பொதுமக்களை வெகுவாக ஈர்த்துவரும் இந்திய முதல்வர்களின் வரிசையியல் எடப்படியார் கேஜ்ரிவால், ஜெகசீவன்ரெட்டி , எடப்பாடி பழனிசாமி என இணைகிறார்கள் போல ,அண்மைக்காலத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மிகவும் இயல்பாக சாதாரணாமாக எளிமையாக மக்களிடம் இறங்கி வந்து மக்களோடு மக்களாக பழகி வரும் தலைக்கனமில்லாத குணம் மக்களை ஈர்த்து வருகிறது இன்று கூட அம்மா உணவங்கங்களில் நேரடியாக சென்று உணவுண்டு ரசித்து வருகிறார் பாராட்டுக்கள் நீண்டகாலத்தின் பின்னர் இது போன்ற முதல்வர் தமிழகத்துக்கு கிடைத்திருக்கிறார் ஸ்டாப்களின் துறை முருகன் கூட பாராட்டுகிறார்கள்
-
1 ஏப்., 2020
இவர்களில் பலர் வெள்ளைக்காரர் தான் என அலட்சியப்படுத்தவும் முடியாமல் தவிக்கிறோம் எம்மை ஆதரித்து வாழ்வு தந்தவர்கள் இவர்கள் எமது இரண்டாம் தாயநாட்டு பிரஜைகள்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
கடந்த 24 மணி நேரத்தில் கூட நாம் வாழும் நாடுகளில் எதனை பேர் செத்து மடிகிறார்கள் என்பது என் முகநூலில் செய்தியாக உள்ளது ஒருமுறை கவனியுங்கள்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
அன்பான உறவுகளுக்கு . சில அன்பு நெஞ்சங்கள் உள்பெட்டியில் கவலை பாடுறாங்க நலம் விசாரிக்கின்றனர் நன்றி ,உண்மையில் புலம்பெயர் தமிழர் தாயக தமிழருக்கு தாராளமாக பல வகையிலும் உதவிகொண்டு இருக்றிறார்கள் நல்ல திடடமிடல் ஒருங்கிணைத்தல் இல்லாமல் சில தவறுகள் அல்லது முழுப்பலனை தராமல் கூட இருக்கலாம் சில நாட்களாக என் மனசு கவலையில் ஆழ்ந்துள்ளது , சென்ற வாரம் சுவிஸில் கொரோனாவால் மறைந்த லோகநாதன் என் மனைவியின் பெரியம்மா மகன் , என் தாய் மாமன் மக்களின் கணவன் . என் மனைவியின் பெரியப்பாவின் மக்களின் கணவன் . அவரது மரணம் நம்பமுடியாமல் இருக்கிறது , பூதவுடலை கூட பார்க்க முடியாமல் சொந்த சகோதர்கள் நால்வரும் நாங்களுமாக சுவிஸில் வாழ்கிறோம் . இதே நிலையில் இன்னும் 5-6 தமிழர் ஐரோப்பாவில் பலியாகி விடடார்கள் .. இதைவிட எனக்கு பெரிய கவலை தாயக தமிழ் உறவுகள் புலம்பெயர் தமிழரின் இந்த உயிரா பத்தான இக்கடடான நிலை கண்டு பெரிதாக கண்டுகொள்ளவில்லை ,நலம் விசாரிப்பதில்லை , புலம்பெயர் தமிழரின் பாதிப்பு ,பொருளாதார வீழ்ச்சி அவர்களை கூட தாக்கும் என்பது கூட விளங்காமல் தம் போக்குக்கு இயல்பாக உள்ளார்கள் நேற்று கூட என் நண்பனும் நல்ல கொ டை வள்ளலுமான இம் போட் தாஸ் ஸ்ரீதாசின் கொடுப்பனவு எனது ஊரில் நடந்து கொண்டிருக்கிறது . இதற்கு மேல் எழுத முடியவில்லை நன்றாக உள்வாங்கி< சிந்திப்போருக்கு பூரண விளக்கம் தானாக உருவாகும் நன்று
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
தமிழர் வாழும் நாடுகளில் மோசமாகி வரும் நிலையில் உள்ளநாடுகள் இத்தாலி பிரான்ஸ் பிரிட்டன் ஹோலந்து சுவிஸ் இப்போது சுவீடனும் வந்துள்ளது
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
அலலோயா பிலடெல்பியா ஏசையா தங்களோட இருக்கிறார் சா கமாட்டொம் எண்டுறாங்க நானே மதம் மாறும் யோசனையில் இருக்கிறேன் உயிர் தப்ப
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
உங்கள் அக்கறை அன்பு இருக்குதே அது ஒன்றே போதும் தைரியமாக எதையும் சிந்திப்போம் நன்றி ஐயா .விழுந்து விழுந்து ஊர் ஊர் எண்டு உதவினோம் இப்போ நமக்கே இந்த பிழைப்பு . சுவிசிலாவது ஒரு பகுதி வீத சம்பளமாவது தர போறாங்க போல .ஆனால் பிரித்தானியா பிரான்ஸ் தமிழ் உறவுகளுக்கு கஷடம் பிரான்சில் விசா இல்லாதவங்க களவா வேலை செய்து பிழைச்சாங்க இப்போ அதுவுமில்லை அவங்களையும் கவனி யுங்க ஐயா
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
பிறந்த மதத்தை விட்டு வயிற்றுப்பிழைப்புக்காக மதம் மறியோரை ஏசையா கொரோனாவால் சாகவிடமாடாராமே ஐயோ அப்பவே மாறி இருக்கலாமே வீணாக அ டம் பிடிச்சு கொண்டு திரிஞ்சுடடேனே சொல்வழி கேக்காமல்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
