கடந்த 11 ஆம் தேதிக்குப் பிறகு வெளியுலகில் தோன்றாத வட கொரியாவின் சர்வாதிகார தலைவர் கிம் ஜோங் உன் எங்கிருக்கிறார் என்பது தங்களுக்கு தெரியும் என தென் கொரியா தெரிவித்துள்ளது.
-
28 ஏப்., 2020
27 ஏப்., 2020
ஆலயத்தில் வழிபாடு செய்தவர்கள் 17 பேர் கைது
யாழ்ப்பாணம், அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் நேற்று மாலை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம், அத்தியடி பிள்ளையார்
கோப்பாய் கல்வியியல் கல்லூரி விடுதிகள் இராணுவத்தினர் வசம்
கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் அமைப்பதற்காக, யாழ்ப்பாணம் - கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் இரண்டு விடுதிகள், இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
கொழும்பில் 13 பாடசாலைகள் படையினரால் பொறுப்பேற்பு
முப்படையினர் தங்குவதற்காக, கொழும்பில் உள்ள 13 பிரபல பாடசாலைகளை இராணுவத்தினர் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
முப்படையினர் தங்குவதற்காக, கொழும்பில் உள்ள
26 ஏப்., 2020
சுவிட்சர்லாந்தில் இன்றைய தொற்றுக்கள் இதுவரை 48 .சுவிஸ் முறைப்படி தொற்றுக்களை கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவந்துவிடடதா என கருதலாமா அல்லது இன்னுமொரு கொரோனா அலை வீசுமா . சுவிஸின் திடடமிடட கால எல்லை ஊரடங்கில் நாளை மீள் நீடிப்பு மே 11 வரை உள்ளது நாளை அறிவித்தபடி சில வர்த்தக நிறுவனங்கள் திறக்க அனுமதி கொடுக்கப்படள்ளது
வணக்கம் அன்பு உறவுகளே
ஒரு சிறிய தகவல் மடல்
----------------------------------------
எனது முகநூலில் இடப்படுகின்ற பதிவுகள் , தரவேற்றங்கள் என்னால் நடத்தப்படும் பல இணையங்களில் தரவேற்றம் செய்யப்படுபவை தான் .அவை உடனுக்குடன் இங்கேயும் பதிவாகும் . தமிழை எழுத்து பிழையின்றியி சரியான இலக்கணரீதியில் வான அமைப்புடன் எழுதவேண்டும் என்பதில் வெறி பிடித்து அலைபவன் .ஆனாலும் இன்றைய கொரோனா யுகத்தில் உறவுகளை உடனுக்குடன் எவ்வளவு வேகமாக உங்களை வந்து செய்திகளை தகவல்கள் வந்து சேரவேண்டுமோ அந்த வேகத்தில் எழுதுவதால் நிறைய எழுத்துப்பிழைகளை வசன அமைப்பு தவறுகள் இடம்பெறுவது எனக்கும் நான்கே தெரிகிறது .நேரமின்மை காரணமாக நான் இணையதத்துக்கு பாவிக்கும் பிளாக்கர் நுட்பம் தானாகவே விடுகின்ற தவறுகள் தான் அவை . நீங்களும் அன்டலா சிறிய தவறுகளை ஊகித்து விளங்கி கொண்டு கடந்து போவீர்கள் என நம்புகிறேன் வடிவமைப்பு இப்போதைக்கு பார்க்க வேண்டாம் வேகம் உண்மை தான் வேண்டும் . கொரோன செய்திகள் கூடுதலானவை அரசுகள் உத்தியோகபூர்வ நிறுவனங்கள் கொடுக்கின்ற தகவல்களை அடிப்ப்டையாகவே கொண்டிருக்கும் சுவிஸ் செய்திகள் நூற்றுக்கு நூறு அரச திணைக்கள தகவல்களை அடிப்டையாகவே வைத்து வழங்குகிறேன் நன்றி என்னோடு இணைந்திருங்கள் உங்கள் அன்பான பலத்த ஆதரவுக்கு நன்றி ஆதரவு வசனங்கள் விமர்சனங்களில் நாகரீகமான நல்ல தமிழை பயன்படுத்துங்கள் தனிப்படட ரீதியில் யாரையும் தக்க வேண்டாம் .முக்கியமாக தேசியத்துக்கு எதிரான கருத்துக்களை நான் நேரடியாக தணிக்கை செய்வேன் மதமாற்றத்துக்கு துணை போகும் பதிவுகள் கருத்துக்களை ஈவிரக்கமின்றி எதிர்ப்பேன் நீக்குவேன் நன்றி
25 ஏப்., 2020
வட கொரியாவிற்குள் நுழைந்தது சீனாவின் விசேட மருத்துவக் குழு
சீனாவின் விசேட மருத்துவக் குழு வடகொரியாவிற்குள் நுழைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த ஆண்டே கொரோனா தடுப்பூசி - சுவிஸ் விஞ்ஞானி
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க ஒன்றரை வருடங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த ஆண்டே அதை கண்டுபிடித்து தருவதாக சுவிஸ் விஞ்ஞானி மார்ட்டின் பேச்மேன் (Martin Bachmann)
3000பேர் யாழில் காத்திருக்கின்றனர்?
யாழ். மாவட்டத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக வருகைதந்த வெளி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5000 பேர் தங்களுடைய செந்த மாவட்டத்திற்கு திரும்புவதற்கு
செந்தூரன் மரணம் நிகழ்ந்தது எப்படி?
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இ.செந்தூரன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் அவரது
உடலில் அடிகாயங்கள் எவையும் இல்லை
24 ஏப்., 2020
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)