சுவிஸ் தமிழ் உறவுகளே . சுவிஸில் வாழும் மதம் மாறிய தமிழருடன் தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள் உறவுகளாக இருந்தாலும் இரக்கப்பட்டு உறவாடாதீர்கள் அவர்களை பகிஸ்கரியுங்கள் உயிர்கொல்லி நோய் உங்களையும் தீண்டலாம் மருந்தே இல்லாத தோற்று நோய் அரசுகள் எடுக்கும் செயலப்ட்டுக்கு உதவுங்கள் மதம் மற்றும் இந்த போதகரினால் யாழ்ப்பாணம் அல்லோகல்லப்படுகிறது எங்கள் சகோதர்களை இந்த மோசனமான நிலைக்கு தள்ளி விட்டு சுவிஸ் வந்துள்ளான்
-
21 மார்., 2020
அரசாங்க பணத்தை செலவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை
கொரோனா வைரஸ் (கொவிட் 19) நாடு முழுவதும் பரவுவதை தடுப்பதற்கான பூரண திட்டம் ஒன்றை அரசாங்கம் இதுவரை முன்னெடுக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க
கொரோனாவில் சுவிஸ் மதமாற்ற தமிழ் போதகர் . மதம் மாறிய தமிழரோடு விலகி இருங்கள் -சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்று வந்த மதம் மற்ற குழு போதகர் பாஸ்டர் பவுல் சற்குணராசா அவர்களுக்கு கொரோனா தோற்று இலங்கையில் நடந்த மதமாட்டார் கூட்ட்துக்கு சென்று வந்தோர் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளார்க்ள அலாஉணர் பொங்கிறாங்க அறிவிப்பு இந்த போதகர் இப்போது சுவிஸ் திரும்பியு ள்ளார் உறவுகளே மதமாற்ற குழு மற்றும் மதம் மறியோர் உடன் உறவு வைக்காதீர்கள் பழ காதீர்கள் முன்பே சபை கூடடம் ஆராதனை என்று சென்று வந்திருக்கிறார்கள்
கொரோனா -சுவிஸ் போதகரின் போதனைக்கு சென்ற புங்குடுதீவு ஈபிடிபி உறுப்பினர் சுரேஷ் வீட்டில் இயங்கிவந்த மதமாற்ற குழுவினர் சோதனைக்கு கைது புங்குடுதீவு நான்காம் வட்டாரம் தொழிலாளர்புரத்தில் ( நுணுக்கல் ) வசிக்கும் ஈபிடிபி உறுப்பினர் சுரேஷ் என்பவரின் வீட்டில் இயங்கிவந்த அல்லேலூயா மதமாற்ற நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் செம்மணி அல்லுலோயா மதமாற்ற நிலையத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைத்து கொரோனா நோய்த்தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது
யாழ்ப்பாணம் வந்த சுவிஸ் போதகருக்கு கோரோனா! அவரது ஆராதனையில் பங்கேற்றவர்களிற்கு ஆளுநர் அவசர உத்தரவு
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து சுவிஸ் நாடு திரும்பிய பிலதெனியா தேவாலய போதகருக்கு கோரோனா வைரஸ் உறுதிப்படுத்திய நிலையில் அவரது ஆராதனையில்
இலங்கையில் நாளிதழ்கள் அச்சிடுவது இடைநிறுத்தம்
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இலங்கையில் நாளிதழ்கள் அச்சிடப்படுவது இன்று தொடக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் பலி! பீதியில் உலக மக்கள்
ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 627 பேர் இத்தாலியில் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
20 மார்., 2020
ஒரே நாளில் 427 பேர் மரணம்… கொரோனா மரண எண்ணிக்கையில் சீனாவை விஞ்சிய இத்தாலி: செய்யத் தவறியது என்ன?