நாம் சுவிஸில் வாழ்கிறோம் .புங்குடுதீவில் இருந்து யாரும் உதவ முடியுமா கொரோனாவால் எங்கள் குடும்பத்தில் நான்கு பேர் வேலை இன்றி வீட்டில் இருக்கிறோம் வருமானம் இல்லை வீட்டு வாடகை 1700 fr மருத்துவக்கப்புறுதி 1600 fr சாப்பாட்டுக்கு 1800 fr மின்சாரம் 200 fr தொலைபேசி 420 fr மொத்தமாக 5720 fr (இலங்கை ரூபாயில் சுமார் 11 லட்ஷம் தான் பெரிதாக இல்லை ) சும்மா வீட்டில் இருப்பதுக்கு மட்டும் ஆடம்பர செலவுகள் இல்லாமல் உடுப்பு காலணி அலங்காரம் முடியலங்காரம் இன்றி மட்டுமே தயவு செய்து ஊரில் இருந்து அனுப்பி உதவினால் நனறாக ருக்கும் உறவுகளே
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
அவர்களின் கணக்கினை வேறாக்கி அவர்களின் பெயரில் அனுப்பவும்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
31 மார்., 2020
கொழும்பு கம்பகா புத்தளம் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நாளை ஊரடங்குசட் டம் தளர்த்தப்படமாடாது மறுஅறிவித்தல் வரும்வரை தொடர்ந்திருக்கும்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
ஐரோப்பிய நாடுகளை முற்றாக முடக்கியது கொரோனா! பல மடங்காக உயரும் பலி எண்ணிக்கை
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாமல் வீரியம் பெற்று வேகமாக பரவிவருவதனால் அந்நாடுகள் பல முற்றுமுழுதாக முடங்கிப் போயிருக்கின்றன.
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
ஐயோ அண்ணா நீங்க சொல்லுறதை நாங்க கேட்கவா போகிறோம் சுவிஸில் ஒரு பிரபலமான ஆலயத்தில் அப்பா தீவட்டி பிடிச்சுக்கொண்டு குருவுக்கு உதவி செய்து கொண்டு ஓடி திரிவார் மகளும் தாயும் கோயிலுக்கு வருவாங்க உடம்பில் முக்கால்வாசி தெரியும் மக்களுக்கே அருவருப்பான இருக்கும் எங்க போய் மோத எண்டிருக்கும் விக்கிரகத்தை பாக்கிறதா விக்கிற மாதிரி இருக்கிறத பாக்கிறதா கொல்லுறாங்கன்னே
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
தமிழர் வாழும் நாடுகள் - இன்று .கொரோனாவால் பாதிப்பும் இறப்பும் இத்தாலி 101739 11591
பிரித்தானியா 22 141 1408
நெதர்லாந்து 11570 864
ஜேர்மனி 63929 561
சுவிஸ் 15760 321
பெல்ஜியம் 11899 513
அமெரிக்கா 1 58 290 2933
கனடா 7297 67
நோர்வே 4436 32
டென்மார்க் 2577 77
சுவீடன் 4028 146
அவுஸ்திரேலியா
இந்தியா 1071 29
சிங்கப்பூர் 879 3
இலங்கை 122 2
நியூசீலாந்து 589 1
:-
:-
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
30 மார்., 2020
கொரோனா - புங்குடுதீவில் வர்த்தகர்கள் பொருட்களை நம்பமுடியாத அளவுக்கு லாபம் வைத்து கொள்ளையடிக்கிறார்கள் . இந்த ஊரடங்கு நிலையிலும் பின்கதவாலும் மதில் சுவராலும் வியாபாரம் நன்றாகவே செய்து சம்பாதிக்கிறார்கள் . சமூகநலவாதிகள் தலையிட்டு கவனிக்க முடியாதா ? சட்ட்தின் பிடியில் சிக்க மாடடார்களா ? வசதி படைத்தவர்கள் மொத்தமாக யாழ்நகர் சென்று வாங்கி சேமித்துவிடடார்கள் .அன்றாடம் கசடத்தில் உள்ளவர்கள் தான் இந்த கொள்ளை முதலாளிகளின் செயல் கண்டு எதுவுமே செய்ய முடியாது தவிக்கிறார்கள் . முன்கூட்டியே பதுக்கி வைத்திருந்த பொருட்களை இப்படி பலமடங்கு விலைக்கு விற்று சம்பாதிக்கிறார்கள்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
அமெரிக்காவில் இறப்போர் எண்ணிக்கை 1 லட்ஷம் பே ருக்குள் கட்டுப்படுத்தி விடடாலே கெட்டித்தனம் என்கிறார் டொனால்டு ட்ரம்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
புங்குடுதீவில் இன்று சமுர்த்தியினால் ஒரு குடும்பத்த்துக்கு 5000 ரூபா பணமும் 5000 ரூபா பெறுமதியான பொருட்களும் கடனாக வழங்கப்படுகின்றது
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை:
கோவிட்-19 உலகளாவிய பெருந்தொற்று நோய்க்கு எதிராகக் கனடா நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று பின்வரும் விடயங்களை அறிவித்தார்:
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
கொவிட்-19 : ஒன்ராறியோவில் மேலும் இருவர் மரணம்
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொவிட்-19 தொற்றுக்கு இலக்காகியிருந்த மேலும்
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொவிட்-19 தொற்றுக்கு இலக்காகியிருந்த மேலும்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)