தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இன்று வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டுள்ளதாக
-
30 ஏப்., 2020
நேற்றுவரை தொற்றுக்குள்ளானோர், இறந்தோர் எண்ணிக்கை
அமெரிக்கா10 40 488 -50 895 ,இத்தாலி 20 3591-27682,ஸ்பெயின்2 36 899-24 275 , பிரான்ஸ்1 66 543-24 121 , பிரித்தானியா1 66 441-26 166 , ஈரான்93257-5957 , பெல்சியம் 47 859-7501,சீனா 83 944-4637,ஹாலந்து38998-4727 ,ஜெர்மனி 1 61 539-6467 கனடா 52 865 -3154, சுவிஸ் ,
அமெரிக்கா10 40 488 -50 895 ,இத்தாலி 20 3591-27682,ஸ்பெயின்2 36 899-24 275 , பிரான்ஸ்1 66 543-24 121 , பிரித்தானியா1 66 441-26 166 , ஈரான்93257-5957 , பெல்சியம் 47 859-7501,சீனா 83 944-4637,ஹாலந்து38998-4727 ,ஜெர்மனி 1 61 539-6467 கனடா 52 865 -3154, சுவிஸ் ,
நேற்றைய பிரித்தானிய கொரோன இறப்புகள்எண்ணிக்கையை தவறாக வெளியிட் ட தமிழ் இணையங்கள்
பிரித்தானியாவில் இதுவரை வைத்தியசாலைகளில் கொரோனாவால் மரணமானவர்களின் கணக்கு
சத்தமின்றி அழைத்துவரப்படும் கடற்படை குடும்பங்கள்?
வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமுக்கு நேற்றையதினம் கடற்படையை சேர்ந்த குடும்பத்தினர் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
கோத்தாவின் அழுங்குப்பிடிக்கு தோல்வியா ?முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், விசேட கூட்டமொன்றுக்கு, சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
29 ஏப்., 2020
கொரோனா கண்ணோட்டம் கேன்டன் பெர்ண்
கோடைகாலத்தை உணவகங்கள் நம்பலாம்.
குர்டன் திருவிழா 2021 இல் மட்டுமே நடைபெறும்.
தொழில்முறை சாம்பியன்ஷிப்பை ஆபத்துகள் காரணமாக பெர்னில் நடத்த முடியாது.
தீவிர சிகிச்சை பிரிவில் 10 பேர் உட்பட, பெர்ன் மண்டலத்தில் தற்போது 44 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 83 பேர் இறந்துள்ளனர்
6 வாரங்களுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியது சுவிட்சர்லாந்து
6 வாரங்களுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியது சுவிட்சர்லாந்துபொது வாழ்க்கையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த ஆறு வாரங்களுக்குப் பிறகு சுவிட்சர்லாந்து கொரோனா
யாழின் மற்றுமோர் இராணுவ முகாமிற்கு வெளிநபர்கள் அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தல்! ஒன்று கூடி கடும் எதிர்ப்பு வெளியிடும் மக்கள்
யாழின் மற்றுமோர் இராணுவ முகாமிற்கு வெளிநபர்கள் அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தல்! ஒன்று கூடி கடும் எதிர்ப்பு வெளியிடும் மக்கள்
யாழ்ப்பாணம் அராலிதுறையில் உள்ள இராணுவ
எந்தெந்த வர்த்தக நிலையங்கள் திறக்கலாம் - முகக்கவசம் அத்தியாவசியமா?
மே 11 இலிருந்து எந்த விதமான வர்த்தக நிலையங்கள் திறக்கலாம் என்பது தொடர்பாக பிரதமர் எதவார் பிலிப் அறிவித்துள்ளார்.மே பதினொன்றில் இருந்து, உணவகங்கள், அருந்தகங்கள் (cafés, Bar, restaurant) தவிர்ந்த
கனடாவில் 50 ஆயிரத்தை தொட்டது தொற்று! - நேற்றும் 152 பேர் பலி.
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக பிந்திய தகவல்கள் கூறுகின்றன.
கனடாவில் கொரோனா வைரஸ்
தென்னிலங்கையினை ஆட்டிப்படைக்கும் கொரோனா?
கோத்தா அரசினது எதிர்பார்ப்புக்களிற்கு மாறாக கொரோனா தெற்கை ஆட்டிப்படைக்க தொடங்கியுள்ளது.கொரோனா பரவி வருவதையிட்டு, அநுராபுரம் மாவட்டத்தின் 13 கிராம உத்தியோகத்தர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)