உலக நாடுகளை மொத்தமாக முடக்கியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இத்தாலியில் ஒரே நாளில் 400-கும் அதிகமானோர் மரணமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டு மக்கள் இதனால் செய்யத் தவறியது
தமிழர் பிரதேசங்களில் கொரோனா தொற்று? துணிவுடன் களமிறங்கும் தமிழ் இளைஞர்கள்
வடக்கு கிழக்கில் கொரோனா தொற்று இடம்பெறலாம் என்ற அச்சம் பரவலாக நிலவிவருகின்ற இந்த நேரத்தில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுமார் 60 தமிழ் இளைஞர் யுவதிகள்
மறைக்கும் சிறிலங்கா அரசு: சரத்+ராஜித தெரிவிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் உண்மை நிலை அரசாங்கம் தெரிவிப்பதை விட மோசமானதாகயிருக்கலாம் என ஐக்கியதேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜித சேனாரட்னவும்
யாழ்.நகர வர்த்தக நிலையங்களை பிற்பகல் 3 மணியுடன் மூடுவதற்கு தீர்மானம்
கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக யாழ். நகர வர்த்தக நிலையங்களை பிற்பகல் 3 மணியுடன் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய
19 மார்., 2020
மொட்டு' கட்சியின் தேசியப் பட்டியலில் சுரேன் ராகவன்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலில், வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவனின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவில் அங்கஜன் அணி வேலை தருவோம் எனக்கூறி ஆடசேர்ப்பு
புங்குடுதீவு வடக்கு கிழக்கு பகுதிகளில் அங்கஜன் அணியினர் களமிறங்கி தங்களோடு சேர்ந்து தேர்தலுக்கு பிரசார பணிகளில் ஈடுபடடாள் வேலைவாய்ப்பு டெஹருவோம் எனபசப்பு வார்த்தைகளை கூறி வேலை தேவையானவர்கள் முழுப்பெயர் அடையாள அடடை இலக்கம் என்பவற்றை படிவத்தில் நிரப்பி தருமாறு கேரதீவில் வாழும் மணமாகாத யுவதி ஒருவரை ஏஜெண்டாக நியமித்து சென்றுள்ளது அந்த யுவதியும் இன்று தனது பணிகளை ஆரம்பித்துள்ளார்
புங்குடுதீவு வடக்கு கிழக்கு பகுதிகளில் அங்கஜன் அணியினர் களமிறங்கி தங்களோடு சேர்ந்து தேர்தலுக்கு பிரசார பணிகளில் ஈடுபடடாள் வேலைவாய்ப்பு டெஹருவோம் எனபசப்பு வார்த்தைகளை கூறி வேலை தேவையானவர்கள் முழுப்பெயர் அடையாள அடடை இலக்கம் என்பவற்றை படிவத்தில் நிரப்பி தருமாறு கேரதீவில் வாழும் மணமாகாத யுவதி ஒருவரை ஏஜெண்டாக நியமித்து சென்றுள்ளது அந்த யுவதியும் இன்று தனது பணிகளை ஆரம்பித்துள்ளார்
வன்னியில் டெனீஸ்வரனின் வேட்புமனுவும் நிராகரிப்பு
வடக்கு மாகாண முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் தலைமையிலான சுயேச்சைக் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு உட்பட 6 சுயேச்சைக் குழுக்களினதும் 2 அரசியல் கட்சிகளினதும் வேட்புமனுக்கள்
திருகோணமலையில் 13 வேட்புமனுக்கள் நிராகரிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட 16 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் இருந்தும் 24 சுயேட்சை குழுக்களிடமிருந்தும் மொத்தமாக 40 வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்றன.
பொதுத் தேர்தல் ஒத்திவைப்பு! - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு
தற்போதைய நிலைமையில் பொதுத்தேர்தலை ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்த முடியாது என்று மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயலணியின்
கொரோனா தாக்குவதற்கு முன் கனடிய பிரதமரின் மனைவி லண்டனில் யாரை சந்தித்தார்? சேர்ந்து நிற்கும் புகைப்படம்
கனடிய பிரதமரின் மனைவி Sophie கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதே வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள லண்டனை சேர்ந்த நடிகர் Idris Elba-வை அவர் இரு வாரங்களுக்கு முன்னர் சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)