் உயிரிழந்துள்ளதாக
அளுத்கமயில் ‘வட்ஷ்அப்’ குழுவையை உருவாக்கிய மூவர் கைது.
“தர்காடவுன்பிரேக்கிங்நியுஸ்“ என்றபெயரில்100 உறுப்பினர்களைக் கொண்ட வட்ஸ்அப்குழு ஒன்றின்
26 மே, 2019
சுவிஸின் மாண்புமிகு சுற்றுப்போட்டியாக மதிக்கப்படும் அன்னை பூபதி ஞாபகார்த்தக் கிண்ணத்தை லீஸ் யங்ஸ்டார் கழகம் கைப்பற்றியது
இன்று இவெர்டன் நகரில் சிறப்பாக நடைபெற்ற இந்த வெளியார்ங்க உதைபந்தாடட சுற்றுப்போட்டியில் சுவிஸ் சம்மேளன தரவரிசையில் முதல் இடத்தில இருக்கும் லீஸ் யங்ஸ்டார் கழகம் பங்குபற்றிய அணைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கிண்ணத்தை தமதாக்கி வரலாறு படைத்துள்ளது . இறுதியாடடம் வரை ஐந்து போட்டிகளிலும் 16 கோல்களை அடித்து எந்த கோலையும் வாங்காது இறுதியாட்டத்தில் மட்டும் ஒரேயொரு கோலை வாங்கி சாதித்துள்ளது இறுதியாடடத்தில் மட்டும் 7 கோல்களை அடித்து அசத் தி உள்ளது யங்ஸ்டார் எதிர் ப்ளூஸ்டார் 7-1 மூன்றாமிடம்
இன்று இவெர்டன் நகரில் சிறப்பாக நடைபெற்ற இந்த வெளியார்ங்க உதைபந்தாடட சுற்றுப்போட்டியில் சுவிஸ் சம்மேளன தரவரிசையில் முதல் இடத்தில இருக்கும் லீஸ் யங்ஸ்டார் கழகம் பங்குபற்றிய அணைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கிண்ணத்தை தமதாக்கி வரலாறு படைத்துள்ளது . இறுதியாடடம் வரை ஐந்து போட்டிகளிலும் 16 கோல்களை அடித்து எந்த கோலையும் வாங்காது இறுதியாட்டத்தில் மட்டும் ஒரேயொரு கோலை வாங்கி சாதித்துள்ளது இறுதியாடடத்தில் மட்டும் 7 கோல்களை அடித்து அசத் தி உள்ளது யங்ஸ்டார் எதிர் ப்ளூஸ்டார் 7-1 மூன்றாமிடம்
மத்திய அமைச்சர் ஆகிறாரா பொன்.ராதாகிருஷ்ணன்?
நடந்து முடிந்த 17ஆவது மக்களவையின் வாக்கு எண்ணிக்கைகள் முடிவடைந்த நிலையில், மத்தியில் பாஜக
அதிமுகவில் ராஜ்யசபா சீட் யாருக்கு?
17ஆவது மக்களவைக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் மத்தியில் பாஜக கூட்டணி 353
பிரான்ஸ்- 3 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை!
சிரியாவில் அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில்
வவுனியா தமிழ் மகா வித்தியாலய அதிபர் தனது பதவியில் இருந்து வெளியேறினார்
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அதிபர் தான் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பொதுக் கூட்டத்தில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)