தமிழகம் - மதுரை மாவட்டத்தில் வசிக்கின்ற 200க்கும் அதிகமான ஈழ ஏதிலிகள், இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். 29 வருடங்களுக்கு மேலாக அங்கு தங்கியுள்ள அவர்கள், தங்களை இந்திய
-
2 ஜூலை, 2019
அமமுக கூடாரம் காலி தலைமைகூடாரமும் காலி அ.தி.மு.கவில் இணைய இருப்பதாக அமமுகவின் இசக்கி சுப்பையா அறிவிப்பு
அ.தி.மு.கவில் இணைய இருப்பஆயிரம் தொண்டர்களுடன் அ.தி.மு.கவில் இணைய இருப்பதாக அமமுகவின் இசக்கி சுப்பையா அறிவித்து உள்ளார்.
கூட்டமைப்பு ஆதரவு வழங்கவேண்டுமாம்!
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன் னணி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பும் முழு ஆதரவையும் வழங்கவேண்டும். வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக கூட்டமைப்பு வாக்களிக்கும் என
வீனஸ் வில்லியம்சை வீழ்த்திய 15 வயது வீராங்கனை
ஐந்து முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற வீனஸ் வில்லியம்சை
ஜனாதிபதி தேர்தலில் முதலில் மக்களே முடிவு
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து மக்களின் முடிவின் பின்னரே எமது முடிவு என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தரவை கைது செய்ய உத்தரவு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தகவல்கள் அறிந்திருந்தும் அது தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரைக்
போதைப்பொருள் வியாபாரம் செய்யும் தேவை பிரபாகரனுக்கு இருக்கவில்லை!- ஜனாதிபதிக்கு சுமந்திரன் பதிலடி
போதைப்பொருள் வியாபாரம் நடத்த வேண்டிய தேவை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இருக்கவில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்த் தேசியக்
பெரிய மனிதன் குறுகிய எண்ணம் சேரனின் துவேஷக்குணம்
பிக்போஸ் நிகழ்ச்சியில் அடுத்த கட்டிட விலகல் முறைக்கு வேட்பளராய் சிபாரிசு செய்யும் நிகழ்வில் யாருமே நினைத்து பார்க்காத இலங்கை தமிழர் இருவரையும் சேரன் நேரடியாக நீக்க விரும்புவதாக சிபாரிசு செய்து தனது துவேஷ குணத்தை காறி உமிழ்ந்துள்ளார் உண்மையில் அவர்களை நீக்க கூடிய காரங்கள் கூட இல்லை வேறு எவரும் கூட அவர்களை சிபாரிசு செய்யவில்லை எல்லோரும் எதோ பிரச்சினை காரணமாக மற்றவர்களை நீக்க சொல்கிறார்கள் உண்மையில் இந்த இருவரையும் நீக்க கூடியகாரண ங்களே இல்லாத பொது என் இப்படி கீழிறங்கி வந்தார் சேரன் என்னும் பெரும்புள்ளி
பிக்போஸ் நிகழ்ச்சியில் அடுத்த கட்டிட விலகல் முறைக்கு வேட்பளராய் சிபாரிசு செய்யும் நிகழ்வில் யாருமே நினைத்து பார்க்காத இலங்கை தமிழர் இருவரையும் சேரன் நேரடியாக நீக்க விரும்புவதாக சிபாரிசு செய்து தனது துவேஷ குணத்தை காறி உமிழ்ந்துள்ளார் உண்மையில் அவர்களை நீக்க கூடிய காரங்கள் கூட இல்லை வேறு எவரும் கூட அவர்களை சிபாரிசு செய்யவில்லை எல்லோரும் எதோ பிரச்சினை காரணமாக மற்றவர்களை நீக்க சொல்கிறார்கள் உண்மையில் இந்த இருவரையும் நீக்க கூடியகாரண ங்களே இல்லாத பொது என் இப்படி கீழிறங்கி வந்தார் சேரன் என்னும் பெரும்புள்ளி
1 ஜூலை, 2019
கல்வி அமைச்சர் காரியவசமிடம் 03 மணித்தியாலங்கள் விசாரணை
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 03 மணித்தியாலங்களின் பின்னர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார். பாடசாலை புத்தக அச்சீட்டின் போது கல்வி அமைச்சர்
இயக்குநர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா திடீர் ராஜினாமா!
தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்காக தமிழ் இயக்குனர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்கத்துக்கான தலைவராக மூத்த இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரசியல் கைதி முத்தையா சகாதேவன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்
சிறீலங்கா அரசு, சிறைச்சாலை அதிகாரிகளும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு உரியமுறையில் சிகிச்சை
நாம் தமிழர் கட்சிக்கு பணம் எங்கிருந்து வருகிறது? சீமான் பதில்!
நாம் தமிழர் கட்சிக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்பது குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நேர்காணில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், கட்சிக்கு பணம்
சுவிஸ் வங்கிகளில் பணம் வைப்பு சிறீலங்கா 141 -ஆவது இடம்
சுவிஸ் வங்களில் அதிக அளவில் பணம் வைத்திருப்போர் பட்டியலில் இந்தியா 74-ஆவது இடத்தில் உள்ளது.
இதுகுறித்து ஸ்விட்சர்லாந்து நாட்டின் மத்திய வங்கி வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்கள்
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஸ், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 7 அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளுக்கு விடுதலை - அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு!
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலைச் செய்வதற்கான, அமைச்சரவைப் பத்திரமொன்றை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